Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

முஹம்மது நபியின் கார்டூன் “கருத்துரிமை” என்று கூறியவரின் தற்போதைய நிலை


முஹம்மது நபியின் கார்டூன் “கருத்துரிமை” என்று கூறியவரின் தற்போதைய நிலை

2006 ஆம் ஆண்டு டென்மார்க்கில் இறைதூதர் முஹம்மது நபியை குறித்து வெளியான கார்டூன் ஒன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கார்டூனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது, பல நாடுகளில் டென்மார்க் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அப்படியோரு கார்டூனை கருத்துரிமை என்று வாதிட்டவர் தான் டென்மார்க் பாராளுமன்ற பேச்சாளர் ஜெர்ஸ்கார்ட்.
தற்பொழுது அகதிகளின் விஷயத்தில் டென்மார்க் எடுத்திருக்கும்

தேசப் பக்த பட்டமும் கோட்சேவும்


தேசப் பக்த பட்டமும் கோட்சேவும்

1982 ஆண்டு ரிச்சர்ட் அன்ட்டன்பரோவின் இயக்கத்தில் வெளிவந்த காந்தி என்னும் திரைப்படம் காந்தியின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக பதிவு செய்து உலக அளவில் பேசப்பட்டது. காந்தி ஏன் சுட்டு கொல்லப்படுகிறார் என்பதை இத்திரைப்படத்தில் ஏனோ விளக்கவில்லை. காந்தியின் இப்படுகொலை சம்பவம் பல ஆண்டுகாலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.
இன்றைக்கு கூட பள்ளிப் பாடங்களில் கோட்சே என்ற ஒற்றை மனிதன் காந்தியை சுட்டுக்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இயக்கத்துவ ஏகாதிபத்தியமும் அதன் சமூக பாதிப்புகளும்!. – முகம்மது புகாரி

இயக்கத்துவ ஏகாதிபத்தியமும் அதன் சமூக பாதிப்புகளும்!. – முகம்மது புகாரி
தன்னுடைய இயக்கம் முன்னிலை படுத்துவது ஒவ்வொருவரின் விருப்பம், அதற்காக தன் சகோதர இயக்கங்களை வாரி தூற்றுவதொடு , அவர்களை சமுதாயத்தின் பார்வையிலிருந்து புறம் தள்ள செய்யும் முயற்சியும், கால சூழ்நிலை மற்றும் தொலை நோக்கு இல்லாத போராட்டம் மற்றும் மாநாடுகளின் மூலம் சமுதாயத்தின் பிரதான கோரிக்கைகளை திசை திருப்பி , வலுவிழக்க செய்வதும் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் ஆபத்து.

நாங்கள் நோட்டுக்கும் சீட்டுக்கும் அலையவில்லை
அரசியலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்கிறார்கள் , ஆனால் இது உண்மையா ??

நேர்மை : சிறுகதை – ஆரூர் யூசுஃ ப்தீன்


நேர்மை :  சிறுகதை – ஆரூர் யூசுஃ ப்தீன்

தொடர்ந்து தஞ்சைக்கு வாடகைக்கு கார் ஒட்டிய மஜீத் ஒருநாள் காலையில் காரை சுத்தம் செய்யும்போது காரில் தங்க வளையல் சீட்டிற்கு அடியில் கிடந்தது.
வாடகைக்கு காரில் வந்தவர் யாரோ தான் விட்டு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொண்டார்.

இறப்பு (வஃபாத்) அறிவிப்பு ...

இறப்பு (வஃபாத்) அறிவிப்பு 
கிழக்கு நடுத்தெரு பசும்பலூர் மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின்

வியாழன், 28 ஜனவரி, 2016

ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் அவசர கூட்டம்



ஜெனிவா: ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் அவசர கூட்டம் கூட்டுகிறது. ஜிகா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். டெங்கு போலவே 'ஏடிஸ்' வகை

மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகளை பரிந்துரை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.


மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகளை பரிந்துரை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய மனிதவள மேம்பாட்டு துறை புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளை வரவேற்றது. அதற்காக ஆர்.எஸ்.எஸ். கொடுத்த ஆலோசனை தான் 12 மணி நேர பள்ளி வகுப்புகள்.
ஆர்.எஸ்.எஸ். இன் வித்யா பாரதி மூலம் கொடுக்கப்பட்ட இந்த ஆலோசனை மூலம் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்திருப்பது என்னவென்றால் இந்த 12 மணி நேர பள்ளி வகுப்புகளின் மூலம் குழந்தைகளுக்கு மொழிகளையும்

இஸ்ரேலின் மின்சார கட்டமைப்பின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்


இஸ்ரேலின் மின்சார கட்டமைப்பின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்

சைபர்டெக் 2016 மாநாட்டில் பேசிய இஸ்ரேலின் அமைச்சர் யுவல் ச்டீநிட்ஸ் கூறுகையில் இதுவரை கண்டிராத மிகப்பெரியதொரு சைபர் தாக்குதலை சந்தித்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்குதலுக்கு காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தாக்குதலின் தன்மையை குறைக்க பல கணினிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல்வெளியிடவில்லை.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

வஃபாத் அறிவிப்பு ...



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வஃபாத் அறிவிப்பு

வஃபாத் அறிவிப்பு...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
வஃபாத் அறிவிப்பு

அபூஜஹீல்களை உருவாக்குவதா நம் பணி?



அபூ ஜஹீல்:
1. ஃபிர்அவ்னை போன்றவன்.
2. மக்களை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்துபவன்.
3. தன் அதிகாரம் ஆட்சி இழப்பதற்கு அவன் தயாரில்லை.
4. இஸ்லாம் மேலோங்கினால் அதிகாரம் இழந்துவிடுவோம் என்று இறுதிவரை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டான்.
5. நபிகள் நாயகம் (ஸல்) மீது அவதூறு பேசி, கொலை வெறி தாக்குதல் நடத்தினான்.

திங்கள், 25 ஜனவரி, 2016

ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையுமா ?


நமதூர் சுன்னத்துவல் ஜமாத் மதரசாக்களுக்கு முன்மாதிரியாக தாருஸ்ஸலாம் சிறார் மதர்சா 

சொந்த பந்த உறவுகளை தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வாசிப்பு திறனும் இன்றைய இளம் தலைமுறையினரும் ...

வாசிப்பு திறனும் இன்றைய இளம் தலைமுறையினரும் – அஃப்சர் சையத்
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட போது பல்வேறு விதமான நூல்களைக் காண நேர்ந்தது.
தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், அரசியல், அறிவியல், ஆராய்ச்சி, வரலாறு, மருத்துவம், கவிதை, புதினம், இலக்கியம் போன்ற பல்சுவை கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.

என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்.


என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்.

35 வயது நிரம்பிய முஹம்மது அப்சல் பெங்களூர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். அவரின் வீட்டு கதவு இரவு மூன்று மணியளவில் பலமாக தட்டப்பட்டது. என்னவென்று பார்க்க கதவை திறந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. தங்களை டெல்லி போலீஸ் என்று கூறிய ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்தது. தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் காண்பிக்காத அவர்கள் அங்கிருந்தவர்கள் முன் துப்பாக்கியை நீட்டினர்.

உதயமானது மூன்றாவது மையவாடி (கபர்ஸ்தான்) ....


ஒரு தடவை ஒரு அன்ஸாரி தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்ய நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி

சாலை மறியலில் உள்ள அரசியல் ...

சனி, 23 ஜனவரி, 2016

லெப்பைக்குடிக்காடு வரைவு வாக்காளர் பட்டியல் 2016. உங்கள் பார்வைக்கு ...உங்களுக்கு இடமுண்டா !?(புதிதாக திருத்தி அமைக்கப்பட்டவை (01-01-2016)!


தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் லெப்பைக்குடிக்காடு வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு......... இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........


உங்களுக்கு இடமுண்டா !?

இறப்பு (வஃபாத்) செய்திகள் ...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வஃபாத்து அறிவிப்பு லெப்பைக்குடிக்காடு

வெள்ளி, 22 ஜனவரி, 2016

வியாழன், 21 ஜனவரி, 2016

முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு



முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணி மாற்றம் மற்றும் இடமாற்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.பி.ராஜேஷ் கரூர் மாவட்ட ஆட்சியராக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதன், 20 ஜனவரி, 2016

வஃபாத் ( இறப்பு ) அறிவிப்பு ...

வஃபாத் அறிவிப்பு 
நமதூர் பிஸ்மில்லா நகர் மொல்லாராவுத்தர் மர்ஹூம் அப்துல் ரஜாக்

தலித்‬ மாணவர் தற்கொலை விவாகரம் – SDPI தடையை மீறி போராட்டம்


தலித்‬ மாணவர் தற்கொலை விவாகரம் – SDPI தடையை மீறி போராட்டம்

தலித் மாணவர் ரோஹித் வெமுலா  தற்கொலைக்கு தள்ளப்பட்டது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை கண்டித்து தடையை மீறி‪‎SDPI‬போராட்டம் நடத்தியது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா. இவர் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். மேலும் இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஆவார்.

வரலாற்று வில்லன்கள் - ஆரூர்.யூசுப்தீன்


வரலாற்று வில்லன்கள்


இந்திய வரலாற்றை பொறுத்தவரை இசுலாமிய மன்னர்கள் என்றாலே வில்லன்களாகவும்,கொள்ளையர்களாகவும்,அரக்கர்கள் மற்றும் மதவெறி பிடித்தவர்களாவும் தான் எழுதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்லாமிய மன்னர்களுக்கு இந்த போலி முகங்களை கொடுத்தவர்களின் கதையையே மக்கள் நம்பியுள்ளனர். இவ்வரலாற்று போலியை சரிசெய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்


நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்

எழுத்தாளர் அதிரை அஹ்மது அவர்களால் எழுதப்பட்ட “நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்” என்ற  புத்தகத்தை இலக்கியச்சோலை பதிப்பகம் சார்பாக இன்று வெளியிடும் நிகழ்ச்சி அதிரை ALM பள்ளியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிரை முஹம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்ற, புதிய விடியல் பத்திரிகையின் இணை ஆசிரியர் ரியாஸ் அவர்கள் முன்னுரை வழங்க அதனை தொடர்ந்து அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர் அஜ்முத்தீன் அவர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை வழங்கினார். தொடர்ந்து புத்தகத்தின் ஆசிரியர் அதிரை அஹ்மத் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

பத்திரிக்கையில் வந்த செய்தி ...

எழுச்சியின் விதை….!

எழுச்சியின் விதை….!



காத்தமுன் நபியின்
வாழ்வை
பாடமாய்
படித்திடுவோம்!
மனதிலே நிறுத்திடுவோம்!

திங்கள், 18 ஜனவரி, 2016

ஏன் இந்த அவசரம் ?


லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர், துணை தலைவரின் செயல்பாடு

இஸ்ரேலின் பாதுகாவலன் மார்க் சக்கர்பர்க்


இஸ்ரேலின் பாதுகாவலன் மார்க் சக்கர்பர்க்

பாலஸ்தீன் இன்பர்மேசன் சென்டர் என்ற பாலஸ்தீன செய்தி தளம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த இஸ்ரேலிய எதிர்ப்பு கார்டூன் ஒன்றை நீக்கியதோடு அந்த தளத்தின் ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நீக்கியுள்ளது ஃபேஸ்புக்.
2009 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு ஓவியர் கார்லோஸ் லாடுஃப் வரைந்த அந்த ஓவியம் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகிற்கு எடுத்துகூறுவதை தடை செய்வது குறித்தது.
2008 ஆம் ஆண்டு பாலஸ்தீனின் காஸா பகுதியின் மீதி இஸ்ரேல்

நமதூரில் தொடரும் பேரூராட்சி தலைவருக்கு எதிரான கண்டன குரல் ..


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இன்று 18-01-2016 திமுக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.

"இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்" நூல் ஓர் பார்வை

"இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்" சஹீத். செய்யத் குதுப் அவர்களின் சிந்தனை நூலான இந்நூலை தமிழில் மு.குலாம் முஹம்மது அவர்களின் எளிய மொழிபெயர்ப்புடன் திண்ணை தோழர்கள் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்துள்ளது. 288 பக்கம் கொண்ட இந்நூலின் விலை ரூ. 90 தான். இந்த புரட்சிக்கர கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் குறைந்த விலையில் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்று.

இந்நூலை இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு நூலாக கருதுகிறேன். ஏனென்றால் இந்நூலை எழுதியதற்காகவே சஹீத்.செய்யத் குதுப் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலி நீதிமன்ற விசாரணையின் மூலம். அந்த அளவிற்கு இஸ்லாத்தின் எதிரிகளை, அநீதியான ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்துள்ளது இந்நூல்.

இவர்களிடமிருந்து இறைவன் எம்மைப் பாதுகாப்பானாக!!

Image result for islam
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஜாஹிதீனாக வெளிக்கிளம்பிச் செல்கின்ற கணத்திலேயே இந்த உலகை வெற்றி கொண்டு விட்டீர்கள். முஸ்லிம்கள் என்றும் உலமாக்கள் என்றும் தலைவர்கள் என்றும் தம்மைக் காட்டிக் கொண்டு ஆதாரங்களையும், வழிகாட்டல்களையும் திரிவு படுத்தி மக்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையில் செல்வதிலிருந்து தடுப்பவர்களையும் நீங்கள் வெற்றி கொண்டுவிட்டீர்கள். 

     அத்தகையோரைப்பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனிலே "உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான் (9:47). என்று கூறுகின்றான். 

நேற்று நமதூர் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் ...

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதிகளின் சதவிகிதம் வெறும் 4%


உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதிகளின் சதவிகிதம் வெறும் 4%

14.2 சதவிகிதம் கொண்ட இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறை வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே உள்ளது கவனிக்கதக்கது. மொத்தம் உள்ள 26 உயர்நீதிமன்றங்களில் உள்ள 601 நீதிபதிகளில் வெறும் 24 முஸ்லிம் நீதிபதிகளே உள்ளனர். இது வெறும் 4% ஆகும்.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 74 நீதிபதிகளில் 15 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டும் தமிழனும்! – வலசை ஃபைஸல்

ஜல்லிக்கட்டும் தமிழனும்! – வலசை ஃபைஸல்
ஜல்லிக்கட்டை தடை செய்வதன் பின்னணியில் Make in India, Made in India திட்ட கைகூலிகளின் கறை படிந்த கரங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் காசுகளுக்காய் காட்டு கூச்சல் இடுகின்றன.
ஜல்லிக்கட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் வீர விளையாட்டு, தமிழர்களின் பண்பாடு என்பதனை பறை சாற்றும் அதே நேரத்தில் தமிழர்களின் பால் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கான ஒரு தளம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா? – அனிஷா யூனுஸ்
தேசிய புலனாய்வு குழுவின் அறிக்கையின்படி இந்திய அளவில் 2012இல் 13,754ஆக இருந்த எண்ணிக்கை, 2013இல் 11,744ஆக குறைந்துள்ளது. வரவேற்கத்தக்க மாற்றம் என நாம் கொண்டாட வேண்டிய நல்ல செய்திதான். ஆனால் உண்மையில் நல்ல செய்தியா?..ஆய்வுக்குட்படுத்துங்கள் என்கிறார், சூழலியளாளர், திரு.பி.சாய்நாத்.
புதுச்சேரி மாநிலம் 2011,2012 மற்றும் 2013இல் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்கிறது அரசு ஆவணம். எனில்

கஜினி முஹம்மது படையெடுப்பு : வரலாற்றின் பல குரல்கள்!

கஜினி முஹம்மது படையெடுப்பு : வரலாற்றின் பல குரல்கள்!
சமீப காலம் வரை கஜினி முஹம்மதின் படையெடுப்பானது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாறுகள் வழியாகத்தான் குறுகலாக கணிக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் சூறையாடப்பட்டதற்கும், ஆலயங்களின் விக்ககிரக தகர்ப்புக்குமான தொடக்கப் புள்ளி கஜினி முஹம்மதுதான் என்ற கருத்தானது கடந்த இரு நூறாண்டுகளுக்குள்தான் பலப்படுத்தப்பட்டது என்கிறார் புகழ் பெற்ற வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர்.
சோமநாதர் ஆலயப் படையெடுப்பு சம்பந்தப்பட்டு துருக்கிய பாரசீக ஆவணங்கள், சமஸ்கிருத கல்வெட்டுகள், சமண ஆவணங்கள், ரஜபுத்திர காப்பியங்கள், நாட்டுப்புற வாய்மொழி வரலாறுகள், பிரிட்டிஷ் அரசியலவையில் நடைபெற்ற விவாதங்கள், இந்திய தேசியத் தலைவர்களின் கருத்தாக்கங்கள் என்று பல்வேறு ஆவணங்கள் இருக்கின்றன.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மோடி அரசு!


அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மோடி அரசு!

உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் இயங்கி வரும் புகழ் பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம்இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளுக்கு இரையாகியுள்ளது.பிரபல சமூக ஆர்வலரும்,சீர்திருத்தவாதியுமான சர் செய்யது அஹ்மத் கான்(1817-1898) அவர்களால் முஸ்லிம்களின் கல்விமுன்னேற்றத்தை இலட்சியமாக கொண்டு 1875-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முஹம்மதன்

ஆலன் ரிக்மேன் – மரணத்தை தழுவிய Half Blood Prince


ஆலன் ரிக்மேன் – மரணத்தை தழுவிய Half Blood Prince 

பிரித்தானிய நடிகரான ஆலன் ரிக்மேன் தனது 69 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பல ஆங்கில படங்களில் நடித்த இவரை பலருக்கு ப்ரோபஸர் ஸ்னேப் என்றே தெரியும். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரம் தான் இந்த ஸ்னேப். ரிக்மேன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் முன்னேற்ற அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாலஸ்தீன உரிமைகளுக்காக தனது ஆதரவினை தெரிவித்து வந்தவர்.

வியாழன், 14 ஜனவரி, 2016

வஃபாத் ( இறப்பு ) செய்திகள் ...


மேற்கு அலி அக்பர் தெரு கன்டியூர் வீடு அப்துல் ரஜாக் அவர்களின் மகனும் பரீத் மற்றும் ராசித் இவர்களின் தந்தையுமான முஹம்மது அலி அவர்கள் இன்று 14-01-2016 வஃபாத்தாகி விட்டார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கப்படுகிறது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

இறப்பு ( வபாஃத் ) செய்திகள் ...

மேற்கு தெற்கு தெரு வென்பாவூர் வீடு மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின்

வேண்டாம் இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி!!

வேண்டாம் இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி!! – அப்சர் சையத்
அணுகுண்டை விட அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்துவிட்டோம்” என்று வடகொரிய அரசு அதிகாரப்பூர் வமாக அறிவித்துள்ளது. இந்த அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா கடந்த 5ம் தேதி சோதித்து பார்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான செய்தியில், “வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக நடத்தி விட்டது. இதன் மூலம்

இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக அமீரகத்தில் ஒருவர் கைது

இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக அமீரகத்தில் ஒருவர் கைது



இந்தியாவிற்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியர் ஒருவர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.
மன்னார் அப்பாஸ் என்ற அந்த நபருக்கு அபுதாபி உயர்நீதி மன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
அப்பாஸ் ராணுவ தளவாடங்களின் நகர்வுகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அபு-தாபியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

நீங்கள்தான் புத்தகங்களை பிடுங்கிக்கொண்டு அவர்கள் கைகளில் கற்களை திணித்து எரியச்சொன்னீர்கள்!


நீங்கள்தான் புத்தகங்களை பிடுங்கிக்கொண்டு அவர்கள் கைகளில் கற்களை திணித்து எரியச்சொன்னீர்கள்!..

அப்சல் குருவின் மகன் காலிப் அப்சலின் வெற்றியை பெரிதாக “பூம்” செய்கின்றன தேசிய ஊடகங்கள்!. ஆச்சர்யமாகவும் அதைவிட அதிகமாக மகிழ்ச்சியாகவும் இருந்தது உடனே நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்குமே மகிழ்ச்சி தான். சமூக வலைத்தளங்களில் கூட அனைவரும் பூரித்துப்போனார்கள்.. ஆம் எல்லோருக்கும் உணர்வுகள் இருக்கத்தான் செய்யும் தாங்கள் இயலாமையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூக்கிலிடப்பட்ட ஒரு அப்பாவியினுடைய குடும்பத்தில் சிறு மகிழ்ச்சி நடக்கிறது என்றால் சந்தோஷப்படத்தானே வேண்டும்.
ஆனால் ஒரு நண்பன் மட்டும் சாதாரானமாக கேட்டான் “இப்பொழுது அதற்கு

ஹாஜா முஹைதீன் கொலையை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்?

ஹாஜா முஹைதீன் கொலையை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்?
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் காஜா முகைதீன் என்ற இளைஞர் டிசம்பர் 21 அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனிடையே ஏர்வாடி, வள்ளியூர் உள்ளிட்ட ஊர்களின் காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

இனி வரும் காலங்களில் பேரூராட்சி தலைவரை இப்படி தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்கான அடையாளம் ...

Image result for லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – அனிஷா யூனுஸ்


கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – அனிஷா யூனுஸ்

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.

சீருடைஅணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைத்துக்கொள்ள அனுமதி – உச்ச நீதிமன்றம்


சீருடைஅணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைத்துக்கொள்ள அனுமதி – உச்ச நீதிமன்றம்

அரசாங்கத்தின் சீருடை அணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைப்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் பணியாற்றிய வீரரான ஹைதர் அலி என்பவரை மீண்டும் பணியமர்த்தவும் அவருக்கு கொடுக்கப்படவேண்டிய நிலுவைதொகைகளை கொடுக்குமாரும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்


மத்திய கிழக்கு நாடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்

எண்ணெய் வளங்கள் செழிக்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் இயக்கத்தை விரிவுபடுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல இந்திய நிறுவன உரிமையாளர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர் மோகன் பகவதிற்கும் பல ரகசிய சந்திப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்று கோஸ்டல் டைஜஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கேரளா மாநில அழுவா பகுதியில்