அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூரில் லப்பை பைத்துல்மால் நேற்றைய முன்தினம் நிர்வாக குழு கூடியது. இதன்மூலம் ஒரு சில முடிவுகளும் எடுக்கப்பட்டது.
* நமதூரில் இருக்ககூடிய வி ஐ பி களிடம் பணம் வசூல் செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்.
* வெளிநாடுகளில் இருக்ககூடிய நமதூர் வி ஐ பி களிடம் பணம் வசூல் செய்து வட்டியில்லா கடன் திட்டத்தை அமுல்படுத்துவது.
போன்ற போன்ற செய்திகள் பேசப்பட்டது.
வெளிநாடுகளில் இருக்ககூடிய நமதூர் வாசிகள் இந்த விசயத்தில் தொடர்புக்கொள்ள ராயல் சம்சு, மெடிகல் இல்யாஸ், மற்றும் லிம்ரா ப்ரொவ்சிங் செனட்டர் நூருல்லாஹ் அவர்களை நியமனம் செய்துள்ளார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் இவர்களை தொடர்புகொண்டு மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
நமது நிருபர்