Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 31 மே, 2013

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.
I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

கடைகளில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்யக்கூடாது கலெக்டர் எச்சரிக்கை


பெரம்பலூர், : பான் மசாலா, குட்கா தயாரிக்கவோ, இருப்பு வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு உத்தரவுப்படி கடந்த 23ம் தேதி முதல், தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பான்மசாலா, குட்கா போன் றவை

வியாழன், 30 மே, 2013

நபி வழியில் திருமண வாழ்த்து.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நபி வழியில் திருமண வாழ்த்து.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
     
 அன்பு இறை அடியார்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் பொழிந்து அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.

துபாயில் மார்க்க பிரச்சாரம்....

அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே……

இன்ஷா அல்லாஹ் வரும் 31.05.2013 அன்று துபாயில் சகோதரர் முஜீப் ரஹ்மான்உமரிஅவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு  சொற்பொழிவு மற்றும் 

புதன், 29 மே, 2013

பள்ளிக்கூடம் திறப்பு தேதி மாற்றிவைப்பு

பள்ளிக்கூடம் திறப்பு தேதி மாற்றிவைப்பு

தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும் என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், "கத்திரி' வெயில் வாட்டி எடுக்கும். இந்தாண்டுக்கான "கத்திரி' வெயில்,

ஞாயிறு, 26 மே, 2013

அயோடின் குறைபாடு மன வளர்ச்சியை பாதிக்கும் !

கர்பக்காலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பக்காலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத் திறன் மற்றும் வாசிப்புத் திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி சிறுவர்களிடையே நடத்தப்பட்ட

நமதூரில் த.மு.மு.காவின் இலட்ச்சிய பயணத்தின் ஓர் அர்ப்பணிப்பு

அல்லாஹுவின் கிருபையால் தமுமுகவின் 105வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எழுச்சிடன் நடைப்பெற்றது.



நமதூரில் கடந்த வெள்ளி கிழமை (24.05.2013) அன்று தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான 105 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

சனி, 25 மே, 2013

சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு மட்டும்....

காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!...... 
பெரும்பான்மையான ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால்செய்துவரும் பிதுஅத்கள் எத்தனை? மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும்சில (மார்க்கத்தில் இல்லாத) சடங்கு சம்பிரதாயங்கள்கீழேப் பட்டியலிடப்படுகிறது. 

மவ்லிதுகள் ஃபாத்திஹாக்கள் – இறைத்தூதர்(ஸல்அவர்கள் முதல் பல்வேறுவலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.
மௌத்தானவர்கள் வீட்டில் இருந்து கபுர்ஸ்தான் வரை உள்ள ஃபாத்திஹாகள் எத்தனை இறந்தவர்கள் பெயரால் (மௌத்தை 

ஞாயிறு, 19 மே, 2013

நமதூர் சமீபகாலமாக சமாலித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு.


தண்ணீர் இறைவனின் அருட்கொடை! தண்ணீரை வீண் விரையம் செய்யாதீர்!

 (நபியே!) நீர் கூறும்: (நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமியினுள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேரொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்று கவணித்தீர்களா?.    திருக்குர்ஆன் 67:30. 

அல்லாஹ்வின் பேரருளால் இதுநாள் வரையிலும் நமதூரில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி யாரும் சிந்தித்து கூட பார்த்ததில்லை. காரணம் இயற்க்கை எழிலோடு அமைந்த நமதூரின் தோற்றம். 

ஒருபக்கம் ஆறும், மறுப்பக்கம் வாய்க்கால் ஓடையும் இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே ஏற்பட்ட சில மாற்றங்கள்.

வந்தே மாதரம் பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது! லக்னோ நீதிமன்றம்..


நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடலின் போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷபீகுர் ரஹ்மானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னோ

வியாழன், 16 மே, 2013

அன்புள்ள வாசகர் பொதுமக்களே


அன்புள்ள வாசகர் பொதுமக்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 5:8)
அன்புள்ள வாசகர் பொதுமக்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த கட்டுரை தங்களுக்கு சீரிய சிந்தனையும் சிறப்பான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

புதன், 15 மே, 2013

இறைவா ! உன்னையே வணங்குகின்றோம் உன்னிடத்தில் மட்டுமே உதவியையும் தேடுகின்றோம்.


நமதூர் மக்களின் துஆவும் இறைவனுடைய உதவியும் 
 
14.05.2013
அன்று நமதூரில் நடைபெற்ற மழை தொழுகையில் நமதூரின் கிழக்கு மற்றும் மேற்கு சுன்னத்துவல் ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யபட்டது. இதில் நமதூர் நலம் மற்றும் ஊர் ஒற்றுமையை கருதி பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் காட்டி தந்த வழி முறையில்

நமதூரில் தீ விபத்து


நமதூரில் தீ விபத்து



நமதூரில் நேற்று 14.05.2013 மாலை சுமார் 5 மணியளவில்  அரங்கூர் செல்லும் பாதையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீடீரென்று தீ பற்றிக்கொண்டது.

இதன் காரணமாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதல்கட்டமாக தண்ணீர் ஊற்றி

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்த தான முகாம்...

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்த தான முகாம்...

பெண் கல்வியாளர்களை உருவாக்கும்...


திங்கள், 13 மே, 2013

மார்க்க விழக்க கூட்டம்...

கிழக்கு ஜிம்மா பள்ளிவாசலில் கடந்த வெள்ளி கிழமை நடைபெற்ற மார்க்க விழக்க கூட்டம் 

ஞாயிறு, 12 மே, 2013

மில்லத் கல்வி அறக்கட்டளையின் சேவை...




அரசியலுக்கு வரமாட்டோன் என்பவருக்கும் , அரசியலில் இருக்கும் முஸ்லிம் கட்சிக்கும் ஓர் முன்மாதிரியான தலைவர்....


அல்லாஹ்வின் திருப் பெயாரால்.......
இந்தியா முஸ்லிம் அரசியல் தலைவர்களில்  உண்மை தலைவர்...ஷபீகுர் ரஹ்மான்.....
இவரை பார்த்து  மற்ற தமிழக  இயக்கங்கள்ளான   ( முஸ்லிம் லீக், MMK ,SDPI , அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று கூறுபவர்கள்

சனி, 11 மே, 2013

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!


அப்பாவி முஸ்லிம்கள் மேல் பொய் வழ்க்கு போடும்
காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமிய 

இயக்கங்களின் கூட்டமைப்பின் போராட்டத்தை 
தடுக்க முயன்ற அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் 
முறியடித்து அநீதிக்கு எதிராக அலைகடல் என திரண்ட மக்கள்!



போடாதே போடாதே பொய் வழக்குப் போடாதே !

இரத்ததான முகாம்...



தகவல் மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது யூனுஸ்

நீண்ட நாள் கனவு நினவாகிறது.....


மே 24 அன்று பெரம்பலூர் மாவட்ட தமுமுக சார்பில் லப்பைக்குடிக்காட்டில் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலண்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் மாநிலத் தலைவர் J.S.ரிஃப்பாயி அவர்களும், மமக மாநிலப் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி அவர்களும், ஆம்பூர் தொகுதி மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA அவர்களும், மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜைனுலாப்தீன்

வியாழன், 9 மே, 2013

தீன்யாத் வகுப்பு

தீன்யாத் வகுப்பு

 நமதூரில் கடந்த சில நாட்களாக பள்ளிவாசல்களில் கோடைகால சிறப்பு தீன்யாத் வகுப்பு நடைபெற்று வருகிறது. (மாஷா அல்லாஹ்)

கோடைவிடுமுறைகளை பயனுள்ளதாக கழிக்க நமது ஜமாத்துக்கள் மார்க்க

நமதூரில் +2 தேர்வு முடிவுகள்....


நமதூரில் +2 தேர்வு முடிவுகள்....
நமதூர் மேல்நிலைப்பள்ளிகளை பொருத்த வரையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் தேர்ச்சி விகிதம் 96 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு 82 சதவிகிதம்

நமதூரைச் சேர்ந்த A.ஆயிஷா பானு(த/பெ A.முஹம்மது அலி - உசேன் ரலி

புதன், 8 மே, 2013

நாளை +2 தேர்வு முடிவுகள்

அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்ஷா அல்லாஹ் நாளை 09.05.2013 அன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாள் நமதூர் பிள்ளைகள் மற்றும் நமது சமுதாயம் தேர்வில் வெற்றிப்பெற துஆ செய்து வாழ்த்துக்களை தெவித்து கொள்கிறது நமது இணைதளம்.
தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட முகவரியை கிளிக் செய்யவும்.

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in

பொது அறிவிப்பு....,

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்....

செவ்வாய், 7 மே, 2013

கட்டாய திருமண பதிவுச் சட்டம்! முஸ்லிம்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு!


கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள்

அமீரகத்தில் பெரியார் தாசன் என்கிற அப்துல்லாஹ்....

திங்கள், 6 மே, 2013

சிந்திக்க மட்டுமே ...


ஒரு காலத்தில் நம் நன்னி அத்தா ,குப்பித்தா செல்லுவார்கள் .உன் நண்பன் யார் என்று சொல் , உன்னை பத்தி நான் செல்லுகிறோன் என்பார்கள். 

ஆனால் இன்று அது அப்படியோ தலை கீழாக இப்படி செல்லுகிறார்கள் உங்க ஊர் தலைவர் யார் என்று சொல் ஊரை பற்றி  நான் செல்லுகிறோன் என்கிறார்கள்.




சிந்திக்க மட்டுமே .... குறைக்கு அல்ல.....

ஒரு காலத்தில் நம் நன்னி அத்தா ,குப்பித்தா செல்லுவார்கள் .உன் நண்பன் யார் என்று சொல் , உன்னை பத்தி நான் செல்லுகிறோன் என்பார்கள். 

ஆனால் இன்று அது அப்படியோ தலை கீழாக இப்படி செல்லுகிறார்கள் உங்க ஊர் தலைவர் யார் என்று சொல் ஊரை பற்றி  நான் செல்லுகிறோன் என்கிறார்கள்.

மாணவியர்களுக்காக கோடை கால பயிற்சி முகாம்-2013


பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம்.
 தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்படும் மாணவியர்களுக்காக கோடை கால பயிற்சி முகாம்-2013 க்கு

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? படம் பார்த்த பிரமுகர்கள் கருத்து !

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? படம் பார்த்த பிரமுகர்கள் கருத்து !

சனி, 4 மே, 2013

எழுச்சி பெறும் தாருஸ்ஸலாம் தவ்ஹித் ஜமாத்.....


பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம்.
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்படும் மாணவர்களுக்காக கோடை கால பயிற்சி முகாம்-2013 க்கு

வெள்ளி, 3 மே, 2013

பேபி பவுடரில் புற்றநோய் ஏற்படுத்தும் பொருள்: ஜான்சன் அன்ட் ஜான்சன் உரிமம் சஸ்பெண்ட்

மும்பை: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை

ஒரு நிமிடம்....


வீழ்ந்து விடாதே!
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!
எழுந்து நின்றிடு!
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !
ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

நமதூரில் காணப்பெற்ற விளம்பரப் பலகை....

நமதூரில் காணப்பெற்ற விளம்பரப் பலகை....


மின்னஞ்சல் மூலமாக 
முஹம்மது யூனுஸ்

புதன், 1 மே, 2013

கட்சியே இல்லாத ஊரிளே சாலை மறியலா?


மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸை கைதை கண்டித்து நமதூரில் நோற்று மதியம் 3.30 மணியளவில் 10 பேர் கொண்ட பாமக வினர் பஸ்ஸை மறித்த்தால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக அங்கு இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்த்தின்