Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 மார்ச், 2014

வாசகர்கள் கவணத்திற்கு.

வாசகர்கள் கவணத்திற்கு.

நாம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை. இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றிய போது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான். இருவரும் குகையில் இருந்த போது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், “ கவலைப் படாதீர்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் ” என்று கூறிய நேரத்தில், அவர்மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கி அருளினான். மேலும் நீங்கள் பார்க்கமுடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் வாக்கை கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்ககுதான் மேலோங்கும். அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுள்ளவன்.
- அல்குர்ஆன் 9:40

கடந்த பல காலங்களாக நமது தளத்திற்கு குற்றச்சாட்டுகளும் மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் நம் வழியில் பயணித்து வந்திருக்கிறோம். ஆனால்
இறைவனுக்கு கட்டுப்படுங்கள் என்ற வாசகர்கருத்திற்கு செவிசாய்க்ககூடிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.

காரணம் அல்லாஹ் உதவியை மட்டுமே மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது தான் நமது இந்த தளம். அவனுடைய உதவி இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒரு அனுவும் அசையாது.

ஒரு ஜமாத்திற்கோ, ஒரு அமைப்பிற்கோ, ஒரு இயக்கத்திற்கோ அதனை சார்ந்த சிந்தனைக்கு கட்டுப்படாமல் பரந்து விரிந்த கண்னோட்டத்தோடு அனைவரையும் சமமாக நீதத்தோடு கானுவது குற்றம் என்று கருதினால் அந்த குற்றத்தை தெடர்ந்து கடைபிக்க வேண்டும் என்ற நோக்கி்ல் ஆரம்பிக்கப்பட்டது தான் நமது தளம். 

குறிப்பு. 

இந்த தளத்தைபற்றி ஒரு இயக்கத்தை பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பரந்து விரிந்திருக்கும் நமது நிருபர்களை தொடர்புகொண்டு ஆலோசித்த வகையில் அனைத்து நிருபர்களும் அல்லாஹ்விற்கு பயந்து கூறுகிறோம். இது போன்ற சமூதாயத்தை பிளவு ஏற்படுத்தும் வகையில் எந்த காரியத்தையும் இதன் மூலமாக செயல் படுத்த கூடாது என்று தலைமை நிருபரிடம் உடன்படிக்கை செய்து உள்ளோம். 

அல்லாஹ்வின் மீது ஆனையாக  கூறுகின்றோம். அப்படி பட்ட சம்பவம் நிகழ்ந்தது இல்லை, நிகழவும் இல்லை, நிகழபோவதும் இல்லை அப்படி நிகழவுமேயானால் அந்த நிகழ்வுதான் இந்த தளத்திற்கு கடைசி அத்தியாயமாக இருக்கும். (அல்லாஹ் பாதுகாப்பானாக)...

எனவே தாங்கள் தங்கள் கருத்துகளை பதிய பட்டபின் வெளியிட்டனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி அச்செய்தி வெளியிடாத பச்சத்தில் வலை பகுதி கோளாறு என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதற்கும் இந்த தளத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

தலைமை நிருபர்


13 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)....
    உங்கள் வலைத்தளம் மேலும் வளர வாழ்த்துக்கள்.சகோ.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)....
    உங்கள் வலைத்தளம் மேலும் வளர வாழ்த்துக்கள்.சகோ.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ungal nerubar pattiyalai veliyedalamey?

    பதிலளிநீக்கு
  5. ungal nerubar pattiyalai veliyedalamey?

    பதிலளிநீக்கு
  6. ungal nerubar pattiyalai veliyedalamey?

    பதிலளிநீக்கு
  7. ungal nerubar pattiyalai veliyedalamey?

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)....
    உங்கள் வலைத்தளம் மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)....
    உங்கள் வலைத்தளம் மேலும் வளர வாழ்த்துக்கள்.இன்னும் அதிகமான அளவில் செய்தி களை வெளியிட வேண்டும். மேலும் அரசியல் நிலவரம் குறித்து உண்மை நமது ஊர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. Sarchayai virumbathavan, Peyarilla ithu pondra Aal peyarillatha commentsgalai delete seyyavum. Peyar poda thairiyam illatha kolaigal etharku commentsgal elutha vendum. Commentsgal eluthuvatharku eluthaamal iruppathe nallathu. Thanks.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூருவது உன்மைதான். தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத்,பற்றி செய்தி வரும்பொழுது விமர்சனம் செய்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு புரியும்.

      நீக்கு
  11. My BEST WISHES for you website and service...!!!

    தயவுசெய்து உங்கள் பெயர் முகவரியை வெளியிடவும். மொட்ட கடுதாசி எழுதுவது போல் எழுதாதீர்கள். யாரை கண்டு என்ன பயம் உங்களுக்கு...??

    நமது நிருபர், நமது ஆசிரியர் என்று எழுதாமல் பெயரையும் சேர்த்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் TNTJ இயக்கத்திற்கு எதிராக செயல் படுகிறீர்கள் என்பதை பல தருணங்களில் நிரூபணமாகியுள்ளது. TNTJ வுக்கு எதிரான கருத்துக்களுக்கு விளக்கம் தருவதை உடனடியாக நீக்கிவிடுகிரீர்கள். இதற்க்கான ஆதாரத்தை 12-13-2014 அன்று lbkcorner@gmail.com என்ற மினஞ்சலுக்கு அனுப்பினேன். இதுவரை அதுபற்றி செய்தியில்லை. திரும்ப திரும்ப பழைய பல்லவிதான் பாடுகிறீர்கள் தாங்கள் தங்கள் கருத்துகளை பதிய பட்டபின் வெளியிட்டனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி அச்செய்தி வெளியிடாத பச்சத்தில் வலை பகுதி கோளாறு என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய இந்த கருத்தை உடனடியாக நீக்கிவிடாமல் அல்லாவுக்கு பயந்து நடவடிக்கை எடுங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.

    பதிலளிநீக்கு