Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 17 ஜனவரி, 2013

களம் இறங்கியது சுன்னத்துவல் ஜமாத் (ஹஜரத்)

களம் இறங்கியது சுன்னத்துவல் ஜமாத் (ஹஜரத்)

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா கூத்தாடிக்கு பொச்சிகளி ஊட்டும் விதமாக கட்டவ்ட் மேற்கு புதிய வாட்டர் டேங் அருகில் காணப்பட்டது. 
இது இன்று தொடரப்பட்ட நிகழ்வல்ல, இதற்கு முன் (இஸ்லாம் எதுவெல்லாம் தடை செய்ததோ) இது போல சினிமா கூத்தாடிகளுக்கு பட்டசு வைத்தும், பிறந்த நாள் கொண்டாடியும் வாழ்ந்தது, அது இன்றுள்ள இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. 
நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்த பொழுது தங்கள் முகவரிகளை காட்டாத இவர்கள் சினிமா கூத்தாடி என்ற உடன் நமதூரில் நடந்த இஸ்லாமிய பொது கூட்டத்தில் அப்படிபட்ட கூத்தாடியை விமர்சித்த பொழுது இவர்கள் செய்த அட்டுழியங்கள் காலங்கள் பல தாழ்ந்தாலும் நம்மால் எள்ளலவும் மறக்கமுடியாது. 
இப்பொழுது விசயத்திற்கு வருவோம்....
புதிதாக உருவெடுத்த இந்த கூத்தாடிக்கு கட்டவுட் வைத்த பொழுது, அனைத்து இயக்கவாதிகளும் சரி, தங்களை தாங்களே சமுதாயத்தின் (ஜமாத்) பேரியக்கம் என்று சென்னவர்களும் சரி, சொல்ளுபவர்களும் சரி, இப்படிபட்ட அனாச்சாரத்தை கண்டு மவ்ன பார்வையாளர்களாக பார்த்து கொண்டு இருந்த பொழுது, சுன்னத்துவல் ஜமாத்தின் இமாம் இதை பற்றி இளைஞர்களிடம் தர்பியத் செய்தார். இதன் விளைவாக இரவோடு இரவாக இந்த கட்டவுட்டை அப்புரவு செய்யப்பட்டது. மாஷா அல்லாஹ்...
இப்படிபட்ட செயல்களில் இமாம்கள் ஈடுபடும் பொழுது, நமக்கு சுதந்திரத்தின் காவலர்களாக வாழ்ந்த தியாக இமாம்கள்தான் நமக்கு நினைவு வருகிறது. அப்படி பட்ட சமுதாய சீர்திருத்த செயல்களில் இமாம்கள் ஈடுபடுவது, நமது இனையதளத்தின் சார்பாக வாழ்த்துக்ளையும் வரவேற்பும் அளிப்பதற்கு கடமைபட்டிருக்கிறோம். 
நமது நிருபர்.


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பு இல்லம்18 ஜனவரி, 2013 அன்று AM 1:54

      அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
      இந்த விசயத்தை செய்தது நவாப் ஹஜ்ரத் அவர்கள் தான்.இது போன்ற நமதூரில் நடக்கும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்துமாறு கோட்டுக் கொள்ள படுகிறோம்.
      இப்படிக்கு
      அன்பு இல்லம்
      துபாய்

      நீக்கு
  2. அல்லாஹ்வின் திரு பெயாரால் .......
    அஸ்ஸலாமு அழைக்கும்
    LABBAIKUDIKADU NEWS - க்கு
    இந்த பேனரை (12.01.13)அன்று 7:45 PM மணிக்கு அகற்றபட்டது.
    (7:00 PM TO 7:30 PM ) மணிக்கு அப்பொழுது LABBAIKUDIKADU-TNTJ இமாம் சித்திக் அவர்களும் மற்றும் (TNTJ சகோதர்கள் ) பேனரை வைத்த
    சகோதர்களை நேரில் சந்தித்து நல்லா அறிஉரைகளை எடுத்து உரைத்தார்.
    அப்பொழுது 30 கும் மேர்பட்ட சகோதர்கள் காலத்து பயான் அடைந்தார்கள் .
    அந்தஉரை சரியாக சகோதர்களுக்கு பயனளித்தது .
    உரை முடிந்த உடனே பேனரை கழட்டி எறிந்தார்கள் .(அல்ஹம்துல்லாஹ் )

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - அல் குரான்
    இவண்
    LABBAIKUDIKADU-TNTJ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Assalamu alikum ...am support with Sunnath wal jamath..I had news Mr.Navab Hajrath this solve this problem .so Isupport with That person..why u angery i do no? Iam asking with u that time u there..I Req u tell first u r name.ok.....u mention for labbaikudikadu tntj..this is u r name...Send me identy proof...

      நீக்கு
    2. mr.hasan assalaamu alaikkum,my name is dawood ali,i was there on that time,the news mentioned above by tntj lbk was correct and true.if you want proof we have it.otherwise check with guys who kept the banner.this is my number 00918015152813.

      நீக்கு
    3. va alikum salam Mr.Dawood ali.....masha allaha all benifits for allaha only....all the best for labbaikudikadu tntj...& Mr.Dawood ali.........thanks for allaha..

      நீக்கு
  3. அல்ஹம்துலில்லாஹ்!

    அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

    நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதற்கு நாங்கள் தாம் காரணம் என்று போட்டி போட தேவையில்லை.

    இதற்கு காரணமாக இருந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய மனத்தூய்மையின் அடிப்படையில் அல்லாஹ் நற்கூலி தருவான் இன்ஷா அல்லாஹ்!

    அமலுக்கு முன்னால் இஃலாஸ் (மனத்தூய்மை) முக்கியம்.

    ஜசாகல்லாஹ் கைரன்!


    பதிலளிநீக்கு
  4. மாஷா அல்லாஹ், நல்ல விஷயம் தான். இன்னும் இணைவைப்பு, பித்அத் போன்ற மார்கத்திற்கு முரணான செயல் பற்றியும் மக்களுக்கு தர்பியத் கொடுக்க வேண்டும் இமாம்கள்.

    பதிலளிநீக்கு
  5. nalla visayam alhamdhulilah. ethepol margathirku purambaana visayangalai thadukka imaamgal munnindru seyalbada naam thuvaa seivomaagha.

    பதிலளிநீக்கு
  6. அல்லாஹு அக்பர்,
    இந்த பேனர் வைக்கப்பட்டது கேள்விபட்டு,tntj-lbk தாவா செய்து உடனடியாக பேனர் அகற்றப்பட்டது,நீங்கள் கூருவது போல் சுன்னத்?ஜமாத் இமாம் செய்து இருந்தால்,இதற்க்கு முன்பு/பின்பு செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால்,அவரை பாராட்டுகீறோம்.தீமையை தடுத்த செயலுக்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிய வேண்டும்,அந்த இமாம் இடத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது,இதுப்போல் இவர் சார்ந்து இருக்கும் சுன்னத்?ஜமாத் பள்ளியில் இந்த மாதத்தில் ஓதப்படும் மவ்லீதை தடை செய்ய முன்வருவாரா?அப்படி அல்லாஹ்வின் பள்ளி என்று சொல்லி கொண்டு அல்லாஹ் அல்லாதவறை அழைக்கும் இந்த மாபதக செயலை தடுக்க முன் வந்தால்,நாங்கள் அவருக்கு உறுதுனையாக இருப்போம்,அப்படி செய்வாரா?அல்லது 24 இயக்கம் சேர்ந்து துப்பாக்கி,விசுவரூபம் படத்தை கண்டு பரவஸம் அடைந்தது போல்,இந்த மவ்லீதில் கலந்து கொண்டு மேலும் இதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சொல்லுவாரா?அல்லாஹ் ஆலம்,

    (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

    பதிலளிநீக்கு
  7. asalamu alaikum

    if those who protect the bad things we have to support them

    even 100000 immams involve in this matter allah will give reward for all of them ,allahs tresure never reduce even micro level also, why you thing allah will like you , , KIRAMAN , KATHEBEEN available to writte , they will do their job , inn shaa allah we will do our job with ikklas .

    பதிலளிநீக்கு
  8. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
    அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக
    இஸ்லாத்தின் பெயாரால் நடக்கும்
    1.வரதச்சனைக்கு எதிராக களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    2.பள்ளிவாசல் இடத்தில் பேங்க் (வட்டிய் )ஒளிக்க களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    3.
    இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ,மக்களுக்கு ,
    வட்டி இல்லாமல் கடன் கொடுக்கா களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    4.இந்த மாதத்தில் ஓதப்படும் மவ்லீதை தடை செய்ய களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    5.இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்க்கு களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    6.ஆண்கள் தங்கம் அணிவது களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
    இது போன்ற என் அட்ற்ற கேள்விக்கு நவாப் ஹஜ்ரத் பதில் என்ன ?
    இது போன்றதை தடுக்க திராணி உண்னடா நவாப் ஹஜ்ரத் கும் , TMMK ,MMK ,STPI .PFI , பிற இயக்கவாதிகளும்,
    இவர்களுக்கு சுன்னத்துவல் ஜமாத் என்று சொல்ல தகுதி இல்லாதவர்கள் .

    தலைப்பை மாற்றுகள்
    TNTJ களம் இறங்கிய-உடன் பேனரை கழட்டி எறிந்தார்கள்.
    இவன்
    labbaikudikadu - இல்யாஸ் tntj

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
      அதில் குறிப்பிட்டுள்ள உங்களுடைய கருத்து மிக்க நன்று என நான் நினைக்கிறோன். ஆனால் TNTJஎன்று செல்லிக்கொண்டு இந்த இரண்டு ஜமாத்தையும் குறை சொல்ல உங்களுக்கு (அதாவது TNTJ விற்கு) தகுதியும் இல்லை.அந்த அருகதையும் இல்லை. ஏனெனில் இந்த ஜமாத் மார்க்கத்துக்கு புறம்மாக செயல் படுகிறது என்று தான் வெளியே சென்றீர்கள்.

      அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்...
      நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களக்கோ, உங்கள் தாய்,தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுற்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவரக்குமே (உதவி செய்ய ) மிகத் தகுதியானவன். ஆகவே நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய (இத்தவறான ) செயலை நன்கறிந்து கொள்வான்.

      அல்குர்ஆன் 4 : 135

      நீக்கு
    2. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
      அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக..

      பெயரில்லா பெரியவர் அவர்களுக்கு .....
      இந்த 4:135 குரான் - வசனம் மூலம் என்ன சொல்ளுரிக?
      இந்த வசனதுக்கு சரியான விளக்கம் வேண்டும்.

      1.வரதச்சனைக்கு எதிராக களம் இறங்கியதா?
      4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்(திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள்.- அல்குர்ஆன்

      2.பள்ளிவாசல் இடத்தில் பேங்க் (வட்டிய் )ஒளிக்க களம் இறங்கியதா? சுன்னத்துவல் ஜமாத்
      2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார்

      (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

      4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
      2:278. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.

      5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
      பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும்,வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103

      பள்ளிவாசலுக்குல் தொழவிடாமல் தடுப்பது .....
      2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு. (
      இயக்ககளை பார்க்காதே அல்லாஹும் அவன் தூதர் காட்டிய வழிமுறைeல் பார்த்து செல்.....
      3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். (அல் குரான் )

      4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடையதூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

      31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (அல் குரான் )

      தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் (மார்க்க விஸ்யதில் ) கட்டுப்படாதே!!
      33:66. நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?" என்று கதறுவார்கள்.
      33:67. அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
      33:68. (ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு" என்று கூறுவார்கள்.

      உங்கள் சகோதிரன் இல்யாஸ்

      நீக்கு
    3. Assalamu alikum...Mr.Ilyas R U Tntj , & Tharusalam First tell me.. U have Which id TnTj...&...Tharusalm....

      நீக்கு
    4. பாரம்பரிய ஜமாத்22 ஜனவரி, 2013 அன்று PM 8:32

      அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
      சகோதரர் இலியாஸ் அவர்களே உங்களை சுன்னத்துவல் ஜமாத்தில் தொழுகை விடாமல் தடுத்தார்கள் என்பதற்காக தனியாக சென்றீர்கள் சரி.ஆனால் தாருஸ்ஸலாத்தில் உங்களை யாரும் தொழுகைக்கு வர வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை தூக்கி வெளியே போடவும் இல்லை. அப்புரம் ஏன் தனியாக சென்றீர்கள்.

      நீக்கு
    5. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
      அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக..

      ….வால் ஜாமத் மற்றும் பாரம்பரிய ஜமாத்-ku

      1.நான் வைத்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

      அல்லாஹ்க்காக கட்டப்பட்ட அனைத்து பள்ளியிலும் இன்ஷால்லாஹ் நான் (ilyas) தொழுவேன்.
      ஆனால் அல்லாஹும் அவன் தூதர் காட்டி தராத வழிமுறைeல் நடைந்தால்?
      அல்லாஹ்விற்காக அந்த இடத்தை புறக்கனிபேன் (நிற்பந்தமான சூழ்நிலைகளை தவிர) அல்லாஹ்விற்காக

      4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள்(சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான் .

      24:47. (நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல.

      33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான்.

      48:13. எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
      58:20. எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.
      3:32. (நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".

      *2.நான் TNTJ-வா இல்லை தாருஸ்ஸலாமா?

      என்று பார்க்காதிர்கள் நான் சொல்லும் குரான் வசனங்களும், ஹதீஸ்கள்ளும்.சரியானதா என்று சிந்தியுகள்.

      இயக்கங்களை பார்க்காதீர் நன்மை எதில் உள்ளது என்று பாருங்கள் please...

      28:53. மேலும் (இது- குரான்) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
      3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

      17:15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.

      3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - அல் குரான்

      நான் உங்கள் மனதை பொன்படி சொல்லி இருந்தால். அல்லாஹ்க்கு-கஹா மனிக்கவும்.

      ** உங்கள் சகோதரன் இல்யாஸ் **

      நீக்கு
  9. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
    அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக..

    ….வால் ஜாமத் மற்றும் பாரம்பரிய ஜமாத்-ku

    1.நான் வைத்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

    அல்லாஹ்க்காக கட்டப்பட்ட அனைத்து பள்ளியிலும் இன்ஷால்லாஹ் நான் (ilyas) தொழுவேன்.
    ஆனால் அல்லாஹும் அவன் தூதர் காட்டி தராத வழிமுறைeல் நடைந்தால்?
    அல்லாஹ்விற்காக அந்த இடத்தை புறக்கனிபேன் (நிற்பந்தமான சூழ்நிலைகளை தவிர) அல்லாஹ்விற்காக

    4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள்(சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான் .

    24:47. (நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல.

    33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான்.

    48:13. எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
    58:20. எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.
    3:32. (நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".

    *2.நான் TNTJ-வா இல்லை தாருஸ்ஸலாமா?

    என்று பார்க்காதிர்கள் நான் சொல்லும் குரான் வசனங்களும், ஹதீஸ்கள்ளும்.சரியானதா என்று சிந்தியுகள்.

    இயக்கங்களை பார்க்காதீர் நன்மை எதில் உள்ளது என்று பாருங்கள் please...

    28:53. மேலும் (இது- குரான்) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
    3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

    17:15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - அல் குரான்

    நான் உங்கள் மனதை பொன்படி சொல்லி இருந்தால். அல்லாஹ்க்கு-கஹா மனிக்கவும்.

    ** உங்கள் சகோதரன் இல்யாஸ் **

    பதிலளிநீக்கு