Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 மார்ச், 2014

வி.களத்தூர் அருகே இந்து முன்னணி தீவிரவாதிகளின் வேலை பாரீர்!!


பெரம்பலூர் மாவட்டம்-வி.களத்தூர் அருகில் உள்ள  இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வடகரை என்ற ஒரு சிறிய கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு(2-2-14) இந்து முன்னணி தீவிரவாதிகள் பாலன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு தீவிரவாதி இருவரும் சேர்த்து கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இஸ்லாமியர்கள் தான் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர் என்று மக்களை திசை திருப்புவதற்காக காட்டு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் வான வேடிக்கைகளை நடத்தி உள்ளனர்.

அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் ஒரு சில முஸ்லிம் தன்னார்வ இளைஞர் கள் ஒன்று இணைந்து மத நல்லினத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்த கயவர்களுக்கு செம்மையாக பூசை நடத்தி அடித்து துரத்தி விட்டு உள்ளனர்.

மேலும் அவர்களிடம் விசாரிக்கையில் இந்தியா ஜெயித்து விடும் என்ற நோக்கில் இந்த வான வேடிக்கை வெடிகளை வாங்கியதாகவும் தோற்று பொய் விட்டதால் வீட்டில் வைத்தால் வீணாக போய் விடும் என்றும் அதனால் இதை இபொழுதே வெடித்ததாகவும் கதை விட்டுள்ளனர்.

இதே போன்று முகநூலில், இஸ்லாமியர்கள் வெடி வெடித்து கொன்ன்டாடினர், பார்டி வைத்து கொண்டாடினர் என்று பல கட்டு கதைகளை கட்டி மத நல்லிணக்கத்தை கெடுக்க வேடனும் என்ற நோக்கத்தில் டவுசர் பாண்டிகள் பல பேர் முக நூலில் வட்டம் அடித்து வருகின்றனர். இவர்களை கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்து துரத்தி விடவும்.

தகவல் - வீர தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக