Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சிறுபான்மை மாணவிகளுக்கான மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை 2015-2016

சிறுபான்மை மாணவிகளுக்கான
மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை 2015-2016

இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! – ஹர்திக் படேல்

அகமதாபாத் : இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என ஹர்திக் படேல் கூறியுள்ளார்
எங்கள் சமூகத்தினர் நன்கு படித்து 80%, 90% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற ஒரு நடைமுறை இருப்பதால்தான் எங்களுக்கு இந்த அவலம் நேர்கிறது.

புரட்சிகர எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை! – பின்னணியில் இந்துத்துவா?

ஹம்பி : ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை 2 மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அதில் ஒருவன் வெளியிலேயே நிற்க இன்னொருவன் அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளான். தெரிந்தவர்கள் யாரோ வந்திருப்பதாக நினைத்து கதவைத் திறந்த அவரை, சுட்டுக் கொன்று விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

நமதூர் பேரூராட்சியின் துரித நடவடிக்கை...


கடந்த சில நாட்களில் நமதூரில் குடிநீரில் கலந்த கழிவு நீரால் நமதூர் மக்கள் பெரும் அவைதி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

படேல்களின் போராட்டம் உள்நோக்கமுடையது! தலித் தலைவர்கள் எதிர்ப்பு!..

படேல் சமூகத்தை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போரட்ட தருணத்தின் பின்னணியில் பல்வேறு உள் அர்த்தம் இருப்பதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் படேல் சமூகத்தினர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றனனர்.

ஓர் துருக்கிய வாசகம்...


உங்கள் பள்ளிவாயல்களின் 
பின் வரிசைகளில் கூச்சலிட்டுக்கொண்டும் குதூகளித்துக்கொண்டும் விளையாடும் 
ஓர் சிறுவர் பட்டாளம் இல்லையெனில், 

குருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு!

குருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு!
மோடியின் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு இரத்த வங்கி சேமித்த ரத்தத்தை தனியாருக்கு விற்று கோடிக்கணக்கில் லாபம்பார்த்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
1. 2011 லிருந்து 2014 வரை 10 அரசு இரத்த வங்கிகள் 52000 லிட்டர் இரத்தத்தை 6.17 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளது. தேசிய இரத்த சேமிப்பு மையமோ இவ்வாறு தனியாருக்கு விற்பதை சட்ட விரோதமாக்கியுள்ளது. ஆனால் இந்துத்வா அரசுக்கு சட்டமெல்லாம் கால் தூசுக்கு சமமல்லவா?

சனி, 29 ஆகஸ்ட், 2015

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நமதூரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு காவின் கூட்டம் ...


நேற்றுநமதூரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு காவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றன. 

எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி – தொடரும் அரசு மருத்துவமனைகளின் அவலம்

ஆந்திரா: குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட குழந்தையை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா, கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்த நாகா – லட்சுமி தம்பதிக்கு கடந்த 17-ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் 2வது ஆண் குழந்தை பிறந்தது.

புதன், 26 ஆகஸ்ட், 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு உண்மையும் ,பொய்யும் ....


முஸ்லிம் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்திருப்பதாகக் காலையில் பத்திரிகைகளில் செய்தி வந்தது .சில மணி நேரங்களுக்கு முன் 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த விரிவான ஆய்வு உண்மை நிலையை விளக்குகிறது. காலைப் பத்திரிகைச் செய்திகள் எப்படித் திரிக்கப்பட்டவை என்பதை விரிவான படங்களுடன் இது விளக்குகிறது.
உண்மை நிலை இதுதான்:
1. முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் குறைந்து கொண்டே வருகிறது.
2. இந்து மக்கள்தொகை பெருக்கவீதம் குறைவதைக் காட்டிலும் வேகமாக முஸ்லிம் மக்கள் தொகைப் பெருக்க வீதம் குறைகிறது

குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் : ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரம் அம்பலமாகியது…!

புது தில்லி: கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் புள்ளிவிபரம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு,   ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்கி உள்ளது .

திருமன பதிவு சட்டமும் அழைக்களிக்கப்பட்ட முஸ்லிம்களும்


திருமன பதிவு சட்டமும் அழைக்களிக்கப்பட்ட முஸ்லிம்களும்


கட்டாய திருமன பதிவு சட்டம் 2005 ல் அமல்படுத்தப்பட்டது இதன்படி நம் ஜமத்தில் அல்லது முஹல்லாவில் நடத்தி பதிவு செய்யப்படும்

இந்தியாவில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அலை அலையாக வருவதற்கு முக்கிய காரணங்கள்!


அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த பதிவில் சில தகவலை தருகிறோம்... 

1. உடலில் கம்பிகளை குத்த சொல்லியோ நெருப்பில் நடக்க சொல்லியோ கால் கடுக்க பாதயாத்திரை போக சொல்லியோ தீச்சட்டி எடுக்க சொல்லியோ ரசிக்காமல் இவையெல்லாம் கூடாது உங்கள் இறைவன் இரக்கமும் கருணையும் அன்பும் உள்ளவன் என்று கூறும் மார்க்கம்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

படம் செல்லும் பாடம் ...

இந்து பெண்ணிடம் பேசிய முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்: இந்துத்துவவாதிகள் வெறிச்செயல்

மங்களூரு : மங்களூருவில் இந்து மதப் பெண்ணிடம் பேசியதாக முஸ்லிம் இளைஞரை,  இந்துத்துவவாதிகள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவான 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மங்களூரு போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று (திங்கள்கிழமை) மங்களூருவின் அவதார் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரில், ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிலர் இருவரது விவரத்தையும் கேட்டறிந்தனர்.

ஆட்டம் காணும் ஆயில் உலகம்! எதிர்நோக்குவது என்ன?

“நீரின்றி அமையாது உலகு” என்பர்.  “ஆயிலின்றி  அமையாது உலகு” என தற்போது மாற்றி சொன்னாலும், யாரும் மறுத்திட இயலாது என்பதே நிதர்சனம். இயந்திரமயமான உலகில், ஆற்றல் சார்ந்த பெரும்பான்மை சாதனங்கள், கச்சா எண்ணெய் அல்லது அதன் உற்பத்திப் பொருளைக்  கொண்டே இயங்குகின்றன. எனவே தான் கச்சா எண்ணெயின் விலை மாறுதல்கள் உலக பொருளாதாரத்தை அவ்வப்போது அசைத்துப் பார்க்கின்றது. 

புதன், 19 ஆகஸ்ட், 2015

முஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 25 அன்று நாடு முழுவதும் திரையிடல்!

புதுடெல்லி: “முஸஃபர் நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப் படம் ஆகஸ்ட் 25 அன்று நாடு முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. “எதிர்ப்பு சினிமா” (Cinema of Resistance) என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.

இந்தியாவை இறுக்கும் தூக்குக் கயிறுகள்! – கீரனூர் ஷாநவாஸ்

அவருடைய கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன் தன் மகள் சுபைதாவுடன் (21) பேச வேண்டுமென்பது கடைசி ஆசை. மரணத்தின் முன் பேசும் பொழுதே தம் மகளிடமும் பேசினார் கரைபுரண்ட கண்ணீரோடு: ‘மகளே… மரணத்தின் மேடையில் நின்று கொண்டு சொல்கிறேன். நான் உன்னையும் நம் குடும்பத்தையும் கொலைப் பழியுடன் விட்டுச் செல்லவில்லை. நான் குற்றமற்றவன். நீ திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நான் விடைபெறுகிறேன். என்னை மன்னித்து விடு” என்று தம் மனதில் இருந்த கனத்த அந்தக் கண்ணீரின் பாரம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.

நாம் மனித வெடிகுண்டாக மாற வேண்டும்! – சிவசேனா

மும்பை: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், இந்துக்கள் மனித வெடிகுண்டாகவும் மாற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
1992 டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜித் ஃபாசிச பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1992 டிசம்பரிலும், 1993 ஜனவரியிலும் மும்பையில் முஸ்லிம்களுக்கெதிரான படுகோரமான இனப்படுகொலைகள் நடந்தன. இதனை முன்னின்று நடத்தியவர் பால்தாக்கரே. இவரது சிவசேனா குண்டர்கள்தான் முஸ்லிம்களைப் படுகொலை செய்தும், முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தும், முஸ்லிம்களின் சொத்துகளைச் சூறையாடியும் அழிச்சாட்டியம் புரிந்தனர்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பற்றி எரியும் சேரிகளில் பிறழ்ந்து போன மதுரை பிரகடனம் …!!!

உலகின் எல்லா மூலைகளிலும் ஆதிக்கத்தின் அரக்க குணத்தை வெளிப்படுத்தும் அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறவெறி , மத வெறி, இன வெறி , மொழி வெறி என பல்வேறு தளங்களில் அவை பரந்து கிடக்கின்றன. ஏதோவொரு காரணிகளை கட்டமைத்து அவற்றை பூதாகரப்படுத்தி , தூய்மைவாதத்துக்குள் ஒழிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை ஒடுக்கி கேவலமாக நடத்த வேண்டுமென நினைக்கும் சக மனித இனத்துக்கு சாதாரணமாக “வெறி” என்ற மென்மையான வார்த்தைகளை சுமத்தி கடந்துவிட முடியாது. நிறம், இனம், மதம், மொழி, சமூகம் என பல்வேறு பண்பாட்டு கூறுகளுடைய எச்சங்களின் குறியீடு தான் இந்தியா. இத்தகைய பண்பாட்டுக் கூறுகளுக்கு நேர் எதிரான காட்டுமிராண்டித்தனம்தான் “சாதியம்”. 2000 வருடங்கள் பழமையானது

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நமதுர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட்


லெப்பைக்குடிக்காடு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின கொடியற்றம்!

மதுபானக் கல்வி : காலத்தின் தேவை

”எங்கள் குழந்தைகளின் டிசியைக் கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளிகளில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். இந்தப் பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாம்” என்றனர் பெற்றோர்கள். இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?. அந்தப் பள்ளியில் குழந்தைகளுக்குச் சரியாக பாடம்

நமதூரில் சுதந்திர தின கொண்டாட்டம் - த.மு.மு.க


பெரம்பலூர் மாவட்டம்,லப்பைக் குடிக்காடு தமுமுக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.மமக,மாவட்ட செயலாளரும் நமது

ஆகஸ்ட் 15 நமதூரில் காணப்பெற்ற சுவரொட்டிகள் ..

சனி, 15 ஆகஸ்ட், 2015

அடிமைப்படுவதற்காக போராடி வாங்கிய சுதந்திரம் !!


தனக்காக என்ன ஒரு தமிழனத்தின் சுதந்திரம் பற்றி பேசவே தமிழ்நாட்டில் சுதந்திரம் இல்லை! நேரம் காட்டும் கடிகாரத்திற்கு இருக்கும் சுதந்திரம் நேரம் பார்க்காது உழைக்கும் தொழிலாழிகளுக்கு
இல்லை !தடை இல்லாமல் இடைவிடாது இயங்கும் இருதயத்திற்கான சுதந்திரம் இந்தியாவில் இயக்கவாதிகளுக்கு
இல்லை! காந்திமட்டும் இப்போது இருந்தால் தனது முன் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கியிருப்பார்!

இரவென்ன? பட்டப்பகலிலேயே எங்கள் பெண்களுக்கு தொலை தூரப்பயணம்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எழுச்சி பெறும் சுன்னத்துவல் ஜமாத் ...



நமதூரில் ரமளானுக்கு பிறகு நமது நகர ஜமாத்துல் உலமாவின் மாதாந்திர பயான் சொற்பொழிவு தொடக்கம்.

நமதூர் பேரூராட்சியில் அறிவிப்பும் மக்கள் நிலையும் ...


நமதூர் பேரூராட்சி சார்பாக *மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும்

திரை விமர்சனம் : மெ(ம)ஹர் – ஆமினா முஹம்மத்

சினிமாக்களில் முஸ்லிம்களை காட்டவேண்டுமென்றால் காஷ்மீரில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளாகவும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்தியவாழ் இந்திய எதிரியாகவும் , வீட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்ட ரகசிய அறையில் இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டும் ஸ்லீப்பர் செல்களாகவும் மட்டுமே காட்டுவார்கள். இந்த வகையறா படங்களுக்கு மாற்றாக, இந்திய முஸ்லிம்களிடம் நல்ல பெயரை எடுக்க நினைத்த டைரக்டர்கள் சிலர் சாம்பிராணி புகை போடும் பாயாகவோ, பேய்களை ஓட்டி தாயத்து போடும் ஆசாமிகளாகவோ காட்டி எரிச்சலூட்டி வந்தனர்.

நமதூரில் நடைபெற உள்ள இரத்த தான முகாம் ...


நமதூரில் நடைபெறஉள்ள இரத்த தான முகாம். வரும் ஆகஸ்ட் 15 அன்று

ஊடகங்களை மிரட்டும் மத்திய அரசு – யாக்கூப் மேமன் விவகாரத்தில் புதிய சர்ச்சை .!!

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதாகக் கூறி 3 செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யாகூப் தூக்கிலிடப்பட்ட பிறகு, மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலிடம் 2 செய்தி சேனல்கள் தொலைபேசியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. இதேபோல் மற்றொரு செய்தி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது.

நமதூரில் TNTJ வின் பிரச்சாரம் ....


12/8/15 இன்று நமது ஊரில் முஸ்லிம்கள் தீவீரவாதிகளா? என்ற புத்தகம் 25 மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது..

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அமீரகம் செல்லும் மோடி – இஸ்ரேல் பயணத்தை சரிகட்டவா?

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரேசில், பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக  வருகிற 16–ந்தேதி அமீரகம் செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அமீரக தலைவர்களுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தம், பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு வசிக்கும் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பேசுகிறார்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்!!!

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள் ...

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!

உங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள் ...


இன்றைய கால கட்டத்தில் மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள் தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர்.

வெளிப்படையான உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.

நாடாளுமன்றத்துக்கு எதிரில் இஸ்லாத்தை ஏற்ற தலித்துகள்.!



தீண்டாமை கொடுமையிலிருந்து விடுபடும் நோக்கில் ஒரு கிராமமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது, அதுவும் அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி நாடாளுமன்றத்துக்கு முன்பு பந்தல் அமைத்து பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்!

நியூயார்க்: கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.
தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

“மதுபான அரசியல்” – தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா? இதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது??

மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை காட்டாத ஆளும் கட்சி, மக்களின் கோபத்தையும் ஆளும் அரசிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் தமக்கு சாதகமாக்கி அதிகாரத்தை மீண்டும் பெற துடிக்கும் திமுக , இவைகளை புரியாமல் ஒருவித மயக்க நிலையில் இருக்கும் எதிர்கட்சி, மக்களின் மீது அக்கறை கொண்ட ஏனைய மாற்று அரசியல் கட்சிகளின் மதுவுக்கு மதுவிற்கு எதிரான நீண்ட போராட்டங்கள் என தமிழகத்தில் தேர்தல் நெருங்க இன்னும் குறுகிய காலமே இருப்பதால் மது அரசியலின் உண்மை நிலையென்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்,

மோடி – ஜெயலலிலதா அரசு விதிமுறைகளை மீறிய சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தேசிய கைத்தறி தின அறிவிப்பு மற்றும் தேசிய அளவில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. விழா முடிந்ததும், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

நமதூரில் உள்ள முத்தூட் ஃபைனாஸ் நமதூர் மக்களை வேவு பார்க்கிறதா ?


முத்தூட் பைனான்ஸ்
பொதுமக்களே! உஷார் ? உஷார்..?


முத்தூட் பைனான்சின் ஓர் சேவையான அயல் நாட்டு பண பரிமாற்ற

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உடம்புக்குள் கலாட்டா பண்ணும் கோக்க கோலா!

நியூயார்க் : இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.

டி.எம். உமர் ஃபாரூக் நினைவேந்தல்: பௌத்தமா? இஸ்லாமா?-அ.மார்க்ஸ்

டி.எம். உமர் ஃபாரூக் நினைவேந்தல்: பௌத்தமா? இஸ்லாமா?-அ.மார்க்ஸ்


நேற்று மாலை மறைந்த தலித் விடுதலைப் போராளி டி.எம். உமர் ஃபாரூக் அவர்களுக்கு அவரது சொந்த ஊரும் செயற் களமும் ஆக இருந்த திருப்பனந்தாளில் மிகப் பெரிய நினைவேந்தல் நிகழ்ச்சியை அவரது ‘நீலப்புலிகள்’ இயக்கம் நடத்தியது. நீலப்புலிகள் இயக்கத்தின் புதிய

பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் - நீதிபதி லிபர்ஹான்!

பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் - நீதிபதி லிபர்ஹான்!

புதுடெல்லி:இந்து தீவிரவாதத்தைக் குறித்து பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதி மன்மோகன் சிங்

சனி, 1 ஆகஸ்ட், 2015

இன்று நமதூரில் நடைபெற்ற மர்ஹீம் APJ அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கள் கூட்டம் ...


இன்று 01-08-2015 நமதூரில் நடைபெற்ற மர்ஹீம் APJ அப்துல் கலாம் அவர்களுக்கு பேரூராட்சி சார்பாக இரங்கள் கூட்டம் பேரூந்து  நிலையத்தில்

தலைசிறந்த பாவமன்னிப்பு பிரார்த்தனை (செய்யிதுல் இஸ்திக்ஃபார்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُلَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَمنْبِىْ فَا اغْفِرْلِى فَاِنَّه لَا يَغْفِرُ الذَّنُوْبَ اِلَّا اَنْتَ

தமிழ்நாட்டில் புதிதாக பணியில் சேர்ந்த 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இஸ்ரேல் நாட்டில் பயிற்சி

சென்னை, ஆக.1- தமிழக போலீஸ் துறையில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள், தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக அதி நவீன பயிற்சிபெற இஸ்ரேல் நாட்டுக்கு செல்கின்றனர்.
தமிழக போலீஸ் துறைக்கு கலைச்செல்வன், சர்வேஸ்ராஜ், சுகுணாசிங், சக்திகணேசன், ஸ்ரீநாதா, சுஜித்குமார், அரவிந்த்மேனன், அருண்பாலகோபாலன், ருபேதா சலாம் என்ற 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். 28 வாரங்கள் இவர்கள் பல்வேறு பயிற்சியை முடித்துள்ளனர்.

வாழ்க ஃபலஸ்தீன்! வாழ்க இந்தியா! (‘ஹமாஸ் இயக்க முன்னோடி- காலித் மிஷ்அல்’ – நூல் விமர்சனம்)

இந்திய முஸ்லிம்கள் அடக்கு முறைகளை சந்திக்கிறோம். ஒடுக்கப் படுகிறோம். ஃபாசிச பயங்கரவாதத்தால அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்போது அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. முஸ்லிம்களை படுகொலை செய்து அதன் மூலம் ‘இகழ் புகழ்’ அடைந்தவர் அதையே மூலதனமாக்கி நாட்டின் பிரதமராகி விட்டார். ஒட்டு மொத்த நாடும் ஃபாசிசத்தின் பிடியில்.
இந்திய முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய சோதனை, நெருக்கடி என்றெல்லாம் நம் மனம் சோர்ந்திடுமானால் நாம் ஃபலஸ்தீன முஸ்லிம்களின் மீது கவனத்தை திருப்புவது நல்லது. ஏன்? அந்த வரலாறுகளை படித்தால், அவர்கள் சந்திக்கும் சோதனைகளை படித்தால், அந்த சோதனைகள் வேதனைகள் முன் நமது சோதனைகள் ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும். அவர்கள் சந்திக்கும் எதிரிகளின் முன் நமது எதிரிகள் சிறு தூசியென, துச்சமென தெரிய வரும்.