காவல் துறையின் அராஜகம் மற்றும் மனித உரிமை மீறல்
சம்பவம்-- 1
இராமநாதபுரம் புரம் மாவட்டம் அழகன்குளத்தில் நாள் 04.05.2015
அன்று அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் கலந்து கொண்ட சமுக விரோதிகள் சிலரால் தனியார் நிருவனத்தால் நடத்தப்படும் நிஜாம் பஸ் அழகன்குளத்தில் இருக்கும் போது தாக்கப்படுகிறது மேலும் அந்த பஸ்ஸில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடுமையான முறையில் தாக்கபடுகிறார்கள் இதை அறிந்த அந்த நிஜாம் பஸ் மேனஜர் வந்து சம்பவ இடத்தை பார்வை இடுகிறார் அந்த நேரத்தில் அதே சமூக விரோதிகளால் மேனேஜரும் பாதிக்க படுகிறார் ..