Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 29 நவம்பர், 2012

நமதூர் கடைவீதியில் காவி உடை.

நமதூர் கடைவீதியில் காவி உடை.


கடந்த வாரமாக நமதூரில் காவி உடைகள் அணிந்து  5 நபர் நாடிபார்க்கிறோம் என்ற பெயரில் கடைவீதியில் உலாவி வருகின்றனர். இதைபற்றி நமது நிருபர்கள் கவனமாக இவர்களை பற்றி கடைவீதியில் விசாரித்து பார்த்ததில் மருந்து தருகிறோம் என்று கூறுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

இன்று வரை அவர்கள் சாலையில் தான் சுற்றி திறிகிறார்கள். ஊரின் தெருபக்கம் அவர்கள் போகவில்லை! நமது நிருபர்களும் இவர்களைபற்றி நமதூர் இளைஞர்களிடம் கண்கானிப்பு செய்யுமாறு அறிவுருத்தி வருகின்றனர். தெருபக்கம் இவர்கள் சென்றால் தடுக்குமாறும் உரிய முறையில்

தப்லீக் ஜமாத்தினரை கையில் விலங்கிட்டு -அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்!


ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது.
 இது பற்றிய செய்தியாவது:
இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா"ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது.
ஏன்? என சக பயணிகள் கேட்டபோது, இவர்கள் "பயங்கரவாதிகள்" என தெரிவித்ததுடன், இவர்கள் தங்கள் பைகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும், ஆக்ராவுக்கு அடுத்த ரயில் நிலையமான "மதுரா"வில், வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.

நமதூரில் கிழக்கிலுமா? வாசகர் கருத்து...


பிஸ்மில்லாஹ் .......
அஸ்ஸலாமு அழைக்கும் 
மக்களுக்கு இதை எடுத்து சொல்லுக 
சகோ: 
651. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

புதன், 28 நவம்பர், 2012

காச நோய் குறித்த விழிப்புணர்வு.....

காச நோய் குறித்த விழிப்புணர்வுக்காக NEED OF NEW DRUGS FOR TB என்ற தலைப்பில் OSDD நடத்திய அகில இந்திய ஆவணப்படப் போட்டிக்காய் சகோதரர் ஜாஃபர் நடிப்பில் சகோதரர் ரியாஸ் இயக்கிய குறும்படத்திற்கு வசனம் எழுதி பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார் கடையநல்லூர் வி.எஸ்.முஹம்மது அமீன்.

இன்ஷா அல்லாஹ் என் கணவர் சுவனத்திற்கு உரியவர் !


அஹ்மத் ஜஃபரி - வீரத்தளபதியின் வரலாறு..!

அவருடைய 3 ஆசைகளும் நிறைவேறின...!
கடந்த வாரம் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் அவிழ்த்து விட்ட முரட்டுத்தனமான தாக்குதல்களால் ஹமாஸின் ஆயுதப்படைப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் தலைவரான அஹ்மத் ஜஃபரி ஷஹீதாக்கப்பட்டார். இஸ்ரேலை பொறுத்தவரை , ஜஃபரி பல்லாண்டு காலமாக பெரும் தலையிடியாக இருந்தவர். இஸ்ரேலிய இராணுவத்தால் வேண்டப்பட்டவர்கள் பட்டியலில் முன்னணி ஹமாஸ் உறுப்பினராக

 இருந்தவர்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..


நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.


மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

நமது மாவட்டத்தின் வரலாற்று சின்னம்...


பண்டைய சோழமண்டலத்தின் ஒரு பகுதி. 1995 ஆம் ஆண்டு,நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை என்ற மூன்று வட்டங்களை உள்ளடக்கியது பெரம்பலூர் மாவட்டம்.


பெரம்பலூர் மாவட்டத்தின் பிற பகுதிகள்,

நமதூரில் பனி மூட்டம்....

நமதூரில் பனி மூட்டம்


இடம் தொழுதூர் பாலம் 27.11.2012 காலை 6 : 55 மணி அளவில்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

உலகத்தையே வியக்க வைக்கும் சீனா!


உலகின் மிக பெரிய கட்டிடத்தை சைனா கட்ட உள்ளது. அந்த கட்டிடதிற்கு ஸ்கை சிட்டி (SKY CITY ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் தற்போதைய உலகின் பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா துபாய்யை விட 10 மீட்டர் அதிகமாக இருக்கும். இந்த கட்டிடம் சைனாவின் ஹுனான் பிரதேசத்தின் கட்டப்பட இருக்கிறது. 

ஹெலிஹாப்டர் பைலோரி என்கிற ஆபத்தான பாக்டிரியா!


ஹெலிஹாப்டர்  பைலோரி என்கிற H.Pylori பலநூறு ஆண்டுகளாக மருந்து கண்டு பிடிக்கப்படாமல் குறிப்பாக இந்த நோய் எதனால் வருகிறது  என்று தெரிந்து கொள்ள முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.
இந்த ஹெச். பைலோரி நல்ல பாக்டரியா வகையை சேர்ந்தது. இது நமது உடலில் தேவையில்லாத வாய்வுகளை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கும். மற்றபடி இதனால் வேறு எந்த தீங்கும் இல்லை. ஆனால் இந்த தேவையில்லாத வாய்வுக்கள்தான் நமது உடலில் பல்வேறு நோய்களை கொண்டு வருகிறது.

நீதி தேடும் பாபர் மஸ்ஜித்

நீதி தேடும் பாபர் மஸ்ஜித் 
இது ஒரு பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா வெளியீடு 
நன்றி : பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா

சனி, 24 நவம்பர், 2012

உங்கள் இதயம் வலிக்க வில்லையா?

பாலஸ்தீனத்திற்காக ஒரு இந்திய குரல்...


நன்றி த.மு.மு.க

தாயின் மனநிலையே சேயின் மனநிலை


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

நமதூரில் இன்று அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று 23.11.2012 நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கி கொண்டு உள்ளது. சரியாக மாலை 6 மணி முதல் இரவு வரை மழை நீடித்து

நமதூரில் காணப்பட்ட சுவர்ரெட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம்

திமுகாவிலும் இரண்டா ?

இந்த விளம்பரத்தில் முன்னால் பேரூராட்சி து.தலைவரும தற்போது 4 வது வார்டு உறிப்பினறும் ஜாஹீர் உசோன்  உடைய புகைப்படம் காணோம்.


பலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு!


பலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு!

உலக உதைப்பந்தாட்ட (கால்பந்தாட்ட) சிறந்த வீரர்களுள் ஒருவரான போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திரமும்,ரியல் மெட்ரிட் அணியின் அதிரடி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு 2011 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கான தங்க பாதணியை பலஸ்தீன் சிறுவர்களுக்கான அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

வியாழன், 22 நவம்பர், 2012

நமதூரில் இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நமதூரில் இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு!
நமதூரில் பேருந்து நிலையம் உள்ளே செல்லும் வழியில் இரண்டு சக்கர வாகனம் நிருத்த தடை!
கடந்த சில வருடங்களாகவே அவ்வ போது இந்த பிரச்சணைகள் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. தற்போது இந்த பிரச்சணைக்கு தீர்வு கானும் விதமாக ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற நமது பேருராட்சி து.தலைவர் மற்றும் பேருராட்சி நிர்வாகத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு முன் ஒர் அறிவிப்பு செய்யப்பட்டது. 
இந்த அறிவிப்பை அலச்சிய படுத்தும் விதமாக அப்பொழுது நிருத்தப்பட்டிருந்த

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்...

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். ‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம். மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே

புதன், 21 நவம்பர், 2012

ஒரு முஸ்லிம்களுக்கு இல்லாத அக்கறை இவருக்கு ஏன்?

நீரிழிவு நோயைக் கண்காணிக்க இனி ஐ போன் போதும்!


இன்று சிறுவர் முதல் அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி ஆட்கொள்ளும் நோய் நீரிழிவு ஆகும். இந் நோய் வந்துவிட்டால் அதனை மாற்றுவதற்கு இன்றைய தேதிவரை மருந்துக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே நீரிழிவுக்கு ஆட்பட்டவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

வெட்கப்படாத ஒரு தேசம்!


தடுமாறும் நீதி: கசாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒருபெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட போது நாம் இதுபோல் எதுவும் நடத்தவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பேஸ்புக்கில் இவரது தோழி ரேணுகா ‘லைக்’ கொடுத்தார். 

கசாபுக்கு தூக்கு : "தொழுகை நிலையங்களில் குண்டு வைப்பது முஸ்லிம்கள்" -தா.பாண்டியன் விஷமம்!


அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த, தா.பாண்டியன் "தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவை" என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது “பொய்ப்பழி“ சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார்.
இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் குறித்து "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்" தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், இந்த விஷமக்கருத்தை பதிவு செய்தார்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

திரைப்படங்​களில் முஸ்லிம் விரோதப் போக்கு – வாசகர் கட்டுரை


“துப்பாக்கி”திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுணம் ‘விஸ்வரூபம்’ எடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு

நமதூரில் 14 மணிநேரம் மின்வெட்டு


பழைய திருடி கதவ திறடி....
நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரத்தின் நிலைமை ஆரம்ப காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்மவர்கள் இதை பார்த்தல் ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே தெரிவிக்க கூடும். ஆனால் அந்த நிலைமையோடு வாழ்ந்தால்தான் அதன் நிலைமை தெரியவரும். காரணம் முழுமையாக தொழில் செய்யமுடியாத நிலை, இரவு குழந்தைகளுக்கு தூக்கமின்மை, குழந்தைகளின்

மார்க்க கல்வி - உலக கல்வி, என பிரித்து பார்க்கக்கூடாது : ஜஸ்டிஸ் சித்தீகி

கல்வி விஷயத்தில் "மார்க்க கல்வி" என்றும் "உலக கல்வி" என்றும் பிரித்துப்பார்ப்பது, முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார், ஜஸ்டிஸ் எம்.ஏ.எஸ்.சித்தீகி. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இறைச்சி ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்....


சென்னை ரயில்களில் வந்த அப்பெட்டிகளைப் பார்த்தபோது,அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்  நாற்றம் எடுக்க அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி.அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்த போது மேலும் பல பெட்டிகள் சிக்கின.இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? ஒன்ற டன்.எங்கிருந்து வருகிறது இந்த இறைச்சி என்பது குறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை.ஆனால் அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது...உங்களுடைய வயிறு.

பகல் விளக்கு

பகல் விளக்கு 

மின்சாரத்தை சேமிக்கும் அரசு ஊழியர்களே நமதூரில் அலட்சியாமாக இருப்பதும், அதை பொதுமக்களும் கண்டுகொல்லாமல் இருப்பதும் வேடிக்கையாக உள்ளது. எந்த நேரத்தில் கரண்டு வரும் போகும்னு தெரியாமல்

சனி, 17 நவம்பர், 2012

என் 11 மாத குழந்தை செய்த பாவம் என்ன?


காஸா : பலஸ்தீனர்களின் சுயாட்சி பகுதியான காசாவின் மீது இஸ்ரேல் கடந்த இரு நாட்களாக நடத்தியஅதி தீவிர வான் வழி தாக்குதலால்  மக்கள் வெளியே வராமல் காஸா வெறிச்சோடி கிடக்கிறது. 

இரு தினங்களுக்கு முந்தைய இரவில் பலஸ்தீனம் காசா பகுதியில் சுயாட்சி புரிந்து வரும் 

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் முஸ்லிம் திருமணம் தடுத்து நிறுத்தம் உடனடியாக களத்தில் இறங்கிய SDPI மற்றும் த.மு.மு.க


பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் முஸ்லிம் திருமணம் தடுத்து நிறுத்தம் உடனடியாக களத்தில் இறங்கிய SDPI மற்றும் த.மு.மு.க

விஸ்வக்குடி சேர்ந்த மணமகனுக்கும் குரும்பலூரை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் பேசி வருகின்ற 17.11.2012 சனிக்கிழமை இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.

அதற்கு முன்பாகவே வியாழக்கிழமை அன்று அரசு அதிகாரிகள் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை திருச்சி காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

பெரம்பலூரில் இருந்து சென்னை வரை சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க துப்பாக்கி குழு ஒப்புதல் (வீடியோ இணைப்பு)..


 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.
நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

நமதூரில் கிழக்கிலுமா?

நமதூரில் கிழக்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் ஆரம்பம்...
நமதூரில் இதற்க்கு முன் கிழக்கில் இருர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் சில மாதங்களுக்கு முன் மேற்கில் இடம்பெயர்ந்தது. கிழக்கில் தான் அதிகம் ஆதரவு தந்த மக்கள், மேற்கு வராமல் இருக்கும் காரணத்தினாலோ என்னவோ கிழக்கிலும் ஒரு மார்க்ஸை இன்று முதல் ஆரம்பம் செய்கிறார்கள். இதனால் நாளை முதல் ஜும்மா தொழுகையும் நடை பெறஉள்ளது.
ஜும்மா என்பது மற்ற தொளுகைபோல்  அல்ல என்பது நாம் சொல்லி இவர்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை! காரணம் ஜும்மா

வியாழன், 15 நவம்பர், 2012

தவறும் தீர்வும்!


தவறும் தீர்வும்!
வெளிநாடுகளினால் ஏற்பட்ட மாற்றம்
பெருகிவரும் அனாச்சாரம் & நிம்மதியில்லா வாழ்க்கை
பொருளாதார வளர்ச்சி & நிம்மதியான வாழ்க்கை

ஆஷுரா நோன்பு...


ஆஷுரா நோன்பு.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை ஆஷுராஎன்றழைப்பார்கள்.
ஆஷுரா நோன்பின் சிறப்பு : நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றிருப்பதைக் கேள்விப்பட்டதும் இது ஏன்?” என வினவினார்கள். அதற்கு யூதர்கள், ”இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான், நபி மூஸா(அலை) மற்றும் அவர்களுடைய தோழர்களையும் எதிரிகளிடமிருந்து விடுவித்து ஃபிர்அவ்னையும்

வரலாற்றை அறிவோம்...


ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது..!


நாம் ஹிஜ்ரி 1434 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.

இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது.

டீவியில் தனது இறுதிச் சடங்கை பார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்...


அது ஜூன் 21, 2009. காலையில் வழக்கம் போல அதிகாலையில் ஆபீசுக்கு போய்விட்டேன். கம்ப்யூட்டரில் இமெயில் அக்கவுன்டை திறந்ததும் ஆச்சரியப்பட்டேன். என் ஃபேஸ்புக் பக்கத்தில் சேர 67 பேர் நட்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 300 பேர் கோரிக்கை அனுப்பினர். 

புதன், 14 நவம்பர், 2012

இப்லீசுக்கு விருந்து - குறும் படம்


முக்கிய அறிவிப்பு அவசியம் படிக்கவும்...!


முக்கிய அறிவிப்பு அவசியம் படிக்கவும்...!

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (Silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.

எனவே சுரண்டும் (Scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (Silver nitro oxide) மூலம் முலாம் (Coating) செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!


அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும். இக்காலக்கட்டத்தில்

வாடு உறுப்பினர் + தன்னார்வ தொண்டு


வாடு உறுப்பினர் + தன்னார்வ தொண்டு 

நமதூரில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகமாக 
வாக்காளர் பட்டியல் சரிசெயும் பணி நடைபெற்றது.

நமதூரில் 10 ஆம் நம்பர் வாடு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய  தன்னுடைய சொந்த செலவில் துண்டு பிரசுகம்

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படமும்,பிரேஸில் நீதிபதியின் அதிரடி தீர்ப்பும்...!


நபிகளாரை அவமதிக்கும் திரைப்படமும்,பிரேஸில் நீதிபதியின் அதிரடி தீர்ப்பும்...!

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Youtube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5

திங்கள், 12 நவம்பர், 2012

துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்


முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.
 அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
 பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி
 தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி

கார்ப்பரேட்டுகள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்துவிடும் – ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அருந்ததி ராய் பேச்சு!


ஷார்ஜா:இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றாலும், ஆளுவது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாகும். ஆகையால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்துவிடும் என்று பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பவிலியனில் ‘மீட் தி ப்ரஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அருந்ததி ராய்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலால் 2 வாரங்களில் 3 பாலஸ்தீனர்கள் பலி குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம்


பாலஸ்தீன பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் அவ்வப்போது நடத்தும் ஏவுகனை மற்றும் ஆயுதத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீன மனித உரிமை மையம் (Palestinian Center for Human Right(PUHR) ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி இருப்பதுடன்,பெண்கள் குழந்தைகள்

நியா? நானா?

சனி, 10 நவம்பர், 2012

நமதூரில் இருந்து நான்.....


இம்தியாஜ்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தம்பி எப்படி இருக்க..

சுல்தான்: வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்! அல்லாஹ்வின் உதவியுடன் நல்லா இருக்கேன் அண்ணேன்!

இம்தியாஜ்: துபாயிலிருந்து எப்ப வந்த தம்பி!

வெள்ளி, 9 நவம்பர், 2012

ஆமாவா ? இல்லையா ?

ஆமாவா இல்லையா
நமதூர் ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற நமது பேரூராட்சி (து) தலைவர் நமதூரில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் நமதூர் எல்லை பகுதியை விரிவு படுத்தியுள்ளார்.
இதை பற்றி நமது நிருபர் புகைப்படம் எடுக்கும் பொழுது அந்தவழியாக நடைபயணத்தில் இருந்த ஒரு அத்தா இதைப்பற்றி  கூறுகையில் இதல்லாம் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் ஆதரவு கொடுத்த ஜமாத்தார்களுக்கு தெரியும், ஏனெனில் ஜமாத்தின் அஜந்தாவில் (கோரிக்கையில்) இதுவும் ஒன்று!

வியாழன், 8 நவம்பர், 2012

நமதூர் வாசிகளே இரத்த சொந்தத்தை துண்டித்து வாலாதீர்....


பங்களாதேசை சேர்ந்த சகோதரர் ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்து வரும் பலதியாவின் (முனிசிபாலிடி) கூலி வேலையை செய்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரென்று தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த

தயிர் அருமையான மருந்தும் கூட...


சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

புதன், 7 நவம்பர், 2012

நமதூரின் அவல நிலையை பாரீர்....



 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
LBK சகோதர சகோதிரிகளே!
அல்ஹம்துலில்லாஹ்,நாம்
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குபவர்களாகவும்,இறைதூதர் (ஸல்) அவர்கள் வாழ்க்கை முறை கடைபிப்பவர்களாகவும் இருக்கின்றோம்.இதை நாம் சுயபரிசோதனை செய்து பார்போம் எனில் எவ்வளவு தூரம் இஸ்லாம் காட்டிய வழிமுறையில் இருந்து மாறி நம் வசதி படி செயல்படுகின்றோம் என்பது தெளிவாகும்.

நாம் அதிகமதிகம் தியாகத்தோடு சம்பாரிக்கும் பொருளாதாரம் எப்படி செலவிடப்படுகின்றது.அல்லாஹ் நாளை மறுமையில் பொருளை எவ்வாறு ஈட்டினாய்? எவ்வாறு செலவு செய்தாய் என்று கேள்வி கேட்ப்பான்.நம்முடைய பொருள் 1.கல்வி 2.மருத்துவம் 3.வீடு கட்டுதல் காகவும் செலவிடப்படுகிறது.

முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் : "சென்னை" முதல் "டெல்லி" வரை ஒலிக்கும் குரல்கள்

குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூககத்துக்கு நீதி கேட்டு, சென்னையிலும் மதுரையிலும் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" மாநாடுகளை நடத்திய அதேவேளையில், நேற்று டெல்லியில் "POLITICS OF TERROR : TARGETING MUSLIM YOUTH" என்ற தலைப்பில் கன்வென்ஷன் நடத்தப்பட்டது.

வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் முஸ்லிம் பெண்கள்!


புதுடெல்லி:இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி என்ற பெயரில் நர்ஸாக வேலைப்பார்க்கும் 32 வயதான ஹஸீனா பேகம் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.

திங்கள், 5 நவம்பர், 2012

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்!


லாகூர்:பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31-ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78.
அமெரிக்காவில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934-ம் ஆண்டு மார்கரட் மார்கஸ் பிறந்தார். நியூயார்க்கில் யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ் தனது பத்தாவது வயதிலேயே இஸ்லாமால் ஈர்க்கப்பட்டார். 1961ம் ஆண்டு தனது 27வது வயதில் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார். பின்னர் 1962ம் ஆண்டு லாகூர் வந்தார்.

பான், குட்கா விபரீதம் உஷார்!


அடிக்கடி எச்சில் துப்புபவரா?
* பான், குட்கா விபரீதம் உஷார்
* “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’
* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’

சனி, 3 நவம்பர், 2012

அந்த நாலு பேருக்கு நன்றி (தீன் இயக்கம்)....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
தீன் இயக்கத்தின் வட்டியில்லாத கடன் திட்டம் அறிமுக படித்துள்ளனர். இதை நம் இணையதளத்தின் மூலம் பாராட்டுகளையும் , இதன் நோக்கம் முலுமையாக வெற்றி பெற அல்லாஹ் விடம் தூவா செய்வேமாக....


தஞ்சாவூர் ஹோட்டல் ....

நமதூரில் தஞ்சாவூர் ஹோட்டல் புதிய பொழிவுடன் உருவாக தயாராகி கொண்டுள்ளது. இது மேற்கு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், இந்த கட்டுமான பணிகளை இவர்களின் கைகளிலே ஒப்படைத்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது சுத்தமாகவும் சுகாதாரமும் நிறைந்தவையாக மாற்ற வேண்டும் என்பதுதான் நமதூரில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் நமதூரில் உள்ள ஹோட்டல்களைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்,