Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 28 ஆகஸ்ட், 2013

விவாதத்திற்குள்ளான பெண் ஜனாஸா......

வ.களத்தூரில் நடந்த இந்த மய்யத் அடக்கம் தொடர்பான சலசலப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன்பு வ.களத்தூரில் குலாம் என்பவர் வபாவதர்க்கு முன்பு அவர் தான் மய்யத் ஆன பின் என்னை சொந்த இடத்தில அடக்கம் செய்ய வேண்டும் கூறினார் .அதனால் அவரை தன் சொந்த இடத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.
ஆனால் இன்று தன்னை குரான்,ஹதிஸ் (தௌஹீத் ஜமாஅத் ) முறைப்படி  தான்  அடக்கம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி மய்யத் ஆன இவரை எதிர்ப்பது ஏன்?
ஜமாஅத் நிலைப்பாடு : ஊரைக் கூட்டி மக்கள்  முன்னால் முடிவு செய்ய வேண்டும்.ஆகையால் வழக்கம் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்பது.

தௌஹீத் ஜமாஅத் நிலைப்பாடு :மய்யத் ஆனவர் கடந்த மாதம் தௌஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தான் இறந்த பிறகு  தன்னை குரான்,ஹதிஸ் (தௌஹீத் ஜமாஅத் ) முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என கூறியது.உணர்வுக்கு மதிப்பளித்து குரான்,ஹதிஸ் (தௌஹீத் ஜமாஅத் ) முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பது.





புகைப்படம் :வசந்த வாசல் அ.சலீம் பாஷா
இது தொடர்பான உங்களின் கருத்தக்களை இந்த  பகுதியில் பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி வ.களத்தூர்.காம்

3 கருத்துகள்:

  1. தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே வெறி மட்டும்தான் இந்த ஜனாஸாவிற்கு எதிராக சிலரை திருப்பி உள்ளது.அவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளட்டும்

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  2. Voor rendu pattal , Koothaadikku kondattam , yenbargal atharku vuthaaranam...

    பதிலளிநீக்கு
  3. Voor rendu pattal , Koothaadikku kondattam , yenbargal atharku vuthaaranam...

    பதிலளிநீக்கு