Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....
Lbk Medical லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lbk Medical லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மத்திய அரசின் முடிவால் 76 வகையான உயிர் காக்கும் மருந்துகள் விலை உயரும் அபாயம்

பெங்களூருவில் உள்ள பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனம் | படம்: ராய்ட்டர்ஸ்.


76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹீமோஃபீலியா (Haemophilia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2015

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா ?


குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி – தொடரும் அரசு மருத்துவமனைகளின் அவலம்

ஆந்திரா: குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட குழந்தையை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா, கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்த நாகா – லட்சுமி தம்பதிக்கு கடந்த 17-ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் 2வது ஆண் குழந்தை பிறந்தது.

வெள்ளி, 19 ஜூன், 2015

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ! தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்ககூடாது - ஏன் தொரியுமா ?


தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? 

வெள்ளி, 12 ஜூன், 2015

பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன ? அதை எவ்வாறு சரி செய்யலாம் ?


அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய முக அழகு யாராலும் பாராட்டப்படுவதில்லை. எனவே ஒரு முழுமையான அழகு என்பது

ஞாயிறு, 31 மே, 2015

இன்று மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்! – அப்துர் ரஸ்ஸாக்

மே 31 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்!

1987 முதல் ஆண்டு தோறும் மே 31ஐ உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சனி, 25 ஏப்ரல், 2015

இபோலாவுக்கு மருந்து:சோதனை வெற்றி!

நியூயார்க்: இபோலாவுக்கு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் பாதிக்கப்பட்ட மூன்று குரங்குகளில் டி.கே.எம் இபோலா கினியா என்ற பெயரிடப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.நோய் பாதிக்கப்பட்ட ஜீன்களில் இருந்து வைரஸ் பரவுவதை தடுக்க இந்த மருந்தால் முடிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி!


புதுடெல்லி: 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.புற்றுநோய், ஹெப்படைடிஸ்,

திங்கள், 6 ஏப்ரல், 2015

செயற்கை இதயத்தால் நீண்டகாலம் உயிர்வாழ முடியும்: பிரான்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை!

பிரான்ஸ்: மனிதர்களுக்கு செயற்கையாக இதயத்தை பொருத்தி நீண்ட காலங்களுக்கு உயிர் வாழ வைக்க முடியும் என பிரான்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு வரலாற்றிலேயே முதன் முதலாக 76 வயதான Claude Dany என்ற நபருக்கு செயற்கையாக இதயம் பொருத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் மாதத்தில் நடைபெற்ற இந்த சிகிச்சையின் தொடக்கத்தில் அவர் ஆரோக்கியமாகவே காணப்பட்டார்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்


நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் 


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பி.ஏ. இஸ்லாமிக் ஸ்டடி & சித்த மருத்துவம்

பி.ஏ. இஸ்லாமிக் ஸ்டடி இன்று பல நிறுவனங்களில் கற்பிக்கப்படும் அழகிய இஸ்லாமிய இளங்கலை பட்டக்கல்வியாக உள்ளது. தெரிந்ததே.!
+2 முடித்தவர்கள் அல்லது அல்குர்ஆனை இயல்பாக படிக்கும் மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். இந்தாண்டு முதல் விசேடமாக பி.ஏ. இஸ்லாமிக் இளங்கலை வகுப்பை பகுதி நேரமாகவும்,

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்த சீனா!!

பீஜிங்: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகின்ற கொடிய நோயான எபோலோவிற்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.

வியாழன், 4 டிசம்பர், 2014

டெங்கு,சிக்குன் குனியாவா பயப்பட வேண்டாம்!


மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களை தவிர

சனி, 15 நவம்பர், 2014

நமதூரில் நடைபெற்ற மறுமலர்ச்சித.மு.மு.க அறிமுகம் கூட்டம்...



நமதூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி தமுமுக மாவட்ட அறிமுகம் கூட்டம் நடைபெற்றன. இதில் நமதூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வெள்ளி, 14 நவம்பர், 2014

நிமோனியா நோயால் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் மரணம்!

இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
உலக நிமோனியா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது, இதையொட்டி பிரபல குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது:
“நிமோனியா என்பது நுரையீரலை நுண்கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நானோ உயிரிகள்: ஆய்வில் தகவல்

மனிதர்களின் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கு பிறபொருள் எதிரிகள் (ஆன்டிபாடி)எனும் புரதம் எவ்வாறு உதவு கிறதோ அதேபோன்று மனித உடலில் உள்ள நானோ உயிரிகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகின்றன என்று ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.

செவ்வாய், 4 நவம்பர், 2014

மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ: ஒரு மாதத்தில் 3 ஆயிரம் பேர் பாதிப்பு!

மெட்ராஸ் ஐ இதுவரை இல்லாத அளவுக்கு மழைக்காலத்தில் அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
வழக்கமாக வெயில் கொளுத்தும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாகக் காணப்படும் மெட்ராஸ் ஐ, தற்போது மழைக்காலத்தில் தீவிரமாக பரவி

சனி, 1 நவம்பர், 2014

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

ஐதராபாத்கருவில் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளித்து ஐதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாட்டில் முதல் முறையாக ஹைதராபாத்தில் உள்ள டாக்டர்கள் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நவீன சிகிச்சை மூலம் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பினை சரிசெய்து சாதனை செய்துள்ளனர்.

வியாழன், 30 அக்டோபர், 2014

இனி ரத்த பரிசோதனைகள் அவசியமில்லை..!!


ஊசிகளை உடலில் குத்தி, ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதைப் பார்த்தாலே பலருக்கு மயக்கம் வந்துவிடும். எனவே ஊசியையும், ரத்தப் பரிசோதனையையும் வெறுப்பவர்கள் ஏராளம்.

இனிமேல் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக அமெரிக்காவில் நவீன வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.