Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 30 ஏப்ரல், 2014

பசுமை பூங்காக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்!

நகரப்புறங்களில் பசுமையான செடி கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸின் தலைவரான மருத்துவர் சர் ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளார்.
செடிகொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

டியூப்லைட்டாக இருக்கலாமா?- மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் காக்க யோசனைகள்

ஒரு கதை உண்டு. ஒரு தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்த மனைவி, "பக்கத்து வீட்டுக்காரிக்குத் துணிகளைச் சரியாகத் துவைக்கத் தெரியவில்லை. அழுக்கைச் சரியாக நீக்காமலேயே துவைத்திருக்கிறாள்’’ என்றாள். தினமும் அவள் இப்படி அடுத்த வீட்டில் உலரும் துணியைப் பார்ப்பதும், இப்படி விமர்சனம் செய்வதுமாகச் சில நாட்கள் கழிந்தன.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வெறி ...

இமாம் தஹாவீஹ்யை காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அபிப்ராயம் கேட்டிருந்திருக்கிறார்.
இமாம் தஹாவீஹும் தமது அபிப்ராயத்தைத் தெரிவித்திருந்திருக்கிறார். அதைக் கேட்ட காழீ ஃபதல் ஆச்சரியத்துடன், “இது அபூஹனீஃபாவின் அபிப்ராயம் கிடையாதே!” என்றார்.

விடுதலையின் பலனை அனுபவிப்பது யார் ? – சகாயம் ஐ ஏ எஸ்

 “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்த விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘அங்குசம்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ், “சுதந்திரத்திற்காக பாடுபட்டோரின் குடும்பங்கள் ஆதரவற்று இருக்கும் நிலையில்  விடுதலையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது  யார் ?” என கேள்வி எழுப்பினார்.
விழாவில் அவர் பேசியதாவது:

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

குன்னம் பகுதியில் 29–ந் தேதி மின் தடை

நமதூரில் 29–ந் தேதி மின் தடை


குன்னம் அருகே உள்ள மங்களமேடு தானியங்கி துணை மின்நிலையத்தில் 29–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மங்களமேடு தானியங்கி துணை மின்நிலையத்திலிருந்து

நமதூரில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்...

அல்லாஹ்வின் மாபெறும் கிருமையால் நேற்று 26.04.2014 பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான வழிப்புனர்வு கருத்தரங்கம் நடைபெற்றன. நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சகோதரி A.ரஜியா பானு ஆலிமா அவர்கள் இஸ்லாம் கூறும் இபாதத் என்ற தலைப்பிலும் ,

புற்று நோயைக் குணப்படுத்தும் ஒட்டகம்! – ஆரூர் யூசுப்தீன்

(நபியே) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா – அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று? (அல்குர்ஆன் 88:17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மை தூதர் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது. அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனி, 26 ஏப்ரல், 2014

தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க புதிய விதிமுறை!

தமிழக அரசின் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க புதிய விதிமுறை கடைபிடிக்கப்படுவதால், பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழக அரசு சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு, மூவலூர் ராமாமிர்த்த அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ், திருமண நிதிஉதவி வழங்கப்படுகிறது. கடந்த 89ம் ஆண்டு, இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, ரூ.5,000 வழங்கப்பட்டது.

கடந்த 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில், ரூ.15 ஆயிரமும், 2006ம் ஆண்டு, ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போதைய ஆட்சியில், இத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு, ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, முன்பு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.

பெண்களுக்கு உகந்த கல்வி எது ....

வியாழன், 24 ஏப்ரல், 2014

நமதூரில் நடைபெறும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கள்...


துபாயில் நமதூர் மக்கள் ஆத்து நோன்பு ....

மதுரையை மிரட்டும் வெடிகுண்டுவழக்குகளில் அவிழ்கிறது மர்மமுடிச்சு!

மதுரையை மிரட்டும் வெடிகுண்டுவழக்குகளில் அவிழ்கிறது மர்மமுடிச்சு! 
வெடிகுண்டு வைக்க உளவுத்துறை போலிஸுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணம் கோர்ட்டில் தாக்கல்!
மதுரையை சுற்றி கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த ஆய்வாளர். மாடசாமி என்பவர் தீடிரென்று அதிரடியாக பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.  
அப்போது உளவுத்துறைக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை பல பத்திரிக்கைகள் வெளியிட்டன. அதில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு வெடிகுண்டு வைக்க பணம் வழங்கப்பட்ட செய்தியும், பல கொலை வழக்கில் தில்லுமுல்லு செய்ய பணம் வழங்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது.

வாக்குப்பதிவை வெப்சைட்டில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நமதூரில் இன்று ததஜ தேர்தல் பிரச்சாரம்...

நமதூரில் இன்று ததஜ தேர்தல் பிரச்சாரம் 


சிதம்பரம் நாடாளுமன்ற வேற்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து ததஜ சார்பாக நமதூரில் வாகன  பிரச்சாரம் நடைபெற்றன.

திங்கள், 21 ஏப்ரல், 2014

எப்படி இருந்த பர்க்கத் ரூம் இப்படி ஆனது ?

யா அல்லாஹ் நீ தான் எங்களை காப்பாற்றுவாயாக...

        நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் தாய், தந்தை,மனைவி, மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் விட்டு விட்டு பொலப்புக்காக வெறும் பணத்துக்காக துபாய் சென்று அவர்கள் வாழும் துன்பத்தை பார்த்தால் எப்படி சொல்வது என்று சொல்ல இயலாது...நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்....

8 ( 0 ) முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக 8 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமத், இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவர் எம்.தாவூத் மியாகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஏ.பாத்திமா முஸாபர், அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயதுல்லா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நமதூருக்கு படைஎடுத்து வரும் அரசியல் கட்சிகள்....

இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேற்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து லெப்பைக்குடிக்காட்டில் SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் மேதிரம் சின்னத்தின் வாக்கு சேகரித்தார்.

உயிரா? உடமையா?

உயிரா? உடமையா?

ந்திய நாட்டை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இத்தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமராக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு ஊடகங்களை விலைக்கு வாங்கி தனக்கு ஆதரவான நிலையை உருவாக்க

10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு

பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன் லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக் கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக முன்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர்.
மாவட்ட தலைமையகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவ லகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்வதால் மாணவர் களுக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன் பல்வேறு சிரமங்களையும் அவர் கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

சனி, 19 ஏப்ரல், 2014

வந்து விட்டார்கள் அவர்கள் ....


இன்று சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி எனது ஊரான லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தபோது..!!

வேட்பாளரின் சொத்து விபரங்கள்....



உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் (சொத்து) விபரங்களை அறிந்துகொள்ள...

வியாழன், 17 ஏப்ரல், 2014

நாங்கள் கதவை திறந்து வைத்துதான் உள்ளோம் ! ஆனால் மமக வர மறுக்கிறது - ததஜ ( TNTJ )

மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (தமுமுக அரசியல் பிரிவு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை அளித்திருக்கலாமே என்று சமூக அக்கறையுடன் கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம்.

ததஜ அதிமுக வுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியதும்

தொடரும் பயணங்கள் - பாகம் 4


உயிரும் நாமும்

அடுத்து இந்த உயிரை அருட்கொடையாகக் கொடுத்த வல்ல ரஹ்மானால் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நாம்பிறப்பதற்கு முன்பே ( நம் ரூஹாக இருக்கும் போது ) நம்மிடம் ஒப்பந்தமாக வாங்கிக் கொண்டான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திமுக வின் ஆதரவும் எதிர்ப்பும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திமுக வின் ஆதரவும் எதிர்ப்பும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை

எதிரிகளை அடையாளம் காண்போம்

எதிரிகளை அடையாளம் காண்போம்


சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட காந்திஜி 
கலவர காரர்களால் சுட்டு கொல்லபட்டார், அவரை 
கலவரகாரர்களிடம் இருந்து பாதுகாக்க முயன்ற 
தேசபக்தர் நாதுராம் கோட்சே எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்!!--தினமலம் -தினவாந்தி 

--அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலகின் மிகச் சிறந்த இடங்களில் துபாய் முதலிடம்!

துபாய்: உலகில் காணவேண்டிய மிகச் சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாய் முதலிடம் பிடித்துள்ளது.
சுற்றுலா செல்பவர்களுக்காக பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் உலகின் மிகப் பெரிய இணையதளமான “ட்ரிப் அட்வைசர்”, 2014-ஆம் ஆண்டுக்கான ‘ட்ராவலர்ஸ் சாய்ஸ்’ விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்கள் கொண்டு பட்டியலிட்டது.அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பதுங்காதீர் - பதில் சொல்வீர்! ....

பதுங்காதீர் - பதில் சொல்வீர்! .......

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் - அந்த இடத்திலே ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று ஒரு தேர்தல் அறிக்கையிலே பகிரங்கமாக

திங்கள், 14 ஏப்ரல், 2014

11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக் காளர்கள் கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்காண்பித்து வாக்களிக்கலாம்என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரி வித்துள்ளார்.
11 ஆவணங்கள்
இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப் பதற்கான வாக்காளர் புகைப் பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

ஜெயலலிதா வின் ப.ஜ.க. எதிர்ப்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதர்கு என்ன இருக்கிறது...

ஜெயலலிதா வின் ப.ஜ.க. எதிர்ப்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதர்கு என்ன இருக்கிறது 

ஜெயலலிதா பிஜேபியை விமர்ச்சித்து விட்டார் என பாக்கர் குழுவும் த.த.ஜ.வில் சிலரும் பெருமையுடன் பதிவுகளை பதிந்து அது தங்கள் சாதனை என மார்தட்டி கொள்கிறார்கள்

துபாயில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சி....


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இனி நாம் நமதூர் பிரச்சனைகளை எப்படி கையாள போகிறோம்....

ரகசிய கேமர கூறும் உண்மைகள்...

உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு Hide and Seek ஒளிந்து பிடித்து விளையாடுவது. இவ்விளையாட்டினை விளையாடும் குழந்தைகள் ஒளிந்திருப்பவர்களை கண்டு பிடிக்க இயலாத சமயத்திலோ அங்கிருக்கும் பெரியவர்களின் உதவியை நாடும்பொழுது அப்பெரியவர்களின் தவறான மாற்று இடங்களை கைகாட்டி விடுவதன் மூலம் விளையாட்டு இன்னும் விறுவிறுப்பு அடையும்.

நமது படிப்பு நமது முன்னேற்றமும்...

தமிழக முஸ்லிம்களின் வாழ்வு முன்னேற்றம் அடையும்...! இன்ஷா அல்லாஹ் .....!
இஸ்லாமிய வங்கி (Islamic Bank)அதன் வளர்ச்சி அதில் குவிந்து வரும் வேலை வாய்புகள் இஸ்லாமிய வங்கியியல் துறைக்கு நாம் ஆற்ற வேண்டிய அறிவு மற்றும் ஆய்வு ரீதியான பங்களிப்புகள்..... இவை குறித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டு காலமாக முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளோம்.

ஹெப்பாடிடிஸ்-சி வகை காமாலை நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!

ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது. தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது உடல் நீரின் மூலம் மற்றவர்களுக்கு காமாலை பரவுகிறது. பச்சை குத்தும் ஊசி, போதை மருந்து ஊசி போன்றவற்றின் மூலமும் இது பரவுகிறது. காமாலை மனிதனின் கல்லிரலை பாதிக்கிறது.

சனி, 12 ஏப்ரல், 2014

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

மாடு இலைச்சாலும் ! கொம்பு இலைக்காது !

அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

இனியும் உங்கள் ஓட்டு யாருக்கு சிந்தித்து வாக்களியுங்கள்....

மதுரையில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உளவுத்துறை-இன்ஃபார்மர்கள்-காவல்துறை கறுப்பு ஆடுகள்! காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் வாக்குமூலம்!

வியாழன், 10 ஏப்ரல், 2014

பிடிவாதமா அல்லது பிரிவிணை வாதமா?

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நமதூருக்கென பல சிறப்புகள் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஊர் என்பது அந்த சிறப்புக்களுக்கு மகுடமாக அமையும் என்றால் அது மிகையல்ல. சுற்றுபுரத்தில் இருந்து நமதூருக்கு வரும் மக்கள் ,நாம் எண்ணிக்கையில் மிகைத்திருந்தாலும்

அரவணைக்குமா அதிமுக!

நமதூர் மக்களின் ஓட்டு யாருக்கு?
அவர்களும் சூழ்ச்சி செய்யதார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! சூழ்ச்சிகாரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே!

உங்களின் ஒவ்வெருவரின் ஓட்டு விலை மதிப்பில்லாதது. எனவே நமக்கு

யூதர்களின் இரட்டை நாக்கு...

யூதர்களின் இரட்டை நாக்கு...

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூத  வேதப் பண்டிதரும், புரோகிதருமாக இருந்தார். சத்தியத்தைப் பேசும் நபராகவும் இருந்தார் அவர்.
யூதர்களுக்கிடையில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு மிகுந்த கண்ணியமும், மரியாதையும் அளித்தனர். பிரார்த்தனைகளுக்கும், மத வழிபாடுகளுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸலாமையே தலைமை வகிக்கச் செய்தனர்.

புதன், 9 ஏப்ரல், 2014

வேஷம் கலைத்த விஷம்! – ஃபைஜுர் ஹாதி AMB

வளர்ச்சி என்ற வாய் ஜாலம் முடிவுக்கு வந்தது!
தாங்கள் பேசும் வளர்ச்சி என்பது வன்முறையின் வளர்ச்சி, வேற்றுமையின் வளர்ச்சி, வன்மங்களின் வளர்ச்சி! எங்களின் ஒரே இலக்கு இந்துத்துவாவினை மட்டும் ஏற்கும் இந்தியா என்பதை மீண்டுமொரு நிரூபித்திருக்கிறது RSS (பாஜக).
என்ன ஒரு அருமையான நாடகம்!
பிரம்மாண்டமான அவதூறுகளுக்கும், வன்மங்களுக்கும் பெயர் போன RSS (பாஜக) இப்படி நடந்து கொள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லைதான்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசின் புதிய அறிவுரைகள் ...

ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் யாத்ரீகர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய உலக நாடுகளில் இருந்து மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் வருவார்கள். அதில் தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை:அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்: “பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை அக்கட்சி பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறது. மதவாதத்தை பேசி மதத்தை அரசியல்ரீதியாக செயல்படுத்த நினைக்கின்றனர்.

திங்கள், 7 ஏப்ரல், 2014

நமதூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் ..

நமதூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் ..

நேற்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிள் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பின்னாடி முட்டிடுச்சா பாருங்க ?

பின்னாடி முட்டிடுச்சா பாருங்க ?


நமதூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அறிவிப்பு பலகையும், E.B பாக்ஸ்சும் பரிதாப

முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை!

அனைவருக்குமான வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம், வகுப்பு ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம் என்றெல்லாம் கூறும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய கர்மபூமியான உத்தரப் பிரதேசத்தில், ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரண்டை மட்டும் ‘அப்னா தள்’ கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள 78 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிவைக்காமல் மேல்சாதியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

நான் எழுதியிருப்பது சீரியஸான கேள்விகள். இங்கே பகடிகளும், நக்கலும் செய்து இதன் முக்கியத்துவத்தை நீர்த்துவிட வேண்டாம் - நரேன் ராஜகோபால்...

இஸ்லாமியர்களுக்கு ஏன் குஜராத்திலும், உ.பியிலும் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை ? இத்தனைக்கும் குஜராத்தில் 10%-ம், உ.பியில் 17%-ம் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கூட தரப்படாமல் இருட்டடிப்பு செய்வதின் பின்னிருக்கும் அரசியலென்ன ? அல்லது இப்படி தான் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர்களை மாநிலங்கள் வாரியாக பாஜக ஒதுக்கி, ஒடுக்க முற்படுகிறதா ?
Ab ki baar Modi Sarkar
திங்கள் கிழமை தேர்தல் அறிக்கை வருமென்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. திங்களன்று தேர்தலை சந்திக்கும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் பாஜக என்ன செய்ய விழைகிறது என்று கூட தெரியாமல், மக்கள் வாக்கு சாவடிக்கு

தாருஸ்ஸலாம் மழலையர்பள்ளி 4வது ஆண்டு விழா...



நமதூரில் ஓர் முன்மாதிரியான பள்ளிகூடம். அனைத்து பள்ளி கூடமும் தங்களுடைய ஆண்டு விழா என்ற பெயரில் மார்க்கத்திற்கு புறம்பான

சனி, 5 ஏப்ரல், 2014

நாளை நமதூரில் நடைபெறும் பொதுக்கூட்டம்...


அன்புத்தம்பிகளே,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதி,லப்பைகுடிகாடு பேரூராட்சி பகுதிக்கு பேராசிரியர் சுபவீ அய்யா அவர்கள் எழுசித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம்..

இப்ப கூட நாம சிந்திக்கலனா , இனி எப்பவுமே சிந்திக்க முடியாது !


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே

1) விலைவாசியை கட்டுபடுத்துவேனு சொன்னிங்கிளே செய்தீர்களா?

2) சட்டம் ஒழுங்கு காப்பேனு சொன்னிங்களே,சட்டம் ஒழுங்கை காத்திங்கிளா??