Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

துணிச்சலின் மறு பெயர் ஹமாஸ்!

ஹர்கதுல் முகவ்வமதுல் இஸ்லாமியா (இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்ட இயக்கம்) என்பதன் சுருக்கமே ஹமாஸ்.ஆவேசம், வீரம் என்பதற்கான பொருட்கள் அடங்கிய அரபு வாசகமே ஹமாஸ்.ஹமாஸ் தனது பெயருக்கு ஏற்றார்போல செயல்படும் இயக்கம் என்பது காஸாவில் இருந்து வரும் செய்திகள் நமது தெளிவுப்படுத்துகின்றன.
51 நாட்களாக இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை தீரத்துடன் எதிர்கொண்ட ஹமாஸ் இயக்கம் உலகமெங்கும் உள்ள விடுதலைப் போராளிகளுக்கும், சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் துணிச்சலையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்!


முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.

கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:

1.கணவனுக்கு கட்டுப்படுதல்:

மாட்டின் உரிமையாளரை தீர்மானித்த மரபணு சோதனை!- கேரளாவில் ருசிகரம்!

திருவனந்தபுரம் : பசுமாடு யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பில் கேரளாவில் நடைபெற்றுவரும் ஒரு சர்ச்சையான வழக்கில், அந்த பசுமாட்டின் மரபணு சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.
கீதா என்ற பெண்மனி தன்னுடைய பசுமாட்டை தன்னுடைய அண்டை வீட்டாரான சஷிலேகா திருடியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் தற்போது மரபணு முடிவுகளின்படி அந்த குறிப்பிட்ட பசுமாடு சஷிலேகாவின் பசுவே என்று தெரியவந்துள்ளதை அடுத்து, அவரே இந்த வழக்கில் வெற்றி பெறவுள்ளார் என்று சஷிலேகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சகோதர்களே உஷார்! ஷார்ஜா போலிஸ் அதிரடி..! சட்டவிரோத தொலைபேசி சேவை செய்த 15 ஆசிய நாட்டவர்கள் கைது!!


சட்டவிரோத தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் மற்றும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை வழங்கிய 15 ஆசிய நாட்டவர்களை நேற்று சார்ஜா பொலிசார் கைது செய்துள்ளனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் அண்மைய நாட்கள் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை

பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போகுது கனிம வளம்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்... !


பெரம்பலூர்: காணாமல் போகும் மலைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை அரணாக மலைகள் உள்ளன. இம்மலைகளில் பல்வேறு வகையான பாறைகளும், வன விலங்குகள், மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் காணப்படுகின்றன. மலைகளில் உள்ள பாறைகள், கட்டிடம், தார்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிக்காக, வெட்டி எடுத்து விற்பனை செய்ய, தனியாருக்கு ஏலம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. மாவட்டந்தோறும் உள்ள

வதந்திகளை பரப்பாதீர்...: ஆண்ட்ராய்டு,ஆப்பிள் போன்களுக்கான ஐடியை பயன்படுத்தி அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியுமா..??


சமீபத்தில் வாட்சப் வழியாக ஒரு ஆடியோ கிளிப் பலருக்கும் பரபரப்பாக பகிரப்பட்டது.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா?

விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா?
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் கலவரத்திற்கு கத்தி தீட்டுவதை நாடு ஆண்டுதோறும் கண்டு கொண்டு இருக்கிறது.
மகாராட்டிரத்தில் திலகர் தான் இந்த விநாயகரை முன்னிறுத்தி அரசியலில் இந்துத்துவாவை ஊடுருவ விட்டவர்.
மகராட்டிரத்தில் பிளேக் நோய் பெரும் அளவில் வெடித்தபோது, ஆங்கிலேயர்கள் பிளேக் நோய்க்கு மூல காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட ஏற்பாடு செய்தார்கள்.

புற்றுநோய்க்கு மருந்தாகும் செங்காந்தள் மலர்!

தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டுள்ளதால், உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில்ஏழு இடங்களில் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது. இதில் 64 இடங்களில் காந்தள் என்ற வார்த்தை

புதன், 27 ஆகஸ்ட், 2014

உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்த சென்னை சிறுவன் அக்ரம்!

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, இத்தாலிக், கொரியா, அரபிக், ஃப்ரெஞ்ச், ஹீப்ரு உட்பட சுமார் 50 மொழிகளில் தட்டச்சு (Typing) செய்யும் சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் அக்ரமின் திறமை குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

” நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய். ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டானே?”

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்களின் வீர வரலாற்றைப் பார்ப்போம்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாற்று மத சகோதர சகோதரிகளுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!
பெரம்பலூரில் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் (TNDFT) சார்பாக 24.08.2014 அன்று காலை 10.40 மணியளவில் பெரம்பலூரில் நிஸ்வான் மஹாலில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதர - சகோதரிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.

ஆலுக்கொரு போஸ்ட்டர் - ஜமாய்



இவர்கள் இது போன்ற போதனைகளை மறந்ததினால் தான் இப்படி எல்லாம் நடைபெறுகின்றன - ஆசிரியர் குழு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எபோலா... அறிகுறிகள் என்ன?


எபோலா... அறிகுறிகள் என்ன?

அ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:

 எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. 

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இணையத்தளம் மூலம் வாக்களிக்க வாய்ப்பு!



வெளிநாடுவாழ் இந்தியர்கள், தபால் மூலமோ, இணையத்தளம் மூலமோ வாக்களிப்பது குறித்துப் பரிசீலனை செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.

காயல்பட்டினத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலும், கோட்டைச் சுவரும் அகற்றம்! பொதுமக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

காயல்பட்டினம் – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென கோவில் ஒன்று முளைத்தது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த 22.08.14 வெள்ளியன்று நள்ளிரவு அதன் ஓலைக் கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிகிறது.

சனி, 23 ஆகஸ்ட், 2014

சமூகத்திற்கு தேவையான பிள்ளைகள் ....

தமிழகத்தில் முகநூலில் (Facebook) லைக் செய்தாலே குண்டாஸ்!


தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் மாற்றம், அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஒரே நாளில் மொத்தம் 19 சட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று... குண்டர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம். இதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், போலிமருந்துக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், இணையதளக் குற்றவாளிகள் போன்றவர்களை... அவர்கள் முதல்முறை குற்றம் செய்யும்போதே, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வழி செய்கிறது இந்தப் புதிய மசோதா. இதில் பாலியல் மற்றும் இணையதளக் குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ...


அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வில் தகவல் !


எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பெற்றோருடன் இணைந்து சாப்பிட்டால் குழந்தைகளின் உணவு பழக்கம் மேம்படும்!-ஆய்வில் தகவல்!

வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவது, முக்கியமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் இணைந்து சாப்பிடும் பழக்கம், அவர்களின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
நியூயார்க்கில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், வீட்டில் உணவு நேரத்தின்போது, குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து தங்களது நேரத்தை பகிர்ந்துகொள்வதால், குழந்தைகளிடையே துரித உணவுகளின் மீதான ஆர்வம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

முஸ்லீம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?


சமீபத்தில் விஜய் டிவியில் ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஓர் இளம் முஸ்லிம் பெண் போட்டியின் பங்கேற்பாளராக அமர்ந்திருக்க, எதிரில் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ், கேள்விகளுக்கு நடுவே அந்தப் பெண்ணைப் பார்த்து, “உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?” என்று கேட்கிறார். உடனே “சூர்யா…!” என்று பதில் வருகிறது. இதனைக் கேட்ட பிரகாஷ்ராஜ் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து “உண்மையாம்மா?” என்று கேட்கின்றார். புர்கா அணிந்திருந்த அந்தத் தாயார் மகிழ்ச்சிப் பூரிப்பில் வாயெல்லாம் பற்களுடன் “ஆமாம்” என்கிறார்.

துபாய் டிரைவர்களுக்கு RTA முக்கிய அறிவிப்பு!



தேராவுக்கும் BUR DUBAIக்கும் இடையே உள்ள கடலுக்குள் உள்ள பாலம் நாளை பராமரிப்பு!

நான்தான் சென்னை பேசுறேன்

நான்தான் சென்னை பேசுறேன். இந்த வருஷத்தோட நான் பொறந்து 375 வருஷம் ஆயிடுச்சு தெரியுமா?


அப்படின்னா, நீ பிறக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்துல எதுவுமே இல்லையான்னு உங்களுக்கு சந்தேகம் வரும். நிச்சயமா இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சென்னைன்னு சொல்லப்படுற ஊரா, அது பின்னாடிதான் மாறுச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும், நான் ஒரு சின்ன கடற்கரை கிராமமாகத்தான் இருந்தேன்.

நமதூரை போலவே ஒரு தெரு...

நமதூரை போலவே ஒரு தெரு...

நிகழ்காலத்தை உற்று நோக்குவோம்...., படம் தரும் படிப்பினை...,



புதன், 20 ஆகஸ்ட், 2014

தகவல் அறியும் உரிமைக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும்போது அவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு அறிவிக்கையில் வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரலாற்றை திருத்தியமைக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் 10 ஆண்டுகால திட்டம்!

புராணங்களின் அடிப்படையில் வரலாற்றை திருத்தியமைக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் 10 ஆண்டுகால திட்டம்! 
புதுடெல்லி :  புராணங்களின் அடிப்படையில் இந்தியாவின் வரலாற்றை திருத்தி  எழுத ஆர்.எஸ்.எஸ்  தயாராகிவருகிறது.இதற்காக 10 ஆண்டுகால திட்டத்தை  ஆர்.எஸ்.எஸ் தயாரித்துள்ளது.ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகும்போது இத்திட்டமும் தயாராகிவிடும். ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டு நூறு ஆண்டுகள்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

அல்லாஹ்வின் ரஹ்மத்

அல்லாஹ்வின் ரஹ்மத்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) இறங்கியது. இதனால் நமதூர் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.


நேற்று சுமார் 5 மணி முதல் 8 மணி வரை இந்த மழை தொடர்ந்தது. 

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?

அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?


கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பெரம்பலூர் அருகே பஸ்சில் குண்டு வெடிப்பு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்க வைத்தது கண்டுபிடிப்பு! 71 பயணிகளிடமும் தனித்தனியே விசாரணை!

பெரம்பலூர் அருகே பஸ்சில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கடந்த 14ம் தேதி இரவு திருச்சி மாவட்டம் துறையூருக்கு தனியார் பஸ் புறப்பட்டது. மாவிலங்கை பகுதியை சேர்ந்த சந்திரன் (28) பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக குரும்பலுரைச் சேர்ந்த ராஜேஷ் இருந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி லாடபுரம் பிரிவு பாதை அருகே சென்ற போது, டிரைவர் சீட்டுக்கு பின்புறம் 4வது சீட்டுக்கு அடியில் பெட்ரோல் குண்டு வெடித்தது. பதறிய டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். இதில் பயணிகள் 9 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

விஜய்க்கு பில்லி சூனியம்; குடும்பம் கதறல் – நக்கீரன் செய்தியால் பரபரப்பு!


நம் குழந்தைகளை ஜங்க் புட், ப்ரைலர் சிக்கனிலிருந்து காப்பாற்றுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ 
துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ. (CSE)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும், நீரிழிவு நோய்புற்று நோய்,இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிகமிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் துரித வகை உணவுகளை (Junk Foods)  தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இஸ்லாமிய மறுமலர்ச்சியின் இயக்கவியல்

இஸ்லாமிய மறுமலர்ச்சியின் இயக்கவியல்



வரலாறுகளில் இஸ்லாம் எங்கே நிற்கின்றது? சமூக அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன? அதன் பலன் என்ன? கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சி அல்லது பின்னடைவுக்கு காரணங்கள் என்ன? அது ஐரோப்பிய நாகரீகத்தை சார்ந்துள்ளதா?

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

மில்லத் கல்வி அறக்கட்டளையின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ....



நமதூரில் நடைபெற்ற மில்லத் கல்வி அறக்கட்டளையின் கல்வி விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

செத்த மொழிக்கு கருமாதி கொண்டாடமல் காது குத்து விழா ஏனோ?

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அட்டவணை மொழிகளில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருத மொழி மட்டுமே வெறும் 10,000 பேர் பேசுவதாக உள்ளது. மற்ற மொழிகள் அனைத்தும் லட்சக் கணக்கான மக்களால் பேசப்படுபவை. இந்த 10,000 கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கருநாடகத்தில் மத்தூரில் சமஸ்கிருத பேச்சு மொழி இயக்கம் தோல்வி கண்டதாக செய்தி தாள்களில் வாசித்தறிந்தேன்.

இணைய கருத்துரிமை சட்ட திருத்தத்தை திரும்ப்பப்பெற வைகோ வலியுறுத்தல்!

இணையங்களில் வெளியிடப்படும் கருத்துரிமையைப் பறிக்கும் விதமான சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆகஸ்டு 11-ஆம் தேதி ஒரு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

உள்ளங்களை நடுங்க வைக்கும் ஓர் எச்சரிக்கை

நண்டைச் சுட்டு நரியை ! காவல் வைத்தது போல ஆகிவிட்டது

நண்டைச் சுட்டு நரியை ! காவல் வைத்தது போல ஆகிவிட்டது 


குன்னூரில் எனக்குப் பின்னால் தெரிவது 
தமிழ்நாடு தேயிலை வாரிய அலுவலகம் 
அமைந்துள்ள கட்டிடம்.

‘தீமையிலும் நன்மை!’- ஆச்சரியப்படவைக்கும் மக்கள் நலன் அக்கறை!

நேற்றைய முன்தினம் தமிழக அமைச்சர் ஒருவரின் பேச்சும், அன்றைய தினம் தினசரிகளில் வந்த செய்தியும் அரசின் மக்கள் நலனை எனக்கு நன்றாக எடுத்தியம்பியது.
சம்பவம் 1:

மமக சமூக அக்கறையுள்ள கட்சி!

சட்டசபையில் மதரஸா மாணவர்கள் சம்பவம் மற்றும் ISIS 
டி-சர்ட் விவகாரம் குறித்து பேச மறுப்பு ம.ம.க வெளிநடப்பு ! !

விமானியின் சாமர்த்தியத்தால் விமானங்கள் மோதல் தவிர்ப்பு!!

மஸ்கட்டில் இருந்து வங்காளதேச  தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. 
கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் அதே உயரத்தில் பறந்து வந்தது.

இதை பயணிகள்

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டியது

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டியது



1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

திட்டக்குடி பாடர் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை...


பெரம்பலூர் அருகே அடையா ளம் தெரியாத பெண் ஒரு வர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது!

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது!

சென்னை: தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை, கோவை, தேனி, திருப்பூர் உட்பட 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக, நீர்வள ஆதார விவர குறிப்பு மையத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

துருக்கி அதிபர் தேர்தல் : எர்துகான் அபார வெற்றி!

துருக்கியில் முதன்முறையாக நேரடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமரான ரஜப் தய்யிப் எர்துகான் அபார வெற்றியை ஈட்டியுள்ளார்.அவர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் எர்துகான், இனி அதிபராக 5 ஆண்டுகள் தொடருவார். 
துருக்கியில் நேற்று நடைபெற்ற

காஸாவில் ஒரு மாதத்தில் 4500 குழந்தைகள் பிறந்துள்ளன!


ஒரு மாத காலமாக இஸ்ரேல் ஃபலஸ்தீன் காஸாவின் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி பிஞ்சுக்குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு!

பெரம்பலூர்,:  வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாமென பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட் டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

இந்தியனாய் வாழ்வோம்!

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செயயும் தவறு. விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்.கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….??
ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா….??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது….!!!
நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே… ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10… அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது… இதை தடுக்கவே முடியாதா…???

சுரங்கத்தில் சிக்கிய 23 ஹமாஸ் வீரர்கள்: பேரீத்தம் பழத்தை உணவாக கொண்டு 2 வாரங்கள் கழித்து மீண்டு வந்த அதிசயம்!

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 25 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட ஹமாஸின் 23 இராணுவ வீரர்கள் கொண்ட குழு, இரண்டு வாரங்கள் கழித்து உயிருடன் வெளியே வந்து ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த சம்பவம் பற்றி ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் ஒதுக்கிய திருச்சி விமான நிலையம்..!!!

முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் ஒதுக்கிய திருச்சி விமான நிலையம்..!!!
திருச்சி விமான நிலையத்திற்கு அதிகமான தஞ்சை நாகை திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களை சார்ந்த பல வெளிநாட்டினவரும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஹமாஸ் மனித கேடயங்களை பயன்படுத்தவில்லை என உண்மையை வெளியிட்ட பி.பி.சி பொறுப்பாசிரியர் நீக்கம்

இஸ்ரேல் காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸ் இயக்கம் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என கூறியிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில்

தலைமுடி வளர 60 மூலிகைகள்

எனக்குக் கடந்த இரண்டு வருடங்களாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளது. அதற்குக் கடையில் விற்கப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்தினேன். பெரிய பலனில்லை. என் கல்லூரியில் பலருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதற்காக நாங்கள் மொட்டை அடித்துள்ளோம். முடி உதிர்வதை நிறுத்த, கொட்டிய முடிகள் மீண்டும் வளர என்ன செய்ய வேண்டும்? மருத்துவ ஆலோசனை தர முடியுமா?
- அரவிந்தன், மின்னஞ்சல்