Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 31 ஜனவரி, 2015

நமதூரில் நடைபெற்ற இஸ்திமா - முதல் நாள்


இன்று நமதூரில் துவங்கிய தப்லீக் ஜமாத்தின் இஸ்திமா. சரியாக காலை 10 மணியலவில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெற்றன. இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மக்கள் சுமார்

இன்று நமதூரில் இஸ்திமாவை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன ....

தயார் நிலையில் நமதூர் இஸ்திமா ....


நமதூரில் நடைபெறஉள்ள தப்லீக் இஸ்திமாவிற்காக கடந்த இரண்டு நாட்களாக நமதூரில் வீடுவீடாக சென்று தப்லீக் ஜமாத்தினர் நடைபெறஉள்ள

நமதூரில் காணப்பெற்ற சுவரொட்டிகள் ...


பகீரங்க அரைகூவல் .....

வெள்ளி, 30 ஜனவரி, 2015

வரலாற்றில் முதல் முறையாக தப்லீக் இஸ்திமாவிற்கு விளம்பர பதாகை ...

அமீரக தமிழ் பதிப்பில் நமது மாவட்ட செய்தி ....


காவி மயமாகிறதா கதர் தேசம்?

காவி மயமாகிறதா கதர் தேசம்?

இந்திய துணைக்கண்டத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த `அசாதாரணம்` எளிதாகப் பிடிபடாது. பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த 3 மாதகாலமாக வெளிவரும் செய்திகளையும் அவை பற்றி எழும் விமர்சனங்களையும் விளக்கங்களையும் கூர்ந்து கவனித்தால் `அசாதாரணம்` பளிச்சென தெரியும்.

விலைபதிப்பில்லாமல் போகும் மனித உயிர்கள்.......

விலைபதிப்பில்லாமல் போகும் மனித உயிர்கள்.......


பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..


ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..
.
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..

அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...

ஜனாஸா ஏந்திய போராட்டம் ....


செவ்வாய், 27 ஜனவரி, 2015

இயக்கங்களுக்கே சவால் விடும் தப்லீக் ஜமாத்தின் வேலைகள் ....

100 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி ....



பெரம்பலூர்,ஜன.25:100ஆண்டுகளுக்குப்பிறகு ரஞ்சன்குடிகோட்டையில் கிழக்கு கோட்டைச் மதில் சுவர் சீரமைப்புப்பணி இந்தியத் தொல்லியல்துறை சார்பாக நடக்கிறது.

நமதூரில் காணப்பெற்ற சுவரொட்டி ....


24/01/15 இன்று இந்திய தேசிய லீக் கட்சி
பெரம்பலூர் மாவட்டம் சார்பாக
ஜனவரி 28 ஜனாஸா ஏந்தி போராட்டம் போஸ்டர்கள்...

நமதூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையங்கள் ....

துபாயில் நடந்த இரத்ததான முகாம் ....

பழி இங்கே… பாவம் அங்கே!

பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று சொல்வார்களே… அதுபோன்றுதான் இன்று இந்திய முஸ்லிம்களின் நிலை ஆகி விட்டது. முஸ்லிம் பெயரில் இந்துத்துவா தீவிரவாதிகள் பல ஈனச் செயல்களைச் செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு வருவது நாம் அறிந்ததே.
அவற்றை ஊடகங்களும் அப்படியே கக்குகின்றன. இதற்கு நாம் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
ஒரு சிலவற்றை உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.

அமெரிக்காவிற்கு அடிபணியும் இந்தியா!


தேசத்தின் இறையாண்மை, ஜனநாயகம், குடிமக்களின் சுதந்திரம் உள்ளிட்ட விழுமியங்கள் நடைமுறைக்கு வந்ததை புதுப்பித்துக்கொள்வதற்காகவே இந்தியர்களாகிய நாம் குடியரசு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் கொண்டாடி வருகிறோம்.ஆனால்,

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

ஒபாமா சுவாசிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறதா காற்று?

டெல்லி: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வருகையையொட்டி, அமெரிக்க பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி வந்து அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்படி ஆய்வு செய்த அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு சுவாசப்பிரச்சினை, இருமல் போன்ற சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உறவுகள் ஒங்கட்டும்: ஒரு சுவையான நேரடி அனுபவம்!

தம்மாம் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சுவராஸ்யமான சம்பவம்!
என் சகோதரரின் மகள் திருமணத்திற்காக என் சகோதரியும் அவருடைய இரண்டு மகள்களும் என் இளைய சகோதரரும் தமிழகம் சென்றனர்.

இலக்கியம் நமக்கு தூரமா?


‘நூர்ஜஹான் என்ற கருப்பாயி’. அன்வர் பாலசிங்கம் என்பவர் எழுதிய ஒரு நாவல். இஸ்லாத்தை தழுவிய மீனாட்சிபுரம் முஸ்லிம்கள், குறிப்பாக பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்ற புரட்டை மையமாக வைத்து எழுதப்பட்டது. எதிர்பார்த்தது போல் இதை சங்பரிவார்கள் படு வேகமாக விளம்பரப்படுத்தினார்கள். ‘இஸ்லாத்தில் சாதி உண்டு’ என்று தாங்கள் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று குதூகலித்தார்கள். 

தயார் நிலையில் உள்ள நமதூர் இஸ்திமா ....

சனி, 24 ஜனவரி, 2015

ஊர்ல கல்யாணம் வச்சுயிருக்கீங்களா அப்ப உங்களுக்குதான் இந்த செய்தி ...

அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். நமது லப்பைக்குடிகாடு பேருராட்சி பின்புரத்தில் உள்ள சமுதாய கூடத்தில்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

A.K ஜமாலி சாஹிப் அவர்களின் கணவை நினைவாக்கப்போவது யார் ?


37 ஆண்டுகளுக்கு முன்பு லப்பைக்குடிக்காட்டுக்கு இந்த நிலமை வர கூடாது என்று லப்பைக்குடிக்காட்டில்

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்


நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் 


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு எழுத்தாளரின் குமுறல் ...


சென்னை புத்தக கண்காட்சி நேற்றுடன் இனிதே முடிந்தது.. அதற்கு அதிகமான நாட்கள் சென்று வரும் ஒரு நண்பர் கூறினார்.

இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு !


இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு !

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி வரும் இரோம் ஷர்மிளாவை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.

காவிமயமக்க பட்டுள்ள சென்சார் போர்ட்! !


P.K என்ற திரைப்படத்தின் எதிரொலி !

காவிமயமக்க பட்டுள்ள சென்சார் போர்ட்! !


புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பாஜகவுடன் தொடர்பு. 

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம்:கிரண் பேடி!


புதுடெல்லி: சமூக ஆர்வலரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான கிரண் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வேட்பாளராக கிரண் பேடி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. மேலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் கிரண் பேடியை தேர்ந்தெடுத்தது பா.ஜ.க.

வாட்ஸ்-அப்பை கூகுள் குரோமில் பயன்படுத்தலாம்!


சான் பிரான்ஸ்சிஸ்கோ: உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

வியாழன், 22 ஜனவரி, 2015

துபாயில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் ....

இந்தியாவின் வரலாற்றை புரட்டினால் புழுதி படிந்த பக்கங்களுக்கு சொந்தகாரர்கள் முஸ்லிம்கள்.

நமதூர் சகோதரனின் இஸ்லாமிய அழைப்பு பணி ....


(நபியே !) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் , அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக !                   (அல்குர்ஆன் 16 : 125)

புதன், 21 ஜனவரி, 2015

ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் மற்றும் விசிட் விசா கட்டணம் உயர்வு!!


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் மற்றும் விசிட் விசாவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 நாட்கள் மற்றும் 30 நாட்கள் நீட்டிப்பு வசதியையும் ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை 2015 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

ஒரு சட்டி சோருக்கு ஒரு அரிசி பதம் ?!


அரசியல் தலைவர்களை அதிகமாக நம்பும் இந்திய மக்கள்?


சுவிட்சர்லாந்து: நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது.

ஹஜ் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகம்!!


சென்னை: தமிழக அரசின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்பைக்குடிக்காடு அருகில் நடைபெற்ற இஸ்லாமிய அழைப்பு ...

லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள கிராமங்களில் அறிவகம் தாஃவா குழு சார்பாக நடைபெற்ற 
தாஃவா!

(நபியே !) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் , அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக ! 
                                                                                                         (அல்குர்ஆன் 16 : 125)

செவ்வாய், 20 ஜனவரி, 2015

நமதூரில் நடைபெற உள்ள தப்லீக் இஸ்திமாவின் இடம் ...



நமதூரில் நடைபெற உள்ள தப்லீக் இஸ்திமாவின் வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் உள்ள புகைப்படம் இடம் சுத்தம் செய்வதற்கு முன் எடுக்கப்பட்டது.

துபாயில் நமது மாவட்ட செய்தி ....

நமதூரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ..

இனி ஒவ்வொரு வேசமாக கலையும் ...


அமீரகத்தின் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ....

திங்கள், 19 ஜனவரி, 2015

பேரூராட்சியின் பெறுப்பின்மை ....



இன்று (19-01-2015) நமதூரில் மஃக்ரிப் சமயத்தில் பேரூராட்சி சார்பாக கொசு மருந்து அடித்தனர். கிழக்கு தெற்கு பழைய பள்ளிவாசல் அருகில் வரும் போது திடீர் என கொசு அடிக்கும் மிஷின் எறிய ஆரம்பித்தது.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது:மைக்கேல் ஆன்பர்!

பிரஞ்சு: சார்லி ஹெப்டோ என்ற தரங்கெட்ட பத்திரிகையை கட்டுக்குள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது பிரஞ்சு தத்துவமேதை மைக்கேல் ஆன்பர்( Michel Onfray) தெரிவித்துள்ள கருத்தக்கள் மேர்குஉலகை அதிர வைத்திருக்கறது.
மேர்குலகும் அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின்பிரச்சனைகளில் தேவை இல்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது

துபாயில் CMN யின் கல்வி கருத்தரங்கம் ....

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ....

மீண்டும் ஒரு நினைவூட்டல் ....

மாதொருபாகனும் ! கருத்துச்சுதந்திரமும் !!

மிழகத்தின் இலக்கிய வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் தற்பொழுது தீவிரமாக பேசப்பட்டு வரும் மாதொருபாகன் என்னும் நாவல் தொடர்பான சர்ச்சையும், அந்த நூலை   எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இந்துத்துவ அரசியல் கூட்டங்கள் செய்யும் இரட்டை வேட நாடகங்களும், அதற்க்கு ஆதரவாக எழும் முற்போக்கு குரல்களின் பின்னால் உள்ள அரசியல் சார்பு  நிலைகளும் பற்றி நாமும் பேசவும் விவாதிக்கவும்  வேண்டிய தருணம் இது.
முதலில் வெளிவந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அந்த நூலைப்பற்றிய எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கியபோது, அது இந்துத்துவ சித்தாந்த்த்தின்