Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 7 மார்ச், 2013

யா அல்லாஹ் நீ தான் எங்களுக்கு உதவி பண்ணனும்.....







நமது நிருபர்

8 கருத்துகள்:

  1. ஊர் ஜமாஅத் என்ன பண்ணுது ஊர் பஞ்சாயத்து தலைவர் என்ன பன்றாரு எல்லாம் புடுங்கிட்டு இருக்காங்களா எவனாவது வீட்ட இடிக்க வந்தா கைய வெட்டுங்கட துளுகணுவ என்ன துப்புகட்டவங்கல ஏமாந்தவங்கள இப்படியே விட்டா ஊரையே அலுசுடுவான்வோ இடிக்க வந்தா வீட்டுக்கு முன்னாடி உட்காரு ரேசன் கார்ட தூக்கி சர்காரு மூஞ்சில வீசு வீட்ட யா அளக்கவிட்டிங்க அளக்கம்போதே நிறுத்தி இருக்கணும் ஊர்ல 4 ஜமாஅத் இருக்குது என்ன பண்றாங்க பெரிய ஜமாஅத் பார்துகும்னு சின்ன ஜமாஅத் சும்மா இருக்காங்களா எல்லாம் நாளைக்கு அல்லாஹ் கிட்ட பதில் சொல்லன்னு (இந்த விசயதுக்காவது ஒண்ணா இருங்க முதல்ல அந்த நோட்டிசை கிளிங்க அதுஎன்ன பென்னகோணம் வடக்கு லப்பைகுடிகாடுனு போடு

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வீடும் அவ அவ வாழ்கைய தொலச்சுட்டு கட்டுனது ரத்தம் சிந்தி கட்டுனது இல்ல ரத்தம் வந்தா டாக்டர்ட போய் சரிபன்னிகிடலாம் ஆனா வாழ்க்கை போன போனதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் வாழ்க்கைய தொலச்சவனுக்குதான் அந்த வலி தெரியும்

      நீக்கு
  3. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.பார்ப்போம் எந்த ஜமாஅத் என்ன பண்ணுதுன்னு.

    பதிலளிநீக்கு
  4. யோவ் நீங்க 2007 ல் தான் சட்டம் போட்டீங்க நாங்க பல ஆண்டு காலமா அங்க வாழ்ந்து வரோம்யா.

    பதிலளிநீக்கு
  5. ஆட்சிக்கு வரும்முன் பேரூராட்சி தலைவர் கூறுகையில் 1 ஆவது வார்டு பெரியதாக இருக்கு அதை இரண்டாக பிரித்து காட்டுகிறேன் என்றார். அதன் உள் குத்து இப்பதான் தெரியுது.
    - அண்ண சொன்னீங்க! செஞ்சுட்டிங்க....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Annan innum neraiya pannuvaar. Kaana kan kodi venum. Vottu pottavan ippadiye vedikka paakka vendiyathuthaan.

      நீக்கு
  6. assalamu alaikum ithu samman thamana notice enru kalai than nanum parthan. Partha udan municipality thalaivarai parthen avaridan katkum pothu enakum ippothu than theriyum endru sonnar. Naan atharku un kalukum enakum pothu makkalukum enna vithiyasam endru ketkum pothu avar sonna visayam official visayam endru enaku koda solla marukirargal endru thalaivar sonnathu.ethar kaga enna nadavadikai eduthirkal endru ketta thirku meal edathil pasi irukku endru sonnar.(b.d.shahul hameed 10 ward counciler)

    பதிலளிநீக்கு