Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 31 மார்ச், 2015

தாருஸ்ஸலாம் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு விழா ...

திமுகாவின் கவலை ....


இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரே பேரூராட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் காலம் காலமாக

மாட்டிறைச்சித் தடையால் மருந்துகளின் விலைகளும் உயருகின்றன!

மும்பை: ஜெலட்டின் கேப்ஸ்யூல் கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாக மருந்து தயாரிக்கும் துறை யினர் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பொருள் களின் விலைகளும் உயரு கின்றன.
மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுப வர்கள் இந்த உண்மை தெரியும்போது சற்று கடினமாகவே இருக்கும்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

நமதூர் அருகே 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது ...

குன்னத்தை அடுத்த திருமாந்துறை ஏரிக்கரை வரத்து வாய்க்கால் பகுதியில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி தன்னுடைய வயலுக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அவருடைய டிராக்டரின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் அவர் கீழே இறங்கிய போது அப்பகுதியில் சுமார் 7

அல்லாஹ்வின் அருள் மொழி!

உலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது கலாச்சாரம், வாழ்க்கை ஆகியவற்றின் கண்ணாடி போன்றது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் அனைத்தையும் பிரதிபலிக்கின்ற ஊடகம்தான் மொழி.
அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள ஒரு மகத்தான அருள் மொழி இதனை அல்லாஹ் இப்படி கூறுகின்றான்: “அளவற்ற அருளாளன். இக்குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (அர் ரஹ்மான் 55: 14)

நிலம் கையகப்படுத்தும் மசோதா: மீண்டும் அவசரச் சட்டம்!

நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு வசதியாக, மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி மே 8-ம் தேதி வரை நடைபெறுவதாக

நிலச் சட்டம் கவுரவப் பிரச்னையல்ல”: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி!


நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கவுரவப் பிரச்னையாக நினைக்கவில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

விருதுகள் வெட்கப்படலாம் …?!

சமீபத்தில் வஜ்பெயி அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது அதற்க்கு அவர் மிகவும் தகுதியானவர் என்பதாக சங்- பரிவார்கள் ஆர்பரிக்கின்றனர் ஆனால் அவரது சுதந்திர போராட்ட பதிவுகள் அவரது நடவடிக்கைகளை அக்கினி பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது
இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி சிறைபட்டிருந்தபோது அவர்களிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்ததாகவும் சொல்கிறார்கள்
மேலும் அவர் சார்ந்திருந்த இயக்கமோ ஆர் எஸ் எஸ் ஆகும் இதுபற்றி அவரே தனது அமெரிக்க பயணத்தின் பெருமையுடன் பேசியுள்ளார்
அந்த அமைபினரோ இந்தியா விடுதலைக்காக அணிப்பிள்ளை அளவுகூட பணியாற்றாதவர்கள் என்பது வரலாறு இப்படி பல்வேறு விஷயங்கள் விமர்சனங்கள் இருந்தாலும்

சனி, 28 மார்ச், 2015

ஐ சி எஸ் விளையாட்டுப் போட்டி : சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது கர்நாடகா கிங்ஸ் அணி!


அமீரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும், இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பாக, கடந்த மார்ச்

ஊடகத்தை உயிர்ப்பிப்போம் – நெல்லை ஆதில்

இன்று சாதாரன மக்களுக்கு ஊடகம் என்பது ஒரு எட்டாக் கனியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விளிம்புநிலை சமூக மக்கள் ஊடகம் ஒரு மிகப்பெரிய பிம்பம் என கற்பனை செய்து வைத்துள்ளனர். ஊடகத்தில் நமது பங்களிப்பு ஏன் இல்லை என்று நம்மை நாமே மீளாய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.ஊடகத்தில் நம்முடைய பங்களிப்பு இல்லை என கூக்குரலிடுவதை விட அதை எவ்வாறு ஈடுகட்டுவது என சிந்திப்பதுதான் சாலச்சிறந்தது.

வெள்ளி, 27 மார்ச், 2015

நமதூர் வந்து செல்லும் பள்ளி பேரூந்துக்கு தேவை வேக கட்டுப்பாடு ...

லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பெரம்பலூர் சுற்று வடடார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்,  அந்த மாணவர்களை அழைத்து செல்வதற்கு அந்த அந்த பள்ளி கல்லூரி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த வாகனங்கள் இலப்பைக்குடிக்காடு ஊருக்குள் வரும் போது அதிக வேகத்துடன் வருவது மட்டுமல்லாமல், மாணவர்களை வழி கெடுக்கும் விதமாக  ஆபாசமான பாடல்களை அதிக சத்தத்துடன்

சிறுபான்மையினரின் அடையாளங்களை அழித்தொழிப்பதுதான் இந்துத்துவமா?- டீஸ்டா செடல்வாட் நேர்காணல்

டீஸ்டா செடல்வாட். 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

66ஏ-க்கு ஒரு டிஸ்லைக் ...

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஷாகின் தாதா என்ற இளம்பெண் ஒரு கருத்தை முகநூலில் இட்டார். அதற்கு ரினு சீனிவாசன் என்னும் இளம்பெண் லைக் இட்டார். அதற்காகத் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66-ஏ-ன் கீழ் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரே இறந்தபோது மும்பை முழுவதும் கடையடைப்பு நடந்ததைக் கண்டித்து மும்பையைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் தங்கள் கருத்தை முகநூலில் பதிவுசெய்ததற்காக நடந்த இந்தக் கைது ஸ்ரேயா என்ற இளம்பெண்ணை மிகவும்

வேண்டும் பல கவிகோகள் - ஆரூர்.யூசுப்தீன்

இன்று உலகளாவிய முஸ்லிம்கள் கலச்சாரம், அறிவியல், கலை போன்ற பலவற்றில் முன்னேறி விளங்குகின்றனர். ஆனால் முக்கியமானவற்றில் கைசேதம் தான் நமக்கு. மார்க்கத்தை பற்றி எழுதவும் இயங்கவும் பலர் உள்ளனர் அவர்களிடம் எல்லா அறிவியல் முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது.

மானகேடான செயல்களுக்கு வழி வகுக்கும் மது அதற்கு அடிமையான இளைஞர்கள் ..!!


மானகேடான செயல்களுக்கு வழி வகுக்கும் மது 

அதற்கு அடிமையான இளைஞர்கள் ..!! 



அல்லாஹ் சுபஹான தால மறுமை நாளில் அந்த மஹ்சர் என்னும் மைதானத்தில் (சுட்டெரிக்கும் வெயிலில்) வாழிப வயதில் அல்லாஹ்வை அதிகம் வணங்கி ஊறி திளைக்கும் ஒவ்ஓவுறு இளைஞனுக்கும் தன்னுடைய

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமைசிந்தனை..

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமைசிந்தனை............

எனது பெயர் ஜனாஸா!
நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

இந்துத்துவா சக்திகளின் ‘கலாச்சார பயங்கரவாதம்’:சுதாகர் ரெட்டி!

புதுச்சேரி: ‘கர்வாப்ஸி’ என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடுமையாக சாடியுள்ளது.
புதுச்சேரியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனங்களை அடுக்கினார்.

செவ்வாய், 24 மார்ச், 2015

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புது தில்லி  : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரக இயல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தரும் ஆலோசனைகள்:
நமது உடல் 70 சதவீதம் நீராலானது.

திங்கள், 23 மார்ச், 2015

நமதூர் தனியார் கடை வாகனம் விபத்து ...


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நமதூரில் உள்ள தனியார் கடை

தந்திடிவி விவாதமும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளும் - தாவுத் அலி

தந்திடிவி விவாதமும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளும்
ஆரம்ப காலத்தில் எல்லாம் ஒரு டிவி இண்டர்யூ என்றால் அவர்கள் யாரை நேர்காணல் செய்கிறார்களோ அவர்கள் மனம்கோனாமல் கேள்வியை கேட்பார்கள்
இப்போது காலம் மாறிவிட்டது இவரை எப்படி மடக்கலாம் என்கிர பானியில்தான் கேள்வியை கேட்கிறார்கள் அதிலும் தந்தி டிவியில் நேர்காணல் செய்தவர் ஒரு முடிவு செய்து வந்தவர்போல கேள்விகளை கேட்டார்

தாருஸ்ஸலாத்தின் அறிவிப்பு ...

அந்த கேள்வி “கற்பு என்றால் என்ன ?”

கிரிகேட் விளையாட்டு என்பது 11 முட்டாள்கள் விளையாடுவதை 10000 முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்று பெர்னாட்ஷா கூறினார்.

பகவத் கீதை என்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பகவத் கீதை என்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும்  போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார்.

முஸ்லிம்களை படுகொலை செய்த காவல்துறையினர் விடுதலை!


புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

மோடி அரசின் புகழ் பாட சீனா மாதிரியில் ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழகம்!

புது டெல்லி: சீனாவில் கம்யூனிகேஷன் பல்கலைக்கழக மாதிரியில் புதிய ஊடகவியல் பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.200 கோடி ரூபாய் மதிப்பில் இப்பல்கலைக்கழகத்தை துவக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
மேற்கத்திய ஊடக நிறுவனங்கள் அடிப்படையில் ஊடகவியல் பள்ளிக்கூடங்களாகும்.ஆகவே, அதைவிட மிகச்சிறந்த பீஜிங் மாதிரி பல்கலைக்கழகத்தை தேர்வுச் செய்தோம்’ என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரி தேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வெள்ளி, 20 மார்ச், 2015

நமதூர் அருகே நடைபெற்ற விபத்து ...


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

சிகிரட் குடிப்பவர்களுக்கு இந்த வீடியோவை போட்டுக்காட்டுங்கள்....


இந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா!- டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர்

டிராபிக் ராமசாமியுடன் அவரது மகள் விஜயா. |படம்: டி.எல்.சஞ்சீவிகுமார்

டிராபிக் ராமசாமி.. சமூக அவலங் களுக்கு எதிராக போராட முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் கதாநாயகன். அரசு மற்றும் தனிநபர் அதிகாரங்களுக்கு எதிராக இவர் நடத்திய

புதன், 18 மார்ச், 2015

ஆரோக்கியமான மக்கள்!! வளமான எதிர்காலம்!!

ஆரோக்கியமான மக்கள்!! வளமான எதிர்காலம்!!
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் விளையாட்டு விழா இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (20/03/2015) ஷார்ஜா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

துபாயில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...

உப்புத்தன்மையைக் கண்டறிய ....


பெரம்பலூர், மார்ச் 18:
உப்புத்தன்மையைக் கண்டறிய பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளுக்கும் குடிநீர் பரிசோதனைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

செய்யாத வேலைக்கு 472 கோடி செலவு!


குஜராத்: குஜராத்தின் அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை: ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தகைய கேலிகள் வன்முறைகளை தூண்டவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கவோ செய்யாவிட்டால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று தலைமை நீதிபதி மொஹித் ஸென், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி ஆகியோரடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

ஞாயிறு, 15 மார்ச், 2015

மச்சான் பார்ட்டி – பாட்டில்கள் இல்லாத பார்ட்டி வேண்டும்

“மச்சான் பார்ட்டி” இன்று உள்ள மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாக இருந்து வருகிறது. பார்ட்டி சதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் இன்றைய நவநாகரீக பார்ட்டிகளில் பாட்டில்கள் இல்லாத பார்ட்டிகளே இல்லை. பார்ட்டி என்ற வார்த்தையே இன்று மதுவிற்கான வார்த்தையாக மாறி கொண்டு வருகிறது.
இது இளைஞர்கள் மத்தியில்

சனி, 14 மார்ச், 2015

பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட SDPI கட்சி ...


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டம்  


பெரம்பலூர், மார்ச்.13-பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு

வியாழன், 12 மார்ச், 2015

நாம் ஒரு மதத்தினர் இரண்டு பிரிவாக வாழ்கின்றோமா?

இது வி.களத்தூருக்கு மட்டும் இல்லை நமதூருக்கும் தான்

சுற்றுப்புற கிராமங்களுக்கு தீர்ப்புகளையும், தீர்வுகளையும் சொல்லி கொடுத்த முன்னோர்கள் வாழ்ந்த ஊர் வி.களத்தூர். ஆனால் இன்று நமக்குள் ஒற்றுமையில்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. யாரோ செய்தால் அவர்களுக்கு மார்க்கம் தெரியவில்லை அதனால் செய்கிறார்கள் என்று நினைத்து ஒதுங்கிக்கொள்ளலாம். மூச்சுக்கு முன்னூறு தடவை ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று ஒற்றுமைப்பற்றி பேசும் நாமே இப்படி நடுத்தெருவில் அடித்துக்கொண்டால் என்ன சொல்வது. இந்த கபரஸ்தான் பிரச்சனையில் வெற்றிகண்டு யாரை திருப்தி படுத்தப்போகிறோம். இறைவனையா? இயக்கத்தையா? இல்லை மூதாதையர்களையா?

புதன், 11 மார்ச், 2015

நமதூர் பள்ளி மாணவன் காணவில்லை ....


நமதூர் பள்ளி மாணவன் காணவில்லை. மேலே உள்ள இந்த பையன் பள்ளிக்கு

இந்தியாவின் மகள் ...

டெல்லியில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்" என்ற டாக்குமென்ட்ரியை மத்திய அரசு தடைசெய்துள்ளது.
இவ்வாறான இத்தடையானது இந்தியாவின் தந்தையான அரசாங்கம்,இந்தியாவின் மகளுக்கு செய்யும் உதவியா? அல்லது இந்தியாவின் மகளை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு செய்யும் உதவியா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
டெல்லியில் பாதிக்கபட்ட நிர்பயா போல் எத்தனையோ இந்தியாவின் மகள்களான நிர்பயாக்கள் மானத்திற்கு பயந்து எதனையும் வெளிப்படுத்தாமல் மூடிமறைத்தவர்கள் ஏராளம்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு ...

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2 ஆயிரம் பேருக்கு பெரம்பலூரில் உள்ள கியாஸ் ஏஜென்சி மூலம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்

மகளிர் பாதுகாப்பே சிறந்த தேசத்தின் அடையாளம்!

பெண் மனிதப்பிறவியா? என்ற விவாதம் நடந்த காலம் உண்டு.பெண், ஆணுக்கு அடிமையாகவும், 2-ஆம் தர குடிமகளாகவும், விற்பனை பொருளாகவும் கருதப்பட்ட காலங்களும் நம்மை கடந்து சென்றுவிட்டன. பெண்களை சக்திப்படுத்துதல் குறித்த விவாதம் தீவிரமடைந்துவரும் இக்காலக்கட்டத்தில் பெண் எவ்வாறு கவனிக்கப்படுகிறாள்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழாமலில்லை.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக

முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு!



மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த எம்.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

காஸ் மறியல் - திருமாந்துறை

காஸ் மறியல் புகைப்படம் - கிழக்கு மெயின் ரோடு