Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 12 மே, 2012

இஸ்லாத்தை பாதுகாப்பவன் இறைவனே...

இஸ்லாமியமார்கத்தை பாதுகாப்பவன் இறைவனே...
 கண்ணியமும் பெரும் மகத்துவமும் மிக்க இந்த இஸ்லாம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தை எப்படி உயர்திசென்றது, அதன் எதிரிகளை எப்படி வீழ செய்தது என்பதை வரலாறுகள் நமக்கு மறைக்கபட்டளும் அதன் பிரதிபலிப்பை நம்மால் என்றும் காணமுடியும்.
துருக்கியை ஆட்சி செய்த உதுமானிய கிளபாத் ( இஸ்லாமிய பேரரசு ) அதன் ஆட்சி அதிகாரத்தை துச்பிரயொகம் செய்துகொண்டிருந்தது. அனச்சரங்களும் அட்டூழியங்களும் மிகைத்திருந்த சமயத்தில், அபோது இஸ்லாத்தின் மிகபெரிய எதிப்படையான மங்கோலிய பேரரசு படை இருந்தது. இவர்கள் எதையும் சிந்திக்காத கொலைகள் கொள்ளைகள் என அரக்ககுனங்களோடு வாழ்ந்தார்கள் என்பது பள்ளிகூட புத்தகம் நமக்கு உணர்த்தும்.
அப்படிப்பட்ட மங்கோலியர்கள் உதுமானிய கிளபாதை அடித்து ஒழித்துகட்டினார்கள். உதுமானிய கிளபாத் இவர்கள் மூலமே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இஸ்லாத்தை அழிக்கநினைத்த இவர்கள் மனதில் அந்த நூற்றாண்டிலேயே இவர்களுள் இஸ்லாம் நுழைந்தது.
அரக்கர்களாக வாழ்ந்த மங்கோளியர்களையே மண்டியிட வைத்தது தான் இந்த இஸ்லாம்.
இன்றும் அவர்களின் ஒருசிலர் இஸ்லாமியர்களாக வாழ்வதை நம்மால் பார்க்கமுடியும்.
இப்படிப்பட்ட முழுமையான உண்மையான வரலாறுகளை பள்ளி, கல்லூரி பாட நூல்களில் போட்டாள் இஸ்லாமிய வளர்ச்சி வேகம் அதகரிக்கும் என்பதை காபிர்கள் நன்கு உணர்திருக்கிரார்கள்.
உண்மையை சொல்ல துணிவிருந்தால்..இந்த கல்வித்திட்டத்தை இயற்றியவர்கள்.... இப்படிப்பட்ட நிகழ்வுகளை பள்ளி, கல்லூரி பாட நூல்களில் போடமுடியுமா?
 நன்றி: நமது நிருபர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக