பெரம்பலூர்,: வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாமென பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட் டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட திங்கள், 11 ஆகஸ்ட், 2014
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு!
பெரம்பலூர்,: வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாமென பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட் டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக