Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 31 டிசம்பர், 2015

புத்தாண்டு வாழ்த்து சொல்லாதீர்கள்



அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது.
புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?
புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

காவிமயமாக்கப்படும் கல்வி, பாடப்புத்தகத்தில் இருந்து அழிக்கப்படும் இஸ்லாமிய வரலாறுகள்


காவிமயமாக்கப்படும் கல்வி, பாடப்புத்தகத்தில் இருந்து அழிக்கப்படும் இஸ்லாமிய வரலாறுகள்

இந்திய கல்விமுறையை காவி மயமாக்கும் முயற்சி வெகு வேகமாக நடந்து கொண்டிருக்குறது. ஆளும் பா.ஜ.க அரசு இந்திய பாட புத்தகத்தில் இருந்து இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வரலாறையும் பாடப்புத்தகத்தில் இருந்து ராஜஸ்தான் நீக்கி வருகிறது.
காங்கிரஸ் தேசிய சிறுபான்மை தலைவர் குர்ஷித் அஹ்மத் ராஜஸ்தான் அரசின் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ராஜஸ்தான் மாநில கல்வித்துறை பள்ளி

இனி மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்திக்காது!


இனி மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்திக்காது!

மோடி வித்தையை காட்டி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி யுக்தி பா.ஜ.க. விற்கு அதன் பிறகு கை கொடுக்கவில்லை. மோடியின் மந்திரங்கள் மங்கத் தொடங்கின. அடுத்தடுத்து பெற்ற தேர்தல் தோல்விகளில் பா.ஜ.க தங்கள் நிலையை உணர்ந்துள்ளது.
வெற்றியின் போது மோடியினால் பெற்ற வெற்றி என்று கொண்டாடிய பா.ஜ.க. அடுத்தடுத்த தோல்விகளின்

நிர்பயாவினால் பயனடைந்த தேவதாசிகள்


நிர்பயாவினால் பயனடைந்த தேவதாசிகள்

டில்லியில் நடைபெற்ற ஜோதி சிங் (நிர்பயா) கற்பழிப்பு தற்பொழுது தேவதாசி முறையில் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு மறைமுகமாக உதவுகிறது. நிர்பயா வழக்கு மூலம் கடுமையாக்கபட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களினால் இந்த தேவதாசி முறையும் பாலியல் கொடுமை என்று தற்பொழுது வகைபடுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மொழிப்போர் 50 மாநாடு – குறும்படப் போட்டி


மொழிப்போர் 50 மாநாடு – குறும்படப் போட்டி

1965ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான, மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 2016 – சனவரி 24 அன்று, சங்கம் வளர்த்த மதுரையில், “மொழிப்போர் – 50 மாநாடு” நடைபெறுகின்றது.
மாநாட்டில் கருத்தரங்குகள், பா அரங்கம், கலை நிகழ்வுகள், ஒளிப்படக் கண்காட்சி, மொழிப் போர் ஈகியர் குடும்பங்கள் சிறப்பிப்பு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மாநாட்டையொட்டி, ‘மொழியின் முகங்கள்’ என்ற தலைப்பில் குறும்படப் போட்டி நடத்தப்படுகின்றது.
(->) இப்போட்டியில், 15 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட முப்பாலரும் பங்கேற்கலாம்.
(->) தமிழ்மொழி, தமிழர் அறம், வாழ்வியல், அறிவியல், பண்பாடு, கலை, வீரம் உள்ளிட்ட கூறுகளில் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.

நமதூருக்கு நமது MLA வருகை ...


பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பேருந்து நிலைய சந்தைத்திடலில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் பொதுக்கூட்டமேடையை பார்வையிட்டு ஆய்வு செய்த பொழுது..!! உடன் வேப்பூர் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. மதியழகன் திருமால் அவர்கள், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அண்ணன் திரு.வி.எஸ்.பெரியசாமி அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் திரு.பி.எஸ்.ஆர் அவர்கள், மாவட்ட சிறுபான்மையர் அணி துணை அமைப்பாளர் ஜெர்மன் அ.ஜாகீர் உசே ன்அவர்கள், ஆடுதுறை முன்னால் தலைவர் மலர்வண்ணன் கருப்பையா அவர்கள், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன் அவர்கள்..!!




திங்கள், 28 டிசம்பர், 2015

நமதூர் கிழக்கு ஜும்ஆ பள்ளியின் பைத்துல்மாலுக்கு கிடைத்த விருது ...

நமது மாவட்டம் நமது சுற்றுலா தளம் ...



வாய்க்கால் தண்ணீருக்கே வக்கில்லாத பெரம்பலூர் மாவட்டத்தில், ஆறேழு வருடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் செல்லுகிற, ஐந்தாறு ஆறுகளும் உள்ளதென்பது ஆச்சர்யமூட்டும் தகவலாகும்...!
கல்லாறு, சின்னாறு, மருதையாறு, கோனேரியாறு, வேதநதி, வெள்ளாறு என்றிருந்தாலும்,

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

இன்று ஒரு காக்கா பார்த்தேன் அதன் நிறம் கருப்பு'

இன்று ஒரு காக்கா பார்த்தேன்
அதன் நிறம் கருப்பு' 

- இப்படி ஒரு ஸ்டேடஸ். அதற்கு 1000+ லைக்குகள் 250+ ஷேர்கள். காரணம், அந்த ஸ்டேடஸ் போட்டது ஒரு பெண்.

அதேப்போன்று தான் நம்ம ஆட்களும் கொஞ்ச பேரு பொம்பளப் புள்ளைங்க பேருல என்ன வந்தாலும் அதை லைக்கோ லைக்கு என லைக்குவதும், ஷேரோ ஷேர் என ஷேருவதும். ஒரு பொண்ணு கீழே உள்ள படத்தில் இருப்பதை போட்டதும் 500+ லைக்குகள் 300+ ஷேர்கள். யார் என்பது ஓரளவிற்கு அனைவரும் ஊகிக்கக்கூடியதே.

நமதூர் வாசியின் நிதியுதவி ...



பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கான ரூ.1 லட்சம் நிதியுதவிக்கான காசோலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு லெப்பைகுடிகாடு கிழக்கு முஹல்லா, என்.பக்கீர் முஹம்மது, நன்கொடையாக ரூ.1 லட்சத்திற்கான

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம் ...



பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம் செய்யப்பட்டுள்ளளார். இச்சங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இச்சங்கத்திற்கு அமைப்பாளராகவும், பதவி வழி பொருளாராகவும் இருப்பபார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நிதி உதவியுடன் முஸ்லீம் மகளிர் சங்கத்தின் சார்பில் செய்யப்படும் உதவிகள் ;

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் திறப்பு விழா ...



பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா பெரம்பலூர் ஜே.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கவுரவ செயலாளர் ஹமீதா கலாம் தலைமை

அமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறிக்கை தாய் மொழியில் இருக்க வேண்டும்:ஜனவரி முதல் சட்டம் அமல்.!



Employment contract must be in native language of foreign recruit: MoL (UAE) / (Minister issues new labour rules that will be effective from New Year)
பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் - அமீரக தொழிலாளர் அமைச்சகம் !!!!
பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் - அமீரக தொழிலாளர் அமைச்சகம் !!!!
அமீரக தொழிலாளர் அமைச்சக மேஜர் ஜெனரல் Obaid Muhari Bin Suroor வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு வெளிநாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள்/ஊழியர்களின் பணி

சனி, 26 டிசம்பர், 2015

எழுச்சியுடன் நடைபெற்ற பழைய பள்ளி வாசல் திறப்பு விழா ...


நமதூர் கிழக்கு ( பழைய) பள்ளிவாசல் இன்று (26-12-2015) மாலை புதுப்பொழிவுடன் திறப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

புதிய வருடமும்ǃநாம் சிந்திக்க வேண்டிய விஷயமும் ...

புதிய வருடமும்ǃநாம் சிந்திக்க வேண்டிய விஷயமும்:-
C.M.S முஹம்மது இத்ரிஸ் நஜாஹி, லெப்பைக்குடிக்காடு.

மனிதனின் வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில

Facebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள் ...


Facebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள்

சமீபகாலமாக ஃபேஸ்புக்கில் எதோ இணையதள சுதந்திரத்திற்கு குரல் கொடுங்கள், உங்களது நண்பர்களும் மக்களின் அடிப்படை இணையதள உரிமைக்காக குரல் கொடுத்திருகின்றனர் என்ற ஒரு செய்தி வளம் வருவதை பலரும் பார்த்திருப்போம். உணர்ச்சி வசத்தில் பலர் ஃபேஸ்புக்கின் இந்த ப்ரீ பேசிக்ஸ் என்கிற திட்டத்திற்கு ஆதரவாக TRAI க்கு மின்னஞ்சலும் அனுப்பிவிடுகின்றனர். ஆனால் அது அவர் எதற்க்காக தான் மின்னஞ்சல் அனுப்பிகிறேன் என்று நினைத்தார்களோ அந்த அடிப்படை நம்பிக்கைக்கே எதிரானது என்று அவர்களுக்கு தெரியாது.

ஏர்வாடி படுகொலை:முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு டி.ஜி.பி.யுடன் சந்திப்பு...


ஏர்வாடி படுகொலை:முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு டி.ஜி.பி.யுடன் சந்திப்பு

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், உளவுத்துறை டி.ஐ.ஜி ஈஸ்வர மூர்த்தி, எஸ்.பி. அருளரசு ஆகியோரும் உடனிருந்தனர்.
நெல்லை ஏர்வாடி பகுதியில்

வியாழன், 24 டிசம்பர், 2015

தாருஸ்ஸலாத்தின் தொடரும் மனித நேய பணிகள் ...


நமதூர் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளியின் சார்பாக கடலூரில் மழையால்

கிழக்கு பள்ளி வாசலில் விருவிருப்பாக ஏற்பாடாகும் கந்தூரி சாப்பாடு ...


இன்று 24-12-2015 நமதூர் கிழக்கு பள்ளி வாசலில் கந்தூரி சாப்பாடு செய்யும் போது எடுத்த புகைப்படம்.

எழுச்சியுடன் நடைபெற்ற மேற்கு ஜமாத்தின் சார்பாக மீலாது ஊர்வலம் ...


லப்பைகுடிக்கட்டில் மேற்க்கு மஹல்லா சார்பாக மிலாது நபி முன்னிட்டு

செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஹந்திரி வசூல் - கிழக்கு பள்ளி வாசல்

நெல்லை ஏர்வாடியில் பயங்கரம்!


நெல்லை ஏர்வாடியில் பயங்கரம்!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காஜா முகைதீன் என்ற இளைஞரை சவாரிக்கு அழைத்து செல்லதுபோல் அழைத்து சென்ற மர்ம மனிதர்கள் ஊரிகுக்கு வெளியே உள்ள பகுதியில் வைத்து சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். நேற்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஊரில் பேக் கம்பெனி ஒன்றிலை வேலை பார்த்து வந்தவர் சொந்தமாக தொழில் தொடங்கும்

காஸா குழந்தையின் கனவு - யாரா ஜூதா


காஸா குழந்தையின் கனவு

காஸாவின் பதினைந்து வயது சிறுமி நான். நான் சிறிய வயதுடையவளாக இருக்கலாம். ஆனால், வாழ்வை ரசிப்பதற்கு போதிய அவகாசம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்ட ஃபலஸ்தீன குழந்தைகள் குறித்து எழுதுவதற்கு போதிய பக்குவம் எனக்கிருக்கிறது.
இந்த குழந்தைகள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்பினார்கள். ஆனால் இந்த இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை. அவர்களின்

இறப்பு (வபாஃத்) செய்திகள்...


கிழக்கு தெற்கு தெரு களத்தூர் (மர்ஹூம்) அப்துல் ஸலாம் ஆசிரியர்

திங்கள், 21 டிசம்பர், 2015

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்தின் பொது அறிவிப்பு ...


பொது அறிவிப்பு லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது முதல் ஜூம்ஆவில்

ஜமாலியா நகரில் பூக்கும் தாமரை பூ ...


நமதூர் ஜமாலியா நகரில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி கிடைக்கின்றன.

இறப்பு (வபாஃத்) செய்தி ...

லெப்பைகுடிக்காடு மேற்கு தெற்கு தெரு V களத்தூர் சிங்கப்பூரார் (மர்ஹூம்)

இரண்டாம் கட்டநிவாரண பொருள் வினியோகம் - மேற்கு ஜமாத்


நமதூர் மேற்கு பள்ளிவாசல் சார்பாக நேற்று 20-12-2015 இரண்டாம் கட்டமாக

நமதூர் மேற்கு பகுதி முழுவதும் நிலவேம்பு கசாயம் நினியோகம் ...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 19-12-2015 பெரம்பலூர்

சனி, 19 டிசம்பர், 2015

SDPI கட்சியின் தொடர் முயச்சியினால் சாக்கடை சரி செய்யப்பட்டது ....


லப்பைக்குடிகாடு SDPI கட்சியின் சார்பாக கடந்த மாதம் (3-11-2015) அன்று

மறுமலர்ச்சி த.மு.மு.க சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் ..

நிலவேம்பு கசாயம் நமதூர் கிழக்கு பகுதி முழுவதும் வினியோகம் - SDPI கட்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 17-12-2015 பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் கிழக்கு பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று நமதூர் மக்களுக்கு வழங்கப்பட்டது . ஆரம்பமாக கிழக்கு பிலால் (ரலி) தெரு வழியாக ஆரம்பித்து சுபஹானியா நகர், நாட்டாண்மை நகர், அக்பர் நகர், அல்ஷா நகர், பிஸ்மில்லாஹ் நகர், கிழக்கு ஜெய்லானி தெரு, கிழக்கு நடுத்தெரு (அக்பர் அலி தெரு), இறுதியாக கிழக்கு மெயின் ரோடு (அல்லமா இக்பால் சாலை) வழியாக பேருந்து நிலையத்தில்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

நமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் சார்பாக நிவாரண பொருள் வினியோகம் ...

காயில் ஜனாசா தொழுகை ...


இன்று நமதூரில் உள்ள தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழகத்தின்

நமதூர் காஸ் விசியத்தில் முன்னேற்றம் ...


MM Gas நிறுவனத்திலிருந்து முதல் கட்டமாக 500 இணைப்புகள் நமதூரில்

தொடரும் தாருஸ்ஸலாத்தின் மனித நேய பணிகள் ...


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம்

பாகம் 2 – அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்


பாகம் 2 – அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்னைகளையும் அதன் தீர்வையும் உலக மக்களுக்கு வெளிக் கொணர்ந்துள்ளது.
வேர்ணன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தையும் இனவெறியையும் தடுக்கும் வகையில் ஒரு முயற்சியை எடுத்தனர்.
அம்முயற்சியின் வெளிப்பாடாக அப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் அல்லாத

தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி மரணமடைந்தார் ...



தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி அவர்கள் நேற்று(17.12.2015) மணப்பாறையில் மரணமடைந்தார்கள்.தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியிருந்த மூட நம்பிக்கைகள், நூதனங்களுக்கு எதிரான சீர் திருத்த பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர்.பின்னர் சவூதி அரேபியாவின் மதீனாவில் உள்ள அல்ஜாமிஆ அல்இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பை

புதன், 16 டிசம்பர், 2015

அல்லாஹ்வின் உதவியால் பெரும் விபத்து தவிர்க்க பட்டது ...


லப்பைக்குடிக்காடு கிழக்கு ஜும்மாபள்ளிவாசல் சார்பாக கடலூரில்

நமதூர் கிழக்கு பள்ளி வாசல் மூலமாக நிவாரண பொருள் ....



நமதூர் கிழக்கு பள்ளிவாசல் மூலமாக கடலூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளுதவி கொடுப்பதற்க்காக தயாராகும் பொருட்கள்.
நமதூர் கிழக்கு ஜும்மாபள்ளிவாசல் சார்பாக கடலூரில் வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்


அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்

சமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனங்களிலும் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. “முஸ்லிம்களை இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.
உண்மையில் டொனால்ட் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஏற்பட்ட

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இன்று நடைபெற்ற தொடர் பயான் - 13-12-2015

நமதூர் கிழக்கு ஜமாத்தும் நிவாரண வசூல் ....


கடந்த இரண்டு நாட்களாக நமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் சார்பாக

மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வரவேண்டாமென கேரள முதவருக்கு நிர்ப்பந்தம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள SNDP எனும் அமைப்பு நடத்தும் விழாவில் கேரள முதல்வர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகையை காரணம் காட்டி முதல்வர் உம்மன் சாண்டியை விழாவில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தெரிவிக்கையில், அந்த அமைப்பின்