Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 நவம்பர், 2014

கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...


நமதூரில் கடந்த இரண்டு தினங்களாக பனி மூட்டமாகவே காணப்பட்டு வந்தது.
அதனையடுத்து வெள்ளி மற்றும் சனி 28 , 29  காலை முதல் வானம் மேக மூட்டதுடனும்  கடும் குளிர் காற்றுவுடன் நிலவிவந்தது.

இறப்பு செய்தி ...

கிழக்கு தெற்கு தெரு சோட்டாலெப்பை மர்ஹீம் பிச்சை கனி சாயபு மகளும்

இறப்பு செய்தி ( வபாத் அறிவிப்பு )

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
இறப்பு செய்தி ( வபாத் அறிவிப்பு )


பெரியபண்ணை மர்ஹீம் அப்துல் கரீம் சாயபு அவர்களின் மனைவி

சனி, 29 நவம்பர், 2014

வாசிப்பு சமூக மேம்பாட்டின் ஆணி வேர்!


உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும்.

வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.

புராதன காலத்திலும் கூட வாசிப்பு அறிவுத் தேடலின் அடிப்படை வழியாகவே இருந்து வந்துள்ளது. எகிப்திய ஃபார்வோன்கள் தங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் உருவாக்கிய முதல் நூல் நிலையத்தில் "இங்கே ஆத்மாக்களுக்கரிய உணவும் சிந்தனைக்கு விருந்தும் உண்டு" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஜனநாயகத்தின் நான்காவது தூன் துருப்பிடித்து விட்டது


அட ஆயோக்கியர்களா 

இவ்வளவு பணத்தை நஷ்டப்படுத்தி இருக்கான் 
ஆயுதங்களை வேறு பதுக்கி வைத்துள்ளான்

அரச பயங்கரவாதமே அதிபெரியது: வழக்கறிஞர் பேச்சு

சமூக விழிப்புணர்வு கூட்டம் ஒன்று அண்மையில் (நவம்பர் 20) ரியாத்திலுள்ள ரமத் அரங்கில் இந்தியன் சோஷியல்ஃபோரம் (ISF) என்னும் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து வந்திருந்த (NCHRO) என்.சி.ஹெச்.ஆர்.ஓ. என்ற மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் சிறப்புரை நிகழ்த்தினார்.

மீத்தேன் என்னும் எமன்

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும். இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
இன்று காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது..
ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும் மேலும் அது பற்றிய விளக்கங்கள் தெளிவாய் அறிய வேண்டி கலந்து கொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல் அல்லது... அனைவரையும் அதாவது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய கொடிய அரக்கன் இது என்பது அறிந்து பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது.

உலகின் நீண்ட ரயில் போக்குவரத்து!

உலகின் நீண்ட இரயில் பாதையில், முதல் சரக்கு ரயிலை இயக்கிய பெருமையைக் கொண்டுள்ளது சீனா.

அந்த பயில்வானும் இதைத்தானே செய்தாரு?

கருப்பு நிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக் குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் குறும்படம்!


புதுடெல்லி: முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் 90 விநாடிகள் நீளம் கொண்ட குறும்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இக்குறும்படத்தின்

வெள்ளி, 28 நவம்பர், 2014

நமதூருக்கு தேவையான பிரச்சனையா இது ?


வழக்கம் போல் விடிந்த ஞாயிற்று கிழமை  (23-11-2014) காலை பேருந்து நிலையம் அமைதியாகவே காணப்பட்டன. ( நமது நிருபர்களும் அமைதியாகவே காணப்பட்டனர் ஏனெனில் தெரிய வில்லை) இந்த நிலை காலை 11 மணிவரை மட்டும் தான் நீடித்தது.

எச்சரிக்கை தமிழகம்!

எச்சரிக்கை தமிழகம்!
2016 தமிழக சட்டமன்ற தேர்தல். மற்ற அனைத்துக் கட்சிகளை விடவும் பா.ஜ.க பாய்ச்சல் காட்டுவது தெரிகிறது. மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி, மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து பெற்று வரும் வெற்றி, ஊடகங்களின் தொடர் ஆதரவு என சாதக அம்சங்கள் அதிகம் இருப்பதால் புத்துணர்ச்சியோடு வேலை செய்கிறது.
ஜெயலாலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த நிலையில் அ.தி.மு.க திசை தெரியாமல் நிற்கிறது. தி.மு.க.வோ கலைஞரின் அறிக்கையை தவிர வேறு

“யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?”


வலிமார்களும்,நாதாக்களும்,மகான்களும்,நல்லோர்களும் வாழ்ந்து மறைந்துள்ள புண்ணிய பூமிகளில் ஆடம்பரங்களும்,அனாச்சாரங்களும்,கொலைகளும்,கொள்ளைகளும் தலைவிரித்து தாண்டவமாடுகிறது.

லப்பைக்குடிகாட்டில் முனைவர் ஜவாஹிருல்லா வருகை.

23/11/2014 அன்று முனைவர் ஜவாஹிருல்லா .லப்பைக்குடிக்காட்டிர்க்கு வருகை தந்தார்.லப்பைக்குடிக்காடு தமுமுக தொண்டர்கள் சார்பாக உற்சாக வரவேர்ப்பு அளிக்கப்பட்டது.

இஸ்லாமிக் நர்ஸரி - பிரைமரி - மேனிலைப்பள்ளிகள்


இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கும் வழக்கம் மேம்பட்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் வாழ்வு மேம்பட்டிருந்தது. இஸ்லாமியக்கல்வியைமுஸ்லிம்கள் அலட்சியப்படுத்திய காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த கேவலத்தையும் அவமானத்தையும் வார்த்தைகளால் வடித்துவிட இயலாது. இந்த 1434 ஆண்டு வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது.

திங்கள், 24 நவம்பர், 2014

உங்களுக்கு நாபகம் வருதா ?


நாபகம் வருதே ! நாமும் இது போன்ற சிறு வயதில் குண்டு தெருவில் விளையாடிய நாபகம் வருதே !

ஞாயிறு, 23 நவம்பர், 2014

ரீஃபைண்ட் ஆயில்! - மெல்லக்கொல்லும் நஞ்சு!

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீஃபைண்ட் ஆயில்னா (Refined oil) சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.

ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்துவின் கரங்களில் ஆட்சி கிடைத்துள்ளது:அசோக் சிங்கால்!

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்து டெல்லியை ஆட்சி புரிகிறார் என்று விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
உலக இந்து மாநாட்டை துவக்கி வைத்து அசோக் சிங்கால் ஆற்றிய உரையில் கூறியிருப்பது:

வெள்ளி, 21 நவம்பர், 2014

கிழக்கு ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெறும் பராமரிப்பு பணிகள்.



கிழக்கு ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெறும் பராமரிப்பு பணிகள்.

முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?குட்டிகதை!


ஒரு விவசாயி தன இரண்டு ஆடுகளுக்கு
ஒன்றுக்கு முஸ்லிம் என்ற பெயரையும் ஒன்றுக்கு 
இந்து என்ற பெயரையும் வைத்து வளர்த்து வந்தார் ! 
இரண்டு ஆடுகளும் ஒன்றாகவே வளர்ந்தன!
விவசாயியை தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுக்கிறார்!


நிருபர்: ஆட்டுக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க
விவசாயி: முஸ்லிமுக்கா, இந்துவுக்கா ? 
நிருபர்: முஸ்லிமுக்கு 
விவசாயி: புள்ளுத்தான்
நிருபர்: அப்போ இந்துவுக்கு 
விவசாயி: அதுக்கும் புள்ளுதான்
நிருபர் : எதுல குளுப்பாட்டுவீங்க
விவசாயி:: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர் : இந்துவை ?
விவசாயி: தண்ணில தான்

வியாழன், 20 நவம்பர், 2014

நமதூர் பேரூராட்சியின் துரீத நடவடிக்கை ...



கடந்த வாரம் நமதூரில் இறங்கிய மழையின் காரணமாக கிழக்கு மெயின் ரோடு அதாவது ஸ்டேட் பாங்கு சந்து அருகில் உள்ள குடிநீர் வாள்வு

நரகம் எப்படி இருக்கும் ...


அஸ்ஸலாமு அலைக்கும் நரகம் எப்படி இருக்கும்:
நரகத்தில் காபிர்கள் முதலில் நுழைவார்கள். அதன்பின் முஹ்மின்களில் பாவிகளும் அவர்களின்பின் நயவஞ்சர்களும் நுழைவர். மனிதரில் ஒவ்வொரு 1000 த்திலும் 999 பேர் நரகம் நுழைவர்.

புதன், 19 நவம்பர், 2014

படித்ததில் பிடித்தது ...


கால ஓட்டத்தின் வேகத்தில்
வருடங்கள் உருண்டோடுகிறது

வி.களத்தூர் தமுமுக வின் மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்....

வி.களத்தூர் தமுமுக வின் மாபெரும் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்....

                      அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அன்போடு அழைக்கின்றோம்..

இன்று நமதூரில் சீமண்ணை (மண்ணென்னை) போடப்படுகின்றது ....



தற்போது நமதூரில் வழங்கப்பட்டு வரும் மண்ணென்னை. இதில் வழக்கம்

பெரம்பலூர், லப்பைகுடிகாட்டில் “அம்மா’ மருந்தகம்!

பெரம்பலூர், லப்பைகுடிகாடு பகுதிகளில் “அம்மா’ மருந்தகம் தொடங்கப்பட உள்ளது 
என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற 61-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு பரிசுகள், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் 146 பயனாளிகளுக்கு ரூ. 81.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கிய ஆட்சியர் பேசியது:

செவ்வாய், 18 நவம்பர், 2014

தற்போது நமதூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...


இன்று 18-11-2014 மக்ஃரிப்யிலிருந்து நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் கிட்ட தட்ட 1 மணி நேரம் இறங்கியது.   

படம் தரும் பாடம் ...



இந்த புகைப்படம் தரும் செய்தி என்ன ? நமதூர் மக்களிடம் இருந்து

சுகாதார அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச கழிப்பறை திருவிழா


புதுடெல்லி: கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச கழிப்பறை திருவிழா டெல்லியில்

திங்கள், 17 நவம்பர், 2014

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் லெப்பைக்குடிக்காடு விஸ்டம் பள்ளி மாணவிற்கும் பரிசு ...


பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள், தலித்துகள்! - அரசின் புள்ளிவிபர அறிக்கை!

இந்தியாவில் சிறைக் கைதிகளில் அதிமானோர் முஸ்லிம்களும், தலித்துகளும் ஆவர் என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
குஜராத் மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக முஸ்லிம்களும், தலித்துகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய-மாநில சதவீதத்தை விட அதிகமான முஸ்லிம்களும், தலித்துகளும் குஜராத் சிறையில் உள்ளனர்.

சிதையும் குடும்பத்தின் சிதிலமான முதியோர்!


சென்னை: தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

கல்வி, வரலாற்றை காவிமயமாக்குவதை நிறுத்தவேண்டும்!-என்.டபிள்யூ.எஃப் மாநாட்டில் தீர்மானம்!

கோவை: கல்வி, வரலாற்றை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கோவையில் நடைபெற்ற பெண்கள் எழுச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் மக்களுக்கான பன்ட் ஒப்படைப்பு - மறுமலர்ச்சி தமுமுக


பெரம்பலூர் மாவட்டம் மறுமலர்ச்சி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அறிமுக கூட்டம் 15-11-2014 அன்று லப்பைக்குடிக்காட்டில்

விளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்?

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23 ஆண்டுகால இறைத்தூதர் பணியில் முஸ்லிம்களை இரண்டு அடிப்படையான நிலைப்பாடுகளில் மிக உறுதியோடு இருக்குமாறு மிக ஆழமாக திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள்.
ஒன்று - அல்லாஹ்வின் கலாம் - அல்குர்ஆன்
இரண்டு - பெருமானார் (ஸல்)அவர்களின் சொல்செயல்அங்கீகாரம் - ஹதீஸ் அல்குர்ஆனையும் - ஹதீஸையும்

தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு.

அவள் எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும்,தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன காரணம்அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம் காரணமாஎன்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை மிகுந்த ஈடுபாட்டோடும்,

ஞாயிறு, 16 நவம்பர், 2014

நமதூர் மதரஸா மாணவர்களின் இஸ்லாமிய சிந்தனை ....


நமதூர் மத்கப் மதரஸா மாணவர்களின் இஸ்லாமிய சிந்தனை. கடந்த காலாண்டு பள்ளி விடுமுறையை நமது கிழக்கு சுன்னத்துவல் ஜமாத் இமாம்கள் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக அமையவேண்டும் என என்னி

சனி, 15 நவம்பர், 2014

பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயற்சி - 3 கில்லாடிகள் கைது

பெரம்பலூர்தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க வீட்டுல இருக்கிற பழைய பொருட்களை விற்க ஓ.எல்.எக்ஸ் இருக்கு அப்லோட் பண்ணுங்க என அடிக்கடி டிவியில் விளம்பரம் அடிக்கடி வந்துபோகிறது. இந்த ஓ.எல்.எக்ஸ் மூலம் ஒரு மருத்துவகல்லூரியையே விற்க முயன்றுள்ளனர்.

நமதூரில் நடைபெற்ற மறுமலர்ச்சித.மு.மு.க அறிமுகம் கூட்டம்...



நமதூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி தமுமுக மாவட்ட அறிமுகம் கூட்டம் நடைபெற்றன. இதில் நமதூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

உடன்குடி பள்ளிவாசலில் கைப்பற்றப்பட்ட கைபேசியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பயிற்சி காணொளி !

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலுள்ள பள்ளிவாசலின் அருகே கைப்பற்றப்பட்ட கைபேசியில் பயங்கரவாதிகளின் பயிற்சி காணொளி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடன்குடியிலுள்ள பள்ளிவாசலில் மாணவர்களுக்கான அரபி கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் மாணவர்கள் அதிகாலை தொழுகைக்காக தயாரான போது, வெளியே ஒரு இளைஞரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. தொழுகையை முடித்து வெளியே வந்த மாணவர்கள், சந்தேகம் அடைந்து அவனை விசாரிக்க போன போது, தப்பி ஓடி விட்டான்.

முஸ்லிம்,மராத்தா இட ஒதுக்கீடு வழங்க தடை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மகாராஷ்டிரத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுபோல முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவும் தடை விதித்துள்ள நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு (கடந்த ஜூன் 25), கல்வி, அரசு வேலை வாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தது.

பிளாஸ்டிக் – வரமா! சாபமா?

பிளாஸ்டிக் – வரமா! சாபமா?
அம்மா…. கடைக்கு போலாமா… சரி… ஆணியிலே மாட்டி இருகிறே அந்த கூடையை எடுத்து வா.. போவோம். கூடை நிறைய பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதே ஒரு அலாதியான சந்தோசம்… அதெல்லாம் ஒரு காலம்.. இப்போது பத்து ரூபாய் பொருளுக்கே பிளாஸ்டிக் பையில் வாங்கி வரும் காலம். கையை வீசி கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு போய் வரும் போது கை நிறைய பிளாஸ்டிக் பையில் பொருட்களை வாங்கி கொண்டு வருவது இப்போது பேஷன். துணி பை அல்லது வயர் கூடையில் பொருட்களை வாங்கி கொண்டு வந்தவர்களை, பிளாஸ்டிக் பையை உருவாக்கி அதையே உபோயோகிய வைத்து அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டதற்கு யார் காரணம்?

படித்ததில் பிடித்தது ...

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?"

வெள்ளி, 14 நவம்பர், 2014

பெரம்பலூரில் தொடர்மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில்  வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழக அளவில் பெய்து  வரும் மழை, பெரம்பலூர் மாவட்டத்திலும் குறைவின்றிப் பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 11ம்தேதி மட்டும் 93மிமீ  மழை பெய்துள்ளது. இதன்படி செட்டிக்குளம் 22மிமீ, பெரம்பலூர் 15மிமீ, வேப்பந்தட்டை 8 மிமீ, தழுதாழை 43மிமீ, பாடாலூர் 5மிமீ என மொத்தம் 93மிமீ  மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக 18.60மிமீ மழை பெய்துள்ளது.

வலிமையான தேசம் உருவாக ...!

முன்னெப்போதையும்விட இப்போது நம் தேசத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
பள்ளிப்படிப்பு மட்டுமல்லாது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துதான் வருகின்றது. கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் மனிதனின்

நிலக்கடலை குறித்த அவநம்பிக்கைகள்! - சர்வதேச நிறுவனங்களின் சதி!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியை சுற்றியுள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிமோனியா நோயால் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் மரணம்!

இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
உலக நிமோனியா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது, இதையொட்டி பிரபல குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது:
“நிமோனியா என்பது நுரையீரலை நுண்கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

புதன், 12 நவம்பர், 2014

நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத்...



இன்று 12.11.2014 அதிகாலையிலிருந்து நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. 

டி.ஆர்.பி போட்டித்தேர்வு – விண்ணப்பிக்க நவ.26 கடைசி நாள்.

டிஆர்பி போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 10ம்தேதி முதல் பெரம்பலூரில் விநியோகம் என முதன்மைக் கல்விஅதிகாரி தெரிவித்தார். ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரிஆசிரியர்

சாதிவாரி கணக்கெடுப்பு: மமக அறிக்கை!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சமூக