Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 31 டிசம்பர், 2014

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வி.களத்தூர் சகோதரிக்கு அவசர உதவி தேவை!

வி.களத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் பாரதம் அஹம்மதுல்லா அவர்களின் மகளும்,மர்ஹும் பாரதம் சாகுல் ஹமித் அவரின் அக்காவும் பாத்திமா பீவி என்ற சகோதரி கடந்த இரண்டு மாதம் முன் கேஸ் அடுப்பு பத்த வைக்கும் போது அருகில் ஸ்டாவ் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது இப்பெண்ணின் மீது பட்டு உடல் முழுவதும் எரிந்து விட்டது.

கவலைகள் ஒரு நாள் தீரும்


கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நாட்டில் நடக்கும் சம்பவம் இது. அநீதிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான சமூகம் என்னென்ன நடவடிக்கைகள், களப்பணிகள் மேற்கொள்ளுமோ அதை முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பார்கள். மிகப் பெரிய மனித ஆற்றல், பொருளாதாரம் இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அதன் பலனை அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்திருப்பார்கள்.

சினிமா ! vs இசுலாமியர்கள்

இவ்வுலகின் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் அறிவாயுதத்தின் வலிமை மற்ற எந்த ஆயுதங்களுக்கு கிடையாது. அந்த அறிவாயுத்தத்தின் முக்கிய கருவி ஊடகம் . ஊடகம் என்றால் சினிமா, செய்திதாள்கள், வானொலி , செய்தி தொலைகாட்சி வரிசைகள்,பத்திரிக்கை ஆகியவை தான் இதில் அதிகம் பிரப்பலமானது சினிமா மட்டும் தான் ஒரு சினிமா ஏற்படுத்தும் தாக்கத்தை விட வேறு எந்த ஊடகத்தாலும் ஏற்படுத்த முடியாது. எந்த ஒரு சமூகம் அல்லது இனம் அல்லது குழுக்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்று

மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!

நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்’ என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.

சிலிண்டருக்கான மானியம்

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தொடரும் அல்லாஹ்வின் ரஹ்மத் ...


இன்று 28-12-2014 அதிகாலை முதல் தற்போது இரவு 10 மணி வரை அல்லாஹ்வின் ரஹ்மத் ( மழை ) இறங்கி கொண்டு இருக்கிறது. 

எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்த சீனா!!

பீஜிங்: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகின்ற கொடிய நோயான எபோலோவிற்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.

நமதூர் அருகே பள்ளி வாகனம் விபத்து ...


நமதூர் அருகில் உள்ள கீழக்குடிக்காட்டில் விபத்து. இன்று காலை 8:30 க்கு

இறப்பு செய்தி ....

சனி, 27 டிசம்பர், 2014

“முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!

துபை: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய

படம் ஒரு நல்ல படம் ...

‘யாதும்’ ஆவணப் படம் திரையீட்டு நிகழ்ச்சி

‘யாதும்’ ஆவணப் படம் திரையீட்டு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் இன்று பெரம்பலூரில் ‘யாதும்’ என்ற ஆவணப் பட திரையீட்டு நிகழ்ச்சி மிகுந்த

காந்தியை சுட்டுக்கொன்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு!


சிட்டாபூர்: உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற ஹிந்துத்துவ ஃபாஸிஸ்ட் நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் துவங்கி விட்டதாக கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 25 டிசம்பர், 2014

நமதூருக்கு வருகை தரும் காலாண்டர்கள் - அதிர்ச்சி தகவல்கள் ...


ஏற்கனவே சுன்னத்துவல் ஜமாத் மார்க்கத்திற்கு புறம்பான நடந்து கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் சூராவளி பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது ஆண்டு இறுதி என்பதால் நமதூருக்கு

துபாயில் உள்ளவர்களுக்கு மட்டும் ...

புதன், 24 டிசம்பர், 2014

இனி இஸ்ரேலுடனே இணக்கம்; பாலஸ்தீனத்துக்கு இல்லை ஆதரவு

டெல்லி : பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
மோடி அரசின் இந்த முடிவு, இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அரசு

பெரம்பலூரில் ''யாதும்''ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி மாணவர் இந்தியா சார்பில்....


செவ்வாய், 23 டிசம்பர், 2014

நமதூரில் இன்று நடைபெற்ற காஸ் விண்ணப்பத்திற்கான முகாம் - நாள் 1


இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்தேகத்தை கிளப்பும் மர்ம நடவடிக்கைகள்!

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இரண்டு மாதம் முன்பு சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடனும், பாக்.தாலிபான் தலைவர்களுடனும் நடத்திய சந்திப்புக் குறித்து மர்மம் நீடிக்கிறது.பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை இதுத்தொடர்பான விரிவான புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கேள்விக்குறியாகும்? இந்தியாவின் மதசார்பின்மை!

தேசம் சுதந்திரம் பெற்று பாதுகாக்கப்பட்ட 68 ஆண்டுகால மதசார்பின்மையும்,சகோதரத்துவமும் இன்றைய பாசிஸ பாஜகவின் ஆட்சியாளர்களால் குழி தோண்டி புதைக்கப்படும் பேராபத்து உருவாகியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளான விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பு,கருப்பு பண மீட்பு,தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாமல்….

திங்கள், 22 டிசம்பர், 2014

இறப்புச் செய்தி ...

அறிவகம் மாநாட்டிற்காக லெப்பைக்குடிக்காட்டில் உள்ள சகோதரச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு அழைப்பின் போது ...


அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் சகோதரத்துவ மாநாட்டிற்காக லெப்பைக்குடிக்காட்டில் உள்ள சகோதரச் சமுதாயத்தைச்

சென்னை ஐ.ஐ.டி.யில் கேம்பஸ் இன்டர்வியூ முதல் சுற்றில் 880 பேர் பணிக்கு தேர்வு இந்திய நிறுவனங்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.34 லட்சம் சம்பளம்.


சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 880 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய நிறுவனங்களில் தேர்வு பெற்ற 2 பேர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 34 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி.யில் பொறியியல் தொழில்நுட்பம் படிப்புகள் இருக்கின்றன. இங்கு படித்து முடிப்பவர்களுக்கு 2014-15-ம் ஆண்டிற்கான முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நடைபெற்றது.

சனி, 20 டிசம்பர், 2014

பகைமையை உண்டாக்கும் (அறிவிப்பு) பலகை!!!

பகைமையை உண்டாக்கும் (அறிவிப்பு) பலகை


கடந்த சில காலங்களுக்கு முன் கிழக்கு சுன்னத்துவல் ஜமாத் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த அநாகரிகமான அறிவிப்பு பலகையை போல், உங்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல! என்று நிருபிக்கும் வகையில் அதே பானியை கையாண்டு (அவர்களை மிஞ்சும் வகையில்)

அறிவகம் சகோதரத்துவ மாநாடு ...

அறிவகம் சகோதரத்துவ மாநாட்டின் விளம்பர போஸ்டர்

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் அறிவகம் சகோதரத்துவ மாநாட்டின் விளம்பர போஸ்டர்  தொழுதூர் , புதுப்போட்டை ,

நமதூர் கிழக்கு சுன்னத்துவல் ஜமாத்தின் தொடர் சொற்பொழிவு ...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நிரபராதிகளை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது: ஆப்கான் தாலிபான் கண்டனம்!


காபூல்: பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெறுப்பு அரசியலின் உறைவிடமே பாஜக!


இந்திய தேசம் உலக நாடுகளுக்கு முன் “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் பண்பாட்டில் தலை நிமிர்ந்து கம்பீரமாக காட்சியளித்தது. ஆனால்

வியாழன், 18 டிசம்பர், 2014

நமதூரில் இன்று இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ....

திருமாந்துறை கைகாட்டியில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....

பெரம்பலூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...


பெரம்பலூர் MM GAS அருகில் இன்று எடுத்த புகைப்படம்.

மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் அழைப்பாளர்கள்....



அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் சகோதரத்துவ மாநாடு 

வருகின்ற டிசம்பர் 19, 20,21 ஆகிய தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து 

நிலையம் அருகில்

L.K.S அரிஸ்டோ மஹாலில் நடைபெற இருக்கிறது

அலைச்சலே வேண்டாம் ....

கேள்விக்குறியாகும் இடஒதுக்கீடு ?

அவசரம் ....


Engineering -  படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு IIT- ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம், IIT என்பது Indian Institute of Technology,  நமது 

புதன், 17 டிசம்பர், 2014

காஸ் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை....

போதிய பருவமழை இன்றி தொழுதூர்- வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டது!

போதிய பருவமழை இன்றி தொழுதூர்- வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டது!

பெரம்பலூர் மாவட் டத்தில் போதிய பருவ மழை இல்லாததால், காட்டாறுகளில் நீர்வரத்து இன்றி பெரம்பலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு போனது.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

2015 க்கான ரேசன் கார்டு உள்தாள் ஒட்டும் பணி ஆரம்பம்

2015 க்கான ரேசன் கார்டு உள்தாள் ஒட்டும் பணி ஆரம்பம்

அறிவகம் சகோதரத்துவ மாநாட்டின் விளம்பர பலகை நமதூர் சுற்றி ...

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் அறிவகம் சகோதரத்துவ

முக்கிய அறிவிப்பு...

இவர் பெயர் அ.மன்சூர் அலி.பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு 97/7 சுபஹானிய தெருவில் வசிக்கிறார் இவருக்கு கடந்த இரண்டு வருடமாக (கிட்னி ) பாதிப்பால்

நேற்று 13-12-2014 நமதூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ....

லப்பைக்குக்டிகாடு தமுமுகவின் தோல் மற்றும் முடி இலவச பரிசோதனை முகாம்...

லப்பைக்குக்டிகாடு தமுமுகவின் தோல் மற்றும் முடி இலவச பரிசோதனை முகாம்

சனி, 13 டிசம்பர், 2014

என்று தனியும் இந்த அவல நிலை ...


இறப்புச் செய்தி 13-12-2014 ...

அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் சகோதரத்துவ மாநாடு ....

அன்பிற்க்கினிய சகோதர,சகோதரிகளே,
மதம் பாராமல் ஓர் தாய் மக்களாய் வாழும் நம்மிடையே சமீப காலமாக ஒரு விதமான வெறுப்புணர்வை ஏற்படுத்த சில பாசிச சக்திகள் நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கிற்து.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும்.
37 துறைகளுக்கு மட்டுமே தற்போது Onlineல் விண்ணப்பம் செய்ய முடியும்.

எபோலா சேவையால் உயிரிழந்த சியரா லியோன் நாயகன்!

உலகையே அச்சுறுத்தும் எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவுக்கு டைம் இதழின் ‘2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது கிடைத்த செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.