Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 பிப்ரவரி, 2015

இன்று உலக அறிவியல் தினம் ...

இன்று உலக அறிவியல் தினம். இந்நாளில் " நவீன அறுவை சிகிச்சையின் தந்தை" அல் ஜஹ்ராவி அவர்களை நினைவு கூர்வோம்.

இதுதான் மோடியின் கவர்ச்சி....அரசியல்.


மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டானது,மோடியின் கூட்டங்கள் ஆட்சியை பிடிக்க எம்மாதிரியான கவர்ச்சியையும்,தன்னை அலங்காரபடுத்திய கார்ப்பரேட்டுகளின் பொம்மையாகவும் வலம் வந்து ஆட்சியை பிடித்தார்களோ அதே பாணியையே பட்ஜெட்டிலும் கடைபிடித்துள்ளனர்.

முடியும் தருவாயில் மேற்கு பள்ளிவாசலின் AC அமைக்கும் பணி ....


நமதூர் செய்தியின் அங்கீகாரம் ...

நமதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ...

நேற்று ஜூம்மாவில் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம் ..

வியாழன், 26 பிப்ரவரி, 2015

லப்பைகுடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ஒருவழிச் சாலையிலிருந்து இருவழிச்சாலையாக ரூ. 14.10 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை ரூ.1½ கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதை கலெக்டர் தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.1½ கோடி மதிப்பில் தார்ச்சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் தரேஸ்அஹமதுநேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானமருதையாற்றின் குறுக்கே ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 4.50 மீட்டர் உயரத்தில் சில்லக்குடி மற்றும் அரியலூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நமதூரில் ஒட்டகங்கள் ....

துபாயில் நடைபெற உள்ள நபிகளாரை நேசிப்போம் என்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ...

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நமதூர் மற்றும் நமதூர் அருகே நடைபெற்ற இஸ்லாமிய அழைப்புப் பணி ....


பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள பெரங்கியம் என்ற கிராமத்தில் அறிவகம் தஃவா குழுசார்பாக தஃவா நடைபெற்றது.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பலனளிக்குமா மோடி அணியும் மதச்சார்பின்மை முகமூடி?

“எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை எனது அரசு அனுமதிக்காது” என்று நமது பிரதமர் மோடி அவர்கள் ஒரு சிறுபான்மை அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இதை எந்த ஒரு ஒற்றுமையையும் அமைதியையும் விரும்பும் சாமானிய இந்தியனும் வரவேற்பான், நாமும் வரவேற்போம்.
தன்னை ஒரு இந்துத்துவ பாசறையில் இருந்து வந்தவன் என்று பெருமையாக கூறும் மோடியிடம்

அதிகாரத் தொனியில் அரங்கேறும் அவசரச் சட்டங்கள்!

“இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமுமே சட்டம்” என சட்டத்தை சுருக்கி வரையறை செய்திடலாம். இச் சட்டம்தான், ஆட்சியாளர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரிடமிருந்தும் நீதியையும் , உரிமையையும் அனைத்து மக்களுக்கும் பெற்றுத் தந்திட திறம்பட வழிவகுக்கிறது. இவ்வாறான சட்டங்களை, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி வரையப்பட்டதுதான் நமது இந்திய அரசியலமைப்பு, ஆட்சியியல் சட்டமும் மற்ற சட்டங்களும்.

தமிழகத்தில் கோட்சே சிலைக்கு அனுமதி இல்லை : முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: தமிழ்நாட்டில் கோட்சே சிலை எங்கும் வைக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி கூறினார். சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கோட்சே சிலை

அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான கடந்த (ஜனவரி) மாதம் 30-ந்தேதி அன்று

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நமதூரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் ....


இன்று 22-02-2015 நமதூரில் நடைபெற்ற  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் .

நமதூரில் ஷரீஅத் விளக்க பொதுக்கூட்டம் ....

தமுமுக சார்பாக இலவச மருத்துவ முகாம் ...

நமதூர் மக்களுக்கு ஓர் அதி முக்கிய அறிவிப்பு ....

பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இலவச இணை உணவு பாக்கெட்டுகள் காலாவதியானவை என புகார் எழுந்துள்ளது.

காவல்துறையில் வேலை வாய்ப்பு ...

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள 1078 காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வுநடத்த உள்ளதுதகுதியுடையோர் 08-02-2015 முதல் 10-03-2015 

சனி, 21 பிப்ரவரி, 2015

நமதூர் அருகே நகை பாலீஸ் போடுவதாக கூறி 5 பவுன் நகை மோசடி ...

லப்பைகுடிகாடு அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி சம்பூரணம். இவரும், இவருடைய உறவினர் சுதாவும் நேற்று வீட்டில் இருந்தனர்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு லெப்பைக்குடிக்காட்டில் மருத்துவ உதவி ...

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு லெப்பைக்குடிக்காட்டில் மருத்துவ உதவி ...

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டை சார்ந்த மன்சூர் அலி என்ற இந்த சகோதரர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு ( kidney failure )

மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு .....

மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு ..... 

 
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு லெப்பைக்குடிக்காட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய 35 மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!


பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

புதன், 18 பிப்ரவரி, 2015

மோடி அரசை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது!


thesa otrumai

மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துகின்ற குழுக்களை கண்டித்தும் அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
தேவாலயங்களும், மசூதிகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளான போதும் கூட மத்தியில் அமைந்திருக்கும் அரசு செயல்படாமல் இருப்பதை கண்டித்தும்
அனைத்துச் சமுதாய மக்களும் அமைதியாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தியும்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

மக்கள் விரும்புவது மாற்றா? மாற்றமா?

உலகிலேயே மிகப்பெரிய மதசார்பற்ற நாடு இந்தியா என்ற அடையாளத்துக்கு சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் கடந்துவிட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அந்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் ஒரு கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு தினம் தினம் சர்ச்சைகள், பிரச்சனைகள் என்று ஸ்திரத்தன்மை இல்லாமல் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல்

குஜராத் கலவர வழக்கில் 70 பேரும் விடுதலை! 12 ஆண்டுகளுக்குப் பிறகு (அநீத) தீர்ப்பு!!

குஜராத்:  குஜராத் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 பேரையும் குஜராத் மாநில நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எது?

வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எது?

'உங்களுடைய வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எது?' என மனைவி கேட்டாள்.

நமதூர் பேரூராட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

நமதூர் பேரூராட்சியின் பொது அறிவிப்பு ...


நமதூர் பேரூராட்சி சார்பாக கடந்த இரு தினங்களாக ஊர் முழுவதும் சிறிய

மினி பஸ் சிறைபிடிப்பு ...

சனி, 14 பிப்ரவரி, 2015

நமதூரில் நாளை (15-02-2015 ) இலவச பல் மருத்துவ முகாம் ...

இறப்பு செய்தி (மரண அறிவிப்பு )

தகவல் அறியும் உரிமைச்சட்டம் இனி துபாயில் உள்ளவர்களும் பயன்பெறும் வசதி ....

கழிசடை தினமாகும் காதலர் தினத்திற்கு எதிரான பேனர் - TNTJ


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கழிசடை தினமாகும் காதலர் தினம் பேனர் 11-02-2015 நேற்று வைக்கப்பட்டது.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்கள் சுட்டுக்கொலை!

கரோலினா: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வெற்றிடம் நிரப்ப வீறு கொண்டு எழுவோம்!

2016-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் இப்பவே பல்வேறு வியூகங்கள் வகுத்து வரும் இவ்வேளையில்… பல்வேறு கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் தனித்தனி தளங்களில் செயல்பட்டுவரும் நமது சமுதாய இயக்கங்கள் இன்னும் வாய் மூடி வாழா வெட்டியாய் இருப்பது சரியா?

மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி – வைகோ சுளீர் !

தில்லி  : தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெற்றுள்ளதையடுத்து வரும் 14ம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜிரிவால் முதல்வர் பதவியேற்க உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தில்லி தேர்தல் முடிவுகள் மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி! – பெ.மணியரசன்

தில்லி : தில்லி சட்டப்பேரவை முடிவுகள் நரேந்திர மோடி ஆதிக்கக் குழுவினர் நடத்தி வரும் சர்க்கஸ் அரசியலுக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார் .
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. அணியின் நேரடித் தலைவராகக் களமிறங்கி சந்து பொந்துகளில் எல்லாம் பரப்புரை செய்தார் மோடி. நாட்டின் தலைமை அமைச்சர் என்பதையும் மறந்து அல்லது அந்த ஆர்ப்பரிப்பில் கெஜ்ரிவால்தான் தனது முதல் எதிரிபோல் கருதி, பரப்புரையை வடிவமைத்துக் கொண்டார் மோடி. எனவே, இத்தோல்வி பா.ச.க.வின் தோல்வியும், குறிப்பாக நரேந்திர மோடியின் தனிப்பட்டத் தோல்வியுமாகும்.

டில்லி சட்டசபை தேர்தல் : முஸ்தபாபாத்தில் பாஜக வெற்றி! -


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில்  மத்தியில் ஆளும் பாஜக, மிகப்பெரும்  தோல்வியை சந்திக்கும் வேளையில், மொத்தமுள்ள

திங்கள், 9 பிப்ரவரி, 2015

நமதூரின் இயக்கமும்! இணக்கமும்!!

இடையில் வந்த வெறியும் மரணம் கொடுக்கும் அடியும்…,


உண்மைக்கு உயிரோட்டம் கொடுக்கக் கூடிய எங்களுடைய இந்த வார்த்தை நமதூர் ஜமாத் பெருமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் முடிவையும் நேர்வழியையும் இறைவனிடமே ஒப்படைத்தவனாக மனதை கல்லாக்கிக்கொண்டு வரும் வார்த்தை பதியப்படுகிறது.
  • பீடி சிகிரெட் அடிப்பவர்களுக்கு பள்ளியில் மிக்பெரிய பெறுப்பில் இடம் உண்டு

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

தாருஸ்ஸலாத்தின் அறிவுரை ...

தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமுதாயத்திற்கு எதிர்காலமே கிடையாது ! ” என்பதாக ஒரு பேருண்மையைக் கூறினார் இஸ்லாமிய வரலாற்று மேதை இப்னு கல்தூன்.

வாசிப்பில் மீள்வோம்..!


புத்தகக் கண்காட்சி களை கட்டி கோடிக்கு மேலாக விற்பனையிலும் வியாபாரத்திலும் விறுவிறுப்பபடைந்து அமைதி காக்கும் சூழலில் வாங்கிய புத்தகங்கள் நம் கரம் பற்றி இதயம் தழுவ நம்மை அழைப்பதை உங்களால் உணர முடிகிறதா…?

சனி, 7 பிப்ரவரி, 2015

நபிவழி சட்டம் பிரகடனம்

நபிவழி சட்டம் பிரகடனம்
இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!

முகநூலினால் நன்மையா? தீமையா?


இன்று முகநூலுக்கு பிறந்த நாள். 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதிதான் முகநூல் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் துவக்கிய மார்க் ஸுகர்பெர்க் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், இது இந்த அளவு வளர்ச்சி பெறும் என்று. அந்த அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது முகநூல்.

123 அணுசக்தி ஒப்பந்தம் : இழப்பு நமக்கு… இலாபம் அமெரிக்காவுக்கு!

வாஷிங்டன்: ‘இந்தியா – அமெரிக்கா அணு ஒப்பந்தத்தை செயல்படுத்த, இன்னும் சில அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உமா சங்கரை பணிநீக்கம் செய்யக் கோரி தலைமைச் செயலரிடம் TNTJ மனு...


குர்ஆனையும் நபிகளாரையும் இழிவுபடுத்தி பேசிவரும் உமா சங்கரை பணிநீக்கம் செய்யக் கோரி

இஸ்லாமிய மழலையர் பள்ளி துவங்குவதற்கான பயிலரங்கம் ....

புதன், 4 பிப்ரவரி, 2015

முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு

முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு
ஞாயிறு போற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..! ராஜஸ்தான் , மத்திய

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் நகரத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு கோட்ஸேவின் பெயரை சூட்டிய பா.ஜ.க அரசு!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் நகரத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு கோட்ஸேவின் பெயரை சூட்டிய பா.ஜ.க அரசு!

நல்ல நாள் மோடிக்கு மட்டுமே! – குஷ்பு விமர்சனம்


டெல்லி  : கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ரூ.10 லட்சத்துக்கு சூட் அணிவதா? என டெல்லி பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.