நேற்று காலை சரியாக 11 மணியளவில் நடமாடும் இலவச மருத்துவமனை மற்றும் மருத்துவ முகாம் தொடக்க விழா வெகு சிறப்பாக துவங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் ETA குழுமத்தின் பெறுப்புதாரிகள் மற்றும் கிழக்கு ,மேற்கு ஜமாத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் M.A. சுப்ரமணியன் M.A.,B.L அவர்கள் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினார்கள். நிறைவாக தூவாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ETA
நமது நிருபர்














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக