Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 28 ஜனவரி, 2013

ஹிஜ்ரி 1433 ம்ஆண்டுக்கான ஜகாத் நிதி வினியோகம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
ஹிஜ்ரி 1433 ம்ஆண்டுக்கான ஜகாத் நிதி வினியோகம்
 ஏகவல்ல அல்லாவின் கிருபையால்தருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் ஜகாத் வினியோகநிகழ்ச்சி 27-ஜனவரி-2013 அன்று பிற்பகல் 2.45 மணி தொடங்கிமாலை 5.30 வரை நடந்து முடிந்ததுஇந்தஎளிய நிகழ்ச்சியைஎங்களுக்கு சிறப்பாக்கி தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்.அல்ஹம்துலில்லாஹ்.


நிகழ்ச்சியின் முதல் கட்டமாக ஆலிமா வாஜிதா சித்தீக்கிய்யா அவர்கள் ஜகாத் பற்றிய மார்க்க உரைஒன்றை செய்துசெவியுற்றொரை விளங்கிடச் செய்தார்அஸர் தொழுகைக்கு பின் ஜகாத் வினியோகம்நடைபெற்றது.
அல்லாஹ்வின் கருனையால்தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் தனி நபர்களின் ஜகாத் கொடுத்தது நீங்கலாகஜமாஅத்தின் பொதுவில் சேகரம் செய்த ஜகாத் நிதி ரூ.4,61,000= தொகையை 78 பொருளாதரஉதவி நாடியோருக்கு பிரித்து வினியோகிக்கப் பட்டது. அல்லாஹ் அக்பர்.
தையல் இயந்திரம் நபருக்கும்கிரைண்டர் நபருக்கும்உயர் கல்விக்கு உதவி 13நபருக்கும்மருத்துவ உதவி 18 நபருக்கும், பொருளதார உதவி 34 நபருக்கும் ஆக 78 நபருக்கு வழங்கப்பட்டது. இம்முறை உதவிகேட்டு வந்துள்ள விண்ணப்பங்கள் மிகுதமாக உள்ளூர் பெண்களிடமிருந்து வந்திருந்தது. அவற்றில் கணவனை இழந்தவர்கள் 15பெண்மணிகளும்கணவரால் கைவிடப்பட்ட 6 பெண்மணிகளும்,ஆதரவற்ற முதியோர் 2 பேரும்,கடன் சுமையில் சிக்கியவர் 3 பேரும் குறிப்பிடும் படியானவர்கள். எந்த தேவைகளை சொல்லி நிதி பெற்றுச்சென்றார்களோஅதே தேவைகளில் அவர்கள் செலவு செய்து,அல்லாஹ்விடத்தில் அருள் பெற்றுக்கொள்ளனுமாக. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத் நிதியை சேகரம் செய்து வினியோகிக்கும் பொறுப்பை மட்டும் தான்ஏற்றது.ஜகாத் நிதி வழங்கிய நமது சகோதரர்சகோதரிகள் அனவருக்கும் அல்லாஹ்வின் அருள் பெற,நாம்அனைவரும் துஆ செய்வோமாக.
இன்னும்,இவ்வளவு பணத்தைஇவ்வளவு பேருக்கு வினியோகித்து விட்டோம் என்று பெருமையடித்துகொள்ளும் எண்ணமோபொருளாதாரம் பெற்றுச் சென்றவரிடம் சொல்லிக்காட்டும் எண்ணமோநமதுதாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்தார் யாருக்கும் வரக்கூடாது என்று ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறதுஅதுபோல் தற்போது வினியோகித்த பொருளாதாரத்தை கொண்டு பயனாளிகளின்தேவைகள் பூர்த்தியாகி விடாதுமாறாக ஒவ்வொருவரின் தேவைகளும் அல்லாஹ் ஒருவனால் மட்டும்தான் தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இறையச்சத்துடன் இருக்கவேண்டும்அல்லாஹ்வேபரக்கத்தின் அதிபதிதேவைகளை அவனிடத்தில் தான் கேட்கவேண்டும்இந் நபி வழியை அறிந்திருப்பதுஅவசியம்.

இன்ஷா அல்லாஹ்ஹிஜ்ரி 1434 ஆண்டிற்கான ஜகாத் நிதியை தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சேகரம்செய்யத் தொடங்கியுள்ளதுநிதி வழங்கிட விரும்புபவர்கள் ஜமாஅத் ஜகாத் நிதிக்குழுவை அனுகிபொருளாதாரத்தை வழங்க வழிவிடுகின்றோம்அல்லாஹ் அக்பர்தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்,ஜமாலி நகர்லப்பைக்குடிகாடு.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்

6 கருத்துகள்:

  1. Yean Intha Vilambaram?

    Valadhu Karam Koduppadhai Idadhu Karam Ariyamal Dharumam Seiyya Veandum Endru Naan Paditthu Irukkirean.

    (Allahvin Kirubaiyal Apaadithan Idhuvarai Irundhu Varigirean).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் யாரும் இவர்களது சொந்த காசை மட்டும் கொடுக்கவில்லை. மக்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்குகின்றனர்.

      நீக்கு
    2. Arasiyal vaadhigalum appaditha seigiraargal.

      Makkalin vari(tax) panatthai makkalukkaga selavidivadhai koottam pottu, vilambaram paduthi, etc.

      Neengal seivadhum appadithan irukkiradhu!

      Ungalukkum avangalukkum enna vitthiyasam?

      நீக்கு
  2. assalamu alaikum ithu vilam barathuk kaga seivathu ellai nanbarey. Ithai parthu matravar galum ithu mathiriya nalla seiya vendum enbathar kagavum. mat oru nanbar sonnathu pola makkal panathai makkaluku valan giya thar kana atharam than. Oru pothu vana visa yathai seyyum pothu athil ev va lavu kadinam endru atha nai sey thal than theriyum nanbarey. Oru nalla visa yathai yar sei thalum athanai parat ta vendam. Atha nai kindal seiya vendam nanbarey. Avar galathu manathu pathikka paddum nanabarey. B.D.Shahul hameed

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Neengal thavaraga purindhu kondu irukkireergal.

      Naan keatpadhu enna vendraal,!

      Maatru madhathavarum thaan seivathai vida adhigamaga thangalai vilambaram paduthi kolgiraargl, Neengalum appadi seithal(vilambaram) avargalukkum ungalukkum enna vitthiyasam?

      Piragu idhile maarkam(ISLAM) engu irukkiradhu Nabi(Sal) Vazhimurai engu irukkiradhu?

      நீக்கு