Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 28 பிப்ரவரி, 2013

காணாமல் போனவர்களைப்பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்களைப்பற்றிய அறிவிப்பு
நமதூரில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொறு பிறிவுகளிலும் ஒவ்வெறு நிகழ்வுகளிலும் சிலர் காணாமல் போய்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் 
முதல் இடத்தை பிடித்து சென்றது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய 

மார்க்கம் விலங்கவில்லையா ? விளக்கவில்லையா ?


எது நேர் வழி?

சுன்னத்துவல் ஜமாஅத் என்று சொல்லக்கூடிய
 நாம் இப்படிப்பட்ட மார்கத்திற்கு
 புறம்பானதை தடுப்பது எப்போது ?

யார் நீ...?



புதன், 27 பிப்ரவரி, 2013

முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!


தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

த.மு.மு.க ஆம்புலென்ஸ்....


இவர் யார் என்று தெரிகிறதா....????


1.திருச்சி விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் 

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக பெரும் பணக்காரர்களாக பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

திங்கள், 25 பிப்ரவரி, 2013

வி.களத்தூரில் பள்ளிவாசல் தெரு வழியாக சாமி ஊர்வளம் செல்வதை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம்


வி.களத்தூரில் இன்று காலை (25-2-2013) பள்ளிவாசல் தெரு வழியாக சாமி ஊர்வளம் செல்வதை கண்டித்து  இஸ்லாமியர்கள் ரேசன் கார்ட்டை கலெக்டரிடம் திருப்பி கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

EIFF நடத்திய ‘ஆம்னஸ்டி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம்!


ஐக்கிய அரபு அமீரக(UAE) அரசு சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ‘ஆம்னஸ்டி’ என்ற பொது மன்னிப்பை அறிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) வெளிநாட்டவர்களிடையே பரவலாகச் செய்தது.
“அமீரகத்திற்கு நம்பகமாக இருங்கள், பொது மன்னிப்பைப் பயன்படுத்துங்கள்” (BE LOYAL TO UAE, MAKE USE OF AMNESTY) என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை EIFF பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

வி.களத்தூரில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியா தெருவில் மீலாது விழா நடத்த தடை! இந்துகள் இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதி !!


வி.களத்தூரில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியா தெருவில் மீலாது விழா நடத்த தடை! இந்துகள் இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதி !!
வி.களத்தூரில் நாளை 25-2-2013 இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதித்துள்ளது.
வி.களத்தூரில் காவல்துறை  இஸ்லாமியார்கள் மீது அடக்குமுறை தொடர்ந்து நடைப்பெறுகிறது !

வி.களத்தூரில் போலீஸ் குவிப்பு !


வி.களத்தூரில் நாளை 25-2-2013 இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதித்துள்ளது இதனால் வி.களத்தூர் பதட்டமான நிலை உருவாகிவிட்டது.
பேரையூர் கைக்காட்டி, தைக்கால், மேட்டுச்சேரி மற்றும் வி.களத்தூரை சுற்றி போலிஸ் வாகன சோதனையில் உள்ளது என தகவல் தெரிகிறது.

சனி, 23 பிப்ரவரி, 2013

திருக்குர்ஆன் தமிழ்மொழியாக்கம். அன்பளிப்பு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர்  மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை  சார்பாக 23-02-12 அன்று லெப்பைக்குடிக்காடு ஜமாலிநகரில் உள்ள

நாளை 2வது சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம்....


பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 20ம்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 51,172 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது. இதே போல, நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7மணி முதல் மாலை 5மணி வரை பிறந்த குழந்தைகள் முதல் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

எழுச்சி பெறும் தவ்ஹீத் பிரச்சாரம்....


தெருமுனைப் பிரச்சாரம்.
      தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் மார்க்கப் பணிகளில் தெருமுனைப் பிரச்சாரம் என்கிற பணியும் ஒன்று. தொடர்ச்சியாக செய்யப் படாமல் விடுபட்ட இந்த பணியை மீண்டும் செய்யும் உயரிய நோக்கோடு, தற்போது நமதூரில் தொடர்ந்து நடத்திவருகின்றோம். இமாம் ஹாஃபிழ் அப்துல் முகத்திம் அவர்களின் ஆலோசனை பெற்று, வாரம் பிரதி வெள்ளிக்கிழமை மஃரிப் – இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கூடா நட்பு! கேடாய் முடியும்!


கூடா நட்பு ( JOINED IN ARMS ) கேடாய் முடியும்
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
சேரா நிரந்தவர் நட்பு – திருக்குறள்
(மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டைக் கல்லுக்கு ஒப்பாகும்)
அன்பான வேண்டுகோள்....
இக்கட்டுரையைப் படித்து முடிக்கும் வரை தானாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ( Do not do any prejudice ) கட்டுரையை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் – ஆர்
பேரூராட்சி துணைத்தலைவர் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு

திருச்சி, தஞ்சையில் ஹஜ் பயண பாஸ்போர்ட் 23ம் தேதி சிறப்பு முகாம்


ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் வரும் மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், அல்லது புதுப்பிக்கவும் அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான பாஸ்போர்ட், குறைந்த பட்சம் 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரையில் செல்லுபடியுள்ளதாக இருப்பது அவசியம். முன்பதிவு இன்றி பாஸ்போர்ட்

நடுவானில் விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதி !!


நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
கடந்த 11ம் திகதி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஹொங்காங்குக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் அவசர கால கதவு ஒன்று திடீரென உடைந்தது.
அப்போது குண்டு வெடிப்பது போன்ற சத்தமும் அதிக அளவில் காற்றும் உள்ளே புகுந்தது.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

‘எனக்கு அல்லாஹ் அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்’ – தூக்கிற்கு முன் அப்ஸல் குரு தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம்!


ஸ்ரீநகர்:“நீங்கள் தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்… அல்லாஹ் எனக்கு அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்” – திஹார் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அப்ஸல் குரு தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.
அப்ஸல் குருவின் கையெழுத்துடன் சிறை சூப்பிரண்டின் குறிப்பும் அடங்கிய கடிதத்தை அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு அளித்தார்.

அனுமதி மறுப்பு ....!?


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .
அதன் அடிப்படையில் திருச்சியில்  " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது


பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன்  துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3

திங்கள், 18 பிப்ரவரி, 2013

முன்மாதிரியான கல்விக்கூடம்...


லப்பைக்குடிகாடு, தாருஸ்ஸலாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிச் செல்வங்களுக்காக சுற்றுலா ஒன்றை பள்ளிக்கூட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சிறு பிள்ளைகளின் உள்ளத்தில் அறிவியல் மற்றும் சுற்றுபுறசூழல் பராமறிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் எண்ணத்துடன் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பயனுள்ளதாக அமைந்திருந்தது. சுற்றுலாவை சிறப்பாக்கித் தந்த ஏக அல்லாஹுவுற்கே எல்லா புகழும். அல்லாஹ்வுக்கு நன்றியனைத்தும்.

UAE: மருத்துவ துறையில் பணியாற்ற விரும்புவர்களுக்கு!

அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள்,பார்மசிஸ்ட்நர்ஸ் மற்றும் டெக்னிசியன்கள் இன்னும் இந்த துறையை சார்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவ துறையினால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்ற பின்பு தான் அமீரகத்தில் உள்ள ஏதேனும் தனியார் மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆனால் தற்போது மருத்துவ துறையை சார்ந்தவர்கள் குறிப்பாக சொந்த நாட்டில் (OUT SIDE THE UAE) வசிப்பவர்கள் அமீரகத்தில் நடக்கும் தேர்வுகளை ஆன் லைன் வழியாக எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

என்று தான் திருந்தும் இந்த சமூகம்?...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஏகத்துவ எழுச்சி (ஜூம்மா)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கிழக்கு பிஸ்மில்லாஹ் நகரில் உள்ள அசலெப்பை (மிர்ஜான்) அஹம்மது இஸ்மாயில் அவர்களின் வீட்டு மாடியில் 01/02/2013 வெள்ளிக்கிழமை முதல் ஜூம்ஆ ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் TNTJ சார்பாக விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுகம்.


மங்கிய தெரு பலகைகளும் மங்காத நம் எதிர்பார்ப்புகளும்

மங்கிய தெரு பலகைகளும் மங்காத நம் எதிர்பார்ப்புகளும்

நமதூரில் பேரூராட்சியில்  அமர்ந்தவர்கள் கூட தங்களின் தெருக்களி்ல் உள்ள வாடு உருப்பினர் மற்றும் தெரு பெயர் பலகைகளை தாங்கள் கவணிக்காமல் கவனிப்பாரற்று காணப்பட்டு வருகிறது. இது அவர் அவர் வாடு உருப்பிணர்களுக்கும் தெரிந்தும் இதை அலச்சியமாக விட்டுவைத்திருப்பது ஏனோ என்று வெளிநாட்டில் இருந்து நமதூருக்கு திரும்பியவர்களுக்கு ஒரு கேள்வியாகவே உள்ளது.

விஸ்வரூபத்தின் உண்மை முகம்....


காதலர் தினம் கார்பெரெட் முதலாளிகள் தினம் !


காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புறதோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம். தனது மனதுக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.

புதன், 13 பிப்ரவரி, 2013

அப்ஸல் குரு:கலங்க வைத்த கடைசி தருணங்கள்!


அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.
அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது:

இஸ்லாமிய ஆசிரியர் படிப்பு B.I.S.Ed.


தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்; அதற்கு இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிக் கூடங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலையாய நோக்கம்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அப்ஸல்குரு விவாதம்...


டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்!


டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:

கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12,2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. "மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி" என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

அப்ஸல் குருவுக்கு திஹாரில் தூக்கு: அதிகரிக்கும் மர்மங்கள்!


அப்ஸல் குருவின் சொந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும்,பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு அவருடன் நேர்முகம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கும் பதில் கிடைக்காத கேள்வி ஒன்று உள்ளது. ஆங்கில மருந்து கடைக்கு சொந்தக்காரரான மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்ட அப்ஸல் குருவுக்கும், மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்ஸல் குருவுக்கும் இடையேயுள்ள தூரத்தைக் குறித்தே அக்கேள்வி.

சனி, 9 பிப்ரவரி, 2013

இந்திய அரச பயங்கரவாதம்:அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் அரசு!


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று காலை 8:00 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.
அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் -அம்பலப்பட்டான் கமல் என்ற அயோக்கியன் ( தயவு செய்து முழுவதும் படியுங்கள் )


அமெரிக்க ராணுவத்தினர் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் - இது விஸ்வரூபத்தில் மனித நேயர் கமல் எழுதிய வசனம்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சம் , வியட்நாம் போரில் கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 20 முதல் 30 லட்சம் அதில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர், ஆப்கன் போரில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதிலும் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள் - உலகஞானி கமலுக்கு இந்த சாதாரண விவரம் தெரியாமல் போனது ஆச்சர்யமே....

தீன் இயக்கம் காரிய கமிட்டி கூட்ட அழைப்பிதழ்...


வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஹஜ் 2013 விண்ணப்பங்கள் வரவேற்கிறது...

தகவல் மின்னஞ்சல் மூலமாக
தீன் இயக்கம்

எல்லையில்லா “இழிநிலை“யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம்!


 ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற “அஜ்மீர் தர்கா” அமைந்துள்ள முக்கிய கடை வீதிகளில், ஆர்.எஸ்.எஸ் ன் சாகா பயிற்சி ஊர்வலத்தில், குண்டர்கள் மீது “மலர் தூவி வரவேற்க ” முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
நேற்று (03.02.2013) நடந்த “சகா பயிற்சி” ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ.எஸ் குண்டர்கள் மீது முஸ்லிம்கள்,மலர் தூவி வரவேற்றனர்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

உமைர் பின் ஸஅத்


கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, உடனே மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு ஸிரியாவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டார் ஆளுநர் அதுவும் கால்நடையாக.
உமரை வந்து உமைர் சந்திக்க, அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து, விசாரித்தார் கலீஃபா.

கோவையின் சாலைகள் திணறியது.. கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபித்த மமக... திடலுக்கு வெளியேயும் அதே அளவு மக்கள் வெள்ளம் அலைமோதியது



டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடியால் பரபரப்பு!


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

திரைப்பட தணிக்கை சட்டத்தை மறு ஆய்வு செய்யக் குழு அமைப்பு!

மத்திய திரைப்பட தணிக்கை சட்டத்தை மறு ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது.  பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் இந்த குழு  அமைக்கப்பட்டுள்ளது. 
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ள இக்குழுவில் ஷர்மிளா தாகூர், கவிஞர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்.... கஷ்மீரிகளின் வார்த்தைகளில்....


திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வி.களத்தூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுதலைக்கு மு.லீக் முயற்சி!


வி களத்தூரில் கலவரம் நடந்து நம் சமுதாய இளவல்கள் சிறையில் இருக்கிரார்கள். ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் விளம்பரம் போல் இதில் தலையிட்டால் கிடைக்காது என்பதால் எந்த அமைப்பில் தலைவரும் அங்கு தலை வைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் வழக்கம்போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமயகத்தின் சார்பில் அப்துல் ரஹ்மான் எம்.பி.தலைமையில் வந்த குழுவினர் சுமூகமான முறையில் பிரச்சினையை அணுகி சிறையில் உள்ள நமது சொந்தங்களை வெளியாக்கும் முயற்சியை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார். தயவு செய்து இந்த செய்தியை அனைவருக்கும் தெரிய படுத்தவும்...
வி.களத்தூர் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலிடக்குழு ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் சந்திப்பு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் நேரில் ஆய்வு 

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு – இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!


சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே  சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் விவகாரம் குறித்து உள்துறைச்செயலர், கமலஹாசன், இஸ்லாமிய பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஐந்து மணிநேரம் நீண்ட  இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

சனி, 2 பிப்ரவரி, 2013

தர்மம் தலை காக்கும்...

தர்மம் தலை காக்கும்...
நேர்மையும்,செல்வமும், இறையச்சமும் கொண்ட முதியவர் ஒருவர் தனது மரணவேளை செருங்குவதை உணர்ந்தார். தன் மகனை தனது அருகாமையில் அழைத்து,“நான் இன்னும் சில நாட்களில் உங்களை விட்டு பிரிந்து இறைவனிடம் செல்ல போவதை உணர்கிறேன். என் மரணத்திற்கு பின் குளிப்பாட்டி கஃபனிடும் போது எனது காலுறைகளில் (SOCKS) ஒன்றை எனக்கு அணிவிக்க வேண்டும், இதனை எனது கடைசி ஆசையாக உன்னிடம் கேட்கிறேன்” என்று கூறினார்.
முதியவர் தான் உணர்ந்தவதாறே மரணத்தை எய்தினார். தான் சம்பாதித்த செல்வங்களையும், மக்களையும் விட்டுச் சென்றார். உறவினர்களும் நண்பர்களும் ஜனாஸாவை காண வந்த வண்ணம் உள்ளனர். ஜனாஸா குளிப்பாட்டப் பட்டு கஃபனிடும் தருவாயில் தந்தை கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே தேடித்தரிந்து தந்தையின் காலுறையை கொண்டு வந்து அணிவிக்க முனைந்தார் மகன்.