Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஏப்ரல், 2015

அமீரகத்தில் இந்த ஆண்டு ரமலான் நேரம் அதிகரிப்பு

அமீரகத்தில் இந்த ஆண்டு ரமலான் நேரம் அதிகரிப்பு

+2வில் எந்த குரூப்பை தேர்வு செய்வது?

+2வில் எந்த குரூப்பை தேர்வு செய்வது?


10 ஆம் வகுப்பு முடித்து 11ம் வகுப்பு செல்கின்ற போதே சில பாடப்பிரிவுகளைக் கொண்ட குரூப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அந்த நிலையிலேயே தங்களுக்கான எதிர்கால துறைகளை தேர்வு செய்திட வேண்டிய கட்டாயம் இன்றைய கல்வி முறையில் நிலவுகிறது.

புதன், 29 ஏப்ரல், 2015

ஒரு வரலாற்று கடமை – தொடர் 1

இவ்வளவுதான் – இதற்கு மேல் அம்பேத்கர் இல்லை !
நீங்கள் என் வாழ்கையில் இருந்து கற்று கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால் அது நான் என் சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான் என் வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும் துயரத்திலும் நான் பங்கேற்பதில் பெருநிறைவு கொள்கிறேன்.

நாளை ஸ்டிரைக்: புதிய போக்குவரத்து சட்டத்திற்கு கண்டனம் !

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை 30ஆம் தேதி பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாள் சாலை விபத்துகளில் அதிகரித்து வருகின்றன. புள்ளி விவரங்களின்படி சாலை விபத்துகள் அதிகள் நிகழும் நாடுகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 1.38 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 27 ஏப்ரல், 2015

மோடி அரசின் அடுத்த இலக்கு ‘தப்லீக் ஜமாஅத்’ !

புதுடெல்லி: மோடி அரசின் அடுத்த இலக்கு ‘தப்லீக் ஜமாஅத்’தை தடை செய்வதை நோக்கி செல்கிறது, முதல் கட்டமாக வெளிநாட்டு ஜமாத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறு மாநிலங்களுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையில் வந்துள்ள செய்திவாது :

ஒரு வரலாற்று கடமை – தொடர்…

அம்பேத்கருக்கு என்றும் தேசமே பெரிதாக இருந்தது அப்படிப்பட்ட மகோன்னதமான மனிதரை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் வெறுமனே அவரது பிறந்த நாளில் ஒன்றுகூடி நினைவு செலுத்தி விட்டு களைவது என்பது போதுமானது அல்ல, மேலும் எப்படிப்பட்ட சமூகத்தை கட்டி எழுப்ப அவர் தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டாரோ அந்த சமூகத்தை கட்டி எழுப்ப நாம் அரும்பாடு படவேண்டும்.

நம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூட சூழ்நிலை

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடசூழ்நிலை
எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சலவாத்தும் சலாமும் எம்பெருமானார் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், உற்றார் உறவினர்கள் ,குறிப்பாக நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் நமக்கு எத்தனையோ நிஃமத்துக்கள் வாரி வழங்கியுள்ளான் அவற்றில் குழந்தை செல்வம் முக்கியமானது, அல்லாஹ் நம்

ஈரோட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற TNTJ வின் 16 வது மாநில பொதுக்குழு , புதிய மாநில நிர்வாகிக‌ள் தேர்வு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 16வது மாநில பொதுக்குழு கூட்டம்

கழிவுகளைச் சுமக்கும் அவலம் கூடாது: அம்பேத்கர் பிறந்த நாளில் அந்தர் பல்டி அடிக்கும் மோடி!!


பாபா சாஹேப் அம்பேத்கரின் 125-ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் கழிவுகளைத் தலையில்

சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” – முஹம்மது ஷாஃபி

சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” எனும் அளவிற்கு சாதனை புரிந்து வருகிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமி சச்சிதானந்த ஹரி சாக்ஷி மஹராஜ். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்தால், “சர்ச்சை புகழ்” விருதை சர்ச்சையின்றி தட்டிச் செல்பவர் இவராகத்தான் இருப்பார். காவி உடை தரித்து பாராளுமன்றம் செல்லும் சாக்ஷி, அரசியல்வியாதிகளுக்கே உரிய குற்றப் பின்னணியும் தாராளமாக வைத்துள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் இஸ்ரேல் பயணம் !


மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நான்கு நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். ‘மேக் இன் மஹாராஷ்டிரா’

பவானி சிங்கின் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி

கூகுள் அதிகாரி எவரெஸ்ட் பனிச்சரிவில் பலி !


கூகுள் எக்ஸ் பிரிவில் உள்ள ஒரு குழுவுக்கு தலைமை வகித்து வந்த டான் பிரெடின்பர்க், தயாரிப்பு மேலாண்மை பிரிவுக்கும் தலைமை வகித்தார்.

சனி, 25 ஏப்ரல், 2015

இது சம்மந்தமாக தாங்களுக்கு சொல்ல வருவது என்ன வெனில்

ரேஷன் கடையில் கட்டாயப்படுத்தி பொருட்களை விற்க கூடாது ...

பத்தாவது படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு ...


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளிகளில் LAW - Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்களை தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்க்கான விளம்பரம் அந்தந்த மாவட்ட பத்திரிகைகள்

டெல்லியில் நிலநடுக்கம் !


டெல்லி: டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மண்டு, நேபாளம் பகுதியில்

நேற்று நமதூரின் வானிலை பகல் மற்றும் இரவு நேரங்களில் ....


நேற்று நமதூரில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இபோலாவுக்கு மருந்து:சோதனை வெற்றி!

நியூயார்க்: இபோலாவுக்கு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் பாதிக்கப்பட்ட மூன்று குரங்குகளில் டி.கே.எம் இபோலா கினியா என்ற பெயரிடப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.நோய் பாதிக்கப்பட்ட ஜீன்களில் இருந்து வைரஸ் பரவுவதை தடுக்க இந்த மருந்தால் முடிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாயம் வெளுக்கிறது…

நமது நாட்டின் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல அயல்நாட்டு சுற்றுபயணத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவில் வெளியான ஒரு செய்தி பலரின் கவனத்தையும்  ஈர்த்தது. அந்த செய்தி என்னவென்றால் பாராளுமன்றத்தில் NDA தலைமையினால் அமைக்கப்பட்ட ஆட்சி 10 மாதங்களை கடந்துள்ளது (300 நாட்கள்).இந்த 300 நாட்களில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களை அவர் செய்யவில்லை என்று

விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை!-ஆம் ஆத்மி-பா.ஜ.க பரஸ்பரம் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் விவசாயிகள் பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலைச் செய்துகொண்டார்.இச்சம்பவத்தைக் கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன்பாக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.விவசாயி தற்கொலைச் செய்வதை கெஜ்ரிவால் மேடையில் இருந்து கண்டபோதும்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பெண்களை கல்வியாளர்களாக உருவாக்குவோம் ..

அறிவுஆன்மீகம்கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் பெண்களுக்கு எளிதாக்கியுள்ளான். அதை அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் ஆக்கியுள்ளான்.
உயர்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெண் என்ற இந்தப் படைப்பாளியை பராமரிப்பவனாக ஆணை ஆக்கியுள்ளான். அதனால்தான் இறைவன் தனது திருமறையில் பெண்னை விளைநிலம்” என்று குறிப்பிடுகின்றான். 

கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா?


பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலைமேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும்

உலக புத்தக தினம் ஷேக் அஹ்மத் யாஸீன் சிறை அனுபவங்கள் !

ஃபலஸ்தீன் போராட்டத்தின் உயிர்நாடியாக திகழ்ந்த ஷேக் அஹ்மத் யாஸீன்(ரஹ்) அவர்களுடன் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா கூறுகிறார்:
ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

புழுதிக்குள் புதைந்த புத்தியை புத்தகங்கள் புனிதப்படுத்துகின்றன – ஒரு வாசிப்பு அனுபவம்


ஒரு புத்தகத்தை இருவரால் ஒரே போல் வாசிக்க இயலாது, அவ்வாறு வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது
- ஜிப்ரில்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.


இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.
மும்பை மாநகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமானசுவையான உணவுகளை தரத்துடன் வழங்கும் ஷாலிமார் ஹோட்டலின் உரிமையாளர். பொருளாதாரக் கல்வியையும் இஸ்லாமியக் கல்வியையும் ஒரு சேர வழங்கும் நவீன மயமாக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தின் நிறுவனர்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

இன்று நமதூரில் எடுக்கப்பட்ட புகைப்படம் ...

இன்று இரவு இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...

நிலம் கையகப்படுத்தும் சட்டம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திங்கள், 13 ஏப்ரல், 2015

இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !

இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !
கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.

கணவனும் மனைவியும் தாவாவும் ...


– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி

இஸ்லாமிய தாவாவில் கணவன்  மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் நிலையை தாவாக் களத்தில் பொதுவாக காண முடிகிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

EIFF நடத்திய “நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” குடும்ப சங்கம நிகழ்ச்சி!

அஜ்மான்: கடந்த 10.04.2015 அன்று  Emirates India Fraternity Forum (EIFF) நடத்திய நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” (Healthy Family Wealthy Future) குடும்ப சங்கம நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள அஜ்மான் ஹபீதத் ஸ்கூலில்  இனிதே நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் குழந்தைகளுக்கான போட்டியுடன் சிறப்பாக துவங்கியது.

நமதூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி...


பெரம்பலூர், ஏப்.11– செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் லெப்பைக் குடிக்காட்டில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொது மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள்,

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

TNTJ வின் பேஸ்ட்டர் கிழிப்பு ....


இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தின் பேஸ்ட்டர் கிழக்கு ஜூம்மா

நமதூர் TNTJ சார்பாக இலவச நீர் மோர் ...

நமதூர் சந்தை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ...


நமதூரில் நேற்று நடைபெற்ற சந்தை பள்ளி கூடத்தின் ஆண்டு விழா

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!

மனித குலத்தின் வாழ்வியல் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த முகம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இறைவன் தமது அருள்மறையான திருக்குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:நபியே,நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்.(அத்தியாயம்:68,வசனம்:4)

509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி!


புதுடெல்லி: 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.புற்றுநோய், ஹெப்படைடிஸ்,

குஜராத்: இந்துக்களின் அழுத்தங்களால் வீட்டை விற்ற முஸ்லிம்!

குஜராத்: குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு வாங்கிய முஸ்லிம் நபர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விற்கச் செய்துள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.இதன் பின்னணியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஜனவரி 2014-ல் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர் அலியஸ்கர் ஸவேரி என்பவர் பாவ்நகரில் பங்களா ஒன்றை வாங்கினார். ஆனால் கடந்த டிசம்பரில்

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!
இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்கள் இன்று (08.04.2015 புதன்கிழமை) இரவு 8:00 மணியளவில் சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள

புதன், 8 ஏப்ரல், 2015

நமதூர் குடிதண்ணீரீல் கழிவு நீர் கலந்து வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு ....



கடந்த இரண்டு வாரமாக நமதூர் குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதாக

எழுதப் பழகுவோம்!(ஆரூர் யூசுஃப்தீன்)

இன்று உலகளாவிய முஸ்லிம்கள் கலச்சாரம், அறிவியல், கலை போன்ற பலவற்றில் முன்னேறி விளங்குகின்றனர். ஆனால் முக்கியமானவற்றில் கைசேதம் தான் நமக்கு. மார்க்கத்தை பற்றி எழுதவும் இயங்கவும் பலர் உள்ளனர் அவர்களிடம் எல்லா அறிவியல் முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உள்ள மிகபெரிய குறைபாடு என்னவென்றால் பொதுதளங்களில் அவர்களின் பங்கு சற்று குறை. இதே குறை தான் தமிழகத்திலும் நிழவி வருகிறது. இன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடு , சட்டங்கள், குரான் விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுத பல மார்க்க அறிஞர்கள் உள்ளனர்

சிதரும் முத்துக்கள்!-ஆரூர்.யூசுப்தீன்

நாளைய இந்தியாவின் தூண்ங்கள் என்று நமது முன்னாள் பாரத குடியரசு தலைவர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் கூறிய மாணவ செல்வங்கள் தற்பொது சந்திக்கும் பிரச்சனைகளில் மிகபெரிய பிரச்சனை அவர்கள் உயிரைகுடிக்கும் வாகன விபத்துகள் தான்.
சமீபக்காலமாக கல்லூரி வாகன விபத்துகள் அதிகமாக நடந்துள்ளது. இது நேராகவும்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்! தேசத்தை வலுப்படுத்துவோம்!

பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்! தேசத்தை வலுப்படுத்துவோம்! பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில தலைவர் வேண்டுகோள்!
சென்னை: சுகாதாரமான வாழ்வின் அவசியத்தை உலக மக்கள் உணர வேண்டி உலக சுகாதார நாளாக கடைபிடிக்கப்படும் ஏப்ரல் 7ம் தேதியான

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் ...

நமதூர் மேற்கு ஜமாத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ...

திங்கள், 6 ஏப்ரல், 2015

2050-ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!-ஆய்வில் தகவல்!


அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பசுவை தேசத்தாயாக அறிவிக்கவேண்டும்!-பா.ஜ.க எம்.பி!


புதுடெல்லி: பசுவை தேசத்தாயாக அறிவிக்கவேண்டும் என்று பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.