Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 3 ஜூன், 2015

பெரம்பலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம் ...

பெரம்பலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்


மியான்மரில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்னையில் மத்திய அரசு உட னடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம் ப லூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் தமுமு கவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடு பட்ட னர்.
மாவட்ட செய லா ளர் குத ரத் துல்லா தலைமை வகித் தார். பொரு ளா ளர் முஹம் ம து இ லி யாஸ், துணைச் செ ய லா ளர் ஜமீர் பாஷா, துணைச் செயலாளர்கள் ஹயாத் பாஷா, நூர் முஹம்மது ஆகி யோர் முன் னிலை வகித் த னர். த.மு.மு.கவி னர் மியான் ம ரில் அப் பாவி முஸ் லிம் கள் கொல் லப் ப டு வதை கண் டித் தும், இப் பி ரச் னை யில் மத் திய அரசு உட ன டி யாக தலை யிட்டு நட வ டிக்கை எடுக் க வ லி யு றுத் தி யும் கோஷங் கள் எழுப் பி னர். சிறப்பு அழைப் பா ள ராக தலை மைக் க ழக பேச் சா ளர் அப் துல் ரஹ் மான் தா வத்தி கலந் து கொண்டு கண் டன உரை யாற் றி னார். நிர் வா கி கள் மீரா மொய் தீன், முஹம் ம து ந ஜீம், முஹம் ம து ர பீக் மற்றும் மமக மாவட்ட செயலாளரும் நமதூர் மேற்கு ஜமாத் தலைவருமான மதிப்பிற்க்குறிய M.சுல் தான் மொய் தீன் உட் பட பலர் கலந்து கொண் ட னர். நக ரச் செ ய லா ளர் ஜலாலுதீன் வரவேற் றார். முன் னாள் நக ரச் செ ய லா ளர் முஹம் ம து ஹ னீபா நன்றி கூறி னார்.
இந்நிகழ்ச்சியில் வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு நகர தமுமுக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக