Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 ஏப்ரல், 2012

நமதூர் குடும்பம் தேவையா ஒரு அலசல் ரிப்போர்ட்

நமதூர் குடும்பம்:


ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமதூர் மக்கள்
அனைவரும் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் "நமதூர் குடும்பம்" நிகழ்ச்சி
ஏப்ரல் 27-ஆம் நாள் (27-04-2012) வெள்ளிக்கிழமைதுபாய் மிஸ்ரிப்
பார்க்கில் நடைப் பெற்றது. இதில் ஏராளமான நமதூர் மக்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர் இதில் வழக்கம் போல் உள்ள
தலைவர்களும், ஒருகினப்பார்களும் நிகழ்ச்சியைசிறபித்தார்கள்.
இதில் 450 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சுமார் 100 குடும்பக்ளும்
கலந்துகொண்டனர்மதிய உணவாக பிரியாணி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டது .

இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருகினபலர்களுக்கும்
மற்றும் குழந்தைகளுக்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அதன் மூலம் ஏராளமான பரிசுகளும் அள்ளி கொடுக்கப்பட்டது.
இதில் முக்கியமான சிறப்பம்சமாக திகழ்வது ஆடம்பர உலகில்
குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வேதத்தை நிலைநிறுத்தும்
வகையில் அவர்களுக்கு கிராத் போட்டிகளும் நடந்தது.
இதில் கலந்துகொண்ட அணைத்து குடும்பகளுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொல்லாத புறக்கணித நமதூர் வாசிகளிடம்நமது
துபாய் நிருபர் கேட்டதற்கு அவர்கூறியதாவது :

>>>ஊரில் உள்ள அனைவரும் ஓர் இடத்தில ஒன்றிணைத்து
அன்பை பரிமாறுவது வரவேற்க கூடியதுதான் ஆனால் ! இவர்கள்
இதன் மூலம் ஊருக்காக என்ன செய்யலாம் என்று முடிவேடுதர்களா?
>>>பல்லு இருப்பவர்தான் பன்னு சாபிடுவான் என்பது போல பணம்
இருப்பவர்கள் தான் பரிசை மாற்றி கொள்வார்கள் .
>>>ஊரில் உள்ள ஏழை குடும்பகளுக்கு இந்த நிகழ்ச்சின் மூலம் என்ன
கொடுக்கப்பட்டது (என்னதான் பேசப்பட்டது ) இவர்களிடத்தில்
மௌனம்தான் பதிலாக இருக்கும்.
>>>நமதூரில் ஆத்து நோன்பு ஆரம்பத்தில் நன்றாகதான் இருந்தது ஆனால்
காலபோக்கில் அது அநாச்சாரத்தில் கொண்டு சேர்த்தது அது போலதான்
இங்கு ஆண்களும் பெண்களும் ஓர் இடத்தில் ஒன்று சேர்கிறார்கள் .
இதன் மூலம் தவர்தளுக்கு அச்சிடவும் வாய்ப்புள்ளது.
>>>உயர்த்த பதவியல் அமர்து இருப்பவர்கள் ஊரில் இருந்து யாரவது
வேலைதேடி வந்து இருக்கிறார்களா என்று கூட கேட்கமாட்டார்கள்
(வேலைக்கு பற்றி பரிந்துரை செய்வது அப்புறம்).
>>>இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சின்
முதல்நாள் நமது ஊரில் இருந்து ஏராளமானோர் இங்கு (துபாய்க்கு)
வந்தனர் .குடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் பெருமையும் விரும்பி
கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சம்.
இதில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டல்.

>>>இதுபோல நிகழ்ச்சி அவசியமானது .
>>>மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
>>>அன்பையும் உறவையும் பரிமாறி கொள்ளவது இதன் மூலம் நிகழ்கிறது.
>>>அங்கு சென்றால் நமது ஊரை பார்ப்பது போல் இருக்கிறது.

எது எப்படியோ நாம் நமது ஊரு முன்னேர்ற்றதிற்காக பொதுநல வாழ்க்கையில் அதிகம்
செயல்பட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்ப்போம்.நல்லவைக்காக அல்லாஹ்
எப்போர்த்தும் துணைநிர்ப்பன்
                                             
நமது துபாய் நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக