Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 மார்ச், 2016

ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்


ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்

சட்டத்துறை வல்லுனரும், இரு மத்தியப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ள என்.ஆர். மாதவமேனனின் முக்கிய கட்டுரை.
மாதவ மேனனின் Draft National policy on Criminal Justice (2007) குறித்து நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
எனினும் குற்ற நீதி மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்த வல்லுனர் அவர். ‘தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக் கழகத்தை’ நிறுவியவர். இரு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகச் செயல்பட்டவர். பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்.
மாதவ மேனன் அலிகர் முஸ்லிம் பலகலைக் கழக மாணவர் என்பதையும், அங்கு சில காலம் பேராசிரியராகப் பணியாற்றீயவர் என்பதையும் இந்தக் கட்டுரையை வாசித்த போதுதான் அறிந்து கொண்டேன்.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் – அ. மார்க்ஸ்


இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் – அ. மார்க்ஸ்

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது.
ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது. இதை நான் மனதார வரவேற்கிறேன்.

ரஞ்சன்குடி கோட்டையில் பராமரிப்புக்கு முட்டுக்கட்டை! சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி ! தொல்லியல்துறை பாரபட்சம்!



ரஞ்சன்குடி கோட்டையில் சுற் றுலாத்துறை பராம ரிப் புக்கு முட் டுக் கட்டை போடும் தொல் லி யல் துறை, சூட் டிங் கிற்கு மட் டும் அனு மதி அளித் தது வர லாற்று ஆர் வ லர் களை அதிர்ச் சி யை டய செய் துள் ளது.. 

வியாழன், 24 மார்ச், 2016

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள்!


DMKIUML

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!


யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!


என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !

நமதூர் இறப்பு செய்திகள் ...

நமதூர் பிஸ்மில்லா நகரில் மொல்லாராவுத்தர் (கருவாட்டுகாரர்) மர்ஹூம்

சனி, 19 மார்ச், 2016

அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.




வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி தனியார் நிறுவனங்களை
நம்பி அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

ஏன் இப்படி?

அவர் ஒரு முஸ்லிம் எழுத்தாளர். 
சில சிறுகதைகளை எழுதியுள்ளார் என்றெண்ணுகின்றேன். 
அவரது முகநூலில் ஒரு பதிவு. 
தன்னுடைய ரோல்மாடல் 'வாத்தியார்' (எம்ஜிஆர்) 
அவரை மறக்கவே இயலாது என எழுதியிருந்தார்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மீப்பெரும் அருட்கொடை பேச்சு. 

புதன், 16 மார்ச், 2016

வெற்றிபெறப்போவது யார்? - வி.களத்தூர் சனா பாரூக்


தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் எப்போதும் நிகழாத பல்முனைப்போட்டி இத்தேர்தலில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அப்துல் கலாம் கட்சி, காந்திய மக்கள் கட்சி போன்ற இன்னும் பல கட்சிகள் இத்தேர்தலில் தனி தனியாக களம் காணும் முனைப்பில் இருக்கின்றன. இதில் சில கட்சிகள்

ஆப்பிள் மரம்!(சிறுகதை)



தன்னுடன் யாரும் விளையாட முன்வராத நிலையில் சல்மான் என்னும் சிறுவன் ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.இவன் அழுகை குரலை கேட்ட அந்த ஆப்பிள் மரம் சிறுவனிடம் “ஏன்பா தம்பி அழுகுர ?” என்று கேட்டது.
அதற்கு அந்த சிறுவன் சல்மான்”என்னோடு யாரும் விளையாட வர மாட்டேங்குறாங்க,தனியா விளையாட என்னட்ட விளையாட்டு பொருளும் இல்ல” என்று சோகத்தோடு கூறினான்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

மனிதன் விரும்பாத ஒரு விஷயம்பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன்தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை

வியாழன், 10 மார்ச், 2016

உரக்கச் சொல்லாதீர்.....

உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது....!

9000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம் முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட் ஃபிராடு விஜய்ய மல்லையா.

2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல் பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து 
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது வங்கி நிர்வாகம்........

பாப்பாநாடு விவசாயி...... பாலன் தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை) வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை

ராஜாதிராஜன்!


ராஜாதிராஜன்! – MSAH

“அல் மலிக்” என்று அல்லாஹ்வைக் குறிக்கும் வார்த்தை திருக்குர்ஆனில் 11 இடங்களில் வருகிறது. “மலீக்” என்ற வார்த்தை ஒரு தடவை வருகிறது.
அல் மலிக், அல் மாலிக், மலீக் ஆகிய மூன்று பதங்களுமே ஒரே அர்த்தத்தையே அளிக்கின்றன. அதாவது, ‘முல்க்’கை உடையவன். ‘முல்க்’ என்ற வார்த்தை ஆற்றல், அதிகாரம், உரிமை, சொந்தம், அடக்குதல் என்று பல பொருள்களைக் கொண்டது.

துபாய், ஒமணில் கணமழை..

சாலை முழுவதும் வெள்ளம். விமாணங்கள் ரத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.....

வி.களத்தூரில் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்

புதன், 2 மார்ச், 2016

லெப்பைக்குடிகாடு அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது !


பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னை ஆயிஷா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா.

நமதூர் அருகே எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்...



லப்பைக்குடிகாடு அருகே  திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லக்கருப்பன் மகன் ஸ்ரீகாந்த் (13), ராஜேந்திரன் மகன் கபில்தேவன் (15), விஜயன் மகன் கிள்ளிவழகன் (14) மற்றும் ராஜேந்திரன் மகன் காமராஜ் (12) ஆகிய 4 மாணவர்களும், பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், ஸ்ரீகாந்த், கபில்தேவன், கிள்ளிவழகன் ஆகியோர் 8-ம் வகுப்பும், காமராஜ் 6-ம் வகுப்பும் படித்து