Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 ஏப்ரல், 2016

இவர்கள் ஏன் சட்டமன்றம் சென்றாக வேண்டும் – 01 (சுப. உதயகுமாரன்)


இவர்கள் ஏன் சட்டமன்றம் சென்றாக வேண்டும் – 01 (சுப. உதயகுமாரன்)

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிகம் பேசப்பட்ட தமிழர். ஒற்றை மனிதனாக மக்களை திரட்டி தங்கள் பகுதி மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் அணு உலைகளை நிறுவிய வல்லாதிக்க அரசுகளை எதிர்த்தவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் அது.
தமிழக மண்ணின் பெரும்பான்மையிரான மீனவர்களை ஒன்று திரட்டி அந்த மக்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டி அவர்கள் தண்ணீருக்குள் நின்று எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போராடிய காட்சிகள் இன்னும் நம் கண்களில் இருந்து மறையவில்லை.

ஆளுமை ஓர் அறிமுகம் – பாகம் 1


ஆளுமை ஓர் அறிமுகம் – பாகம் 1

பத்திரிகையாளர்: நீங்கள் இப்னாவிற்கு மீண்டும் சென்றீர்களா?
ரந்திஸி: ஆம்! நான் மீண்டும் இப்னாவிற்கு சென்றிருந்தேன். அங்கே என் வீடுகளை பார்த்தேன், எனது வீட்டில் ஒரு வலது சாரி யூத குடும்பம் வசித்துக்கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர்: அது உங்கள் மனநிலையை எவ்வாறு பாதித்தது?
ரந்திஸி: அது என்னை கடுமையாக பாதித்தது. அங்கே சென்றபோது எனக்கு என்னுடைய கிராமத்தின் எழில் மிகிந்த அழகுத்தோற்றம் என் நினைவுக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்த போது என்னை எனது பெற்றோர்கள் தங்களுடைய

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நமதூர் தாருஸ்ஸலாம் பொது அறிவிப்பு ...



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொது அறிவிப்பு  +2 தேர்வுகள் முடித்து வீட்டில் விடுமுறையில் இருக்கும் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்  தாங்கள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக் கொள்ளவும் குர்ஆனை தங்கு தடையின்றி அழகாக ஓதவும் இந்த விடுமுறை நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளியில் ஆண்களுக்கும்

நமதூரில் மகளிர் வாக்குச்சாவடிகளில் பெண்களை பூத் ஏஜென்டுகளாக நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் க. நந்தகுமார்.



பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் 8 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.

சுப. உதயகுமார் வெளியிட்ட வித்தியாசமான தேர்தல் வாக்குறுதி!..


சுப. உதயகுமார் வெளியிட்ட வித்தியாசமான தேர்தல் வாக்குறுதி!..

தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு பெற மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் காலம் வரை ஆண்டுதோறும் சொந்தக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் பொதுவெளியில் வெளியிடுவேன். வாக்குக்கு லஞ்சம் தரமாட்டேன். சாதி, மத உணர்வுகளுக்கு இடம் அளிக்க மாட்டேன். கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை


NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை

தேசிய புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் தன்சில் அஹமதின் மனைவி படுகாயமுற்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வையும் அவரது இரண்டு குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் இருந்து பார்த்துள்ளனர். இவரது உடலில் 26 இடங்களில் குண்டு துளைத்துள்ளது.

சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?


சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?

பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் பெரும் தலைவலியாக இருப்பவர் தனது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞர். சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவுகளைப் போட்டு அசத்தி வரும் அவரின் “Unofficial: Subramaniam Swamy”  பக்கத்திற்கு கிட்டதட்ட