Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 10 மார்ச், 2015

அமைதிப் பேச்சு வார்த்தை நடைமுறை படுத்த முடியுமா ?






2 கருத்துகள்:

  1. அன்று நடந்த சம்பத்தில் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். இப்போ எந்த மூன்சியை வைத்து கொண்டு காலும் , வாலும் தொரியாமல் பேச்சு வார்த்தைக்கு சொன்றார்கள். அன்று உழைத்தவர்கள் மீது எல்லாம் FIR. இதில் பெண்களும் அடங்கும்.
    இது அனைத்து ஜமாத்திற்கும் தான். இதை அந்த அந்த ஜமாத்தில் உள்ள உறுப்பினர்கள் உங்களுடைய தலைவர்களின் லட்சணத்தை நீங்களே உரசி பார்க்க வேண்டும்.
    ஒரு முன்மாதிரியான தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் ......
    ஒரு முறை மதினாவில் இரவு பகுதியில் ஒரு பெரும் சப்தம் மக்கள் எல்லாம் அச்சத்தில் வெளியே வந்து பார்க்கிறார்கள். அதோ சமயம் நீண்ட தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டு இருந்தன. அதில் நமது ஊயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரும் அச்சமடைய வேண்டாம். நான் பார்த்து வந்து விட்டேன் அது ஒன்றும் இல்லை என மக்களை அமைதி படுத்தினார்கள். (இது ஹதீஸின் சுருக்கம் தான்)

    இந்த ஹதீஸில் இருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது. ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது நபி நமக்கு வாழ்ந்து காட்டிவிட்டு சென்று விட்டார்கள். ஆனால் நம்முடைய தலைவர்களுடைய நிலைமை அன்று பிரச்சனையில் எங்கே இருந்தார்கள் என்றே தெரிய வில்லை.

    பதிலளிநீக்கு
  2. inimeel makkalin kaiyil thaan ullathu.....
    kottathil aaa..oouu..endru kathuvatharku mattum thaan avarkal...silar ithu pondra seyalgalukku saripattu varamattarkal.....

    பதிலளிநீக்கு