நேரடி ரிப்போர்ட்
நவாப் கோட்டையில் தப்போதைய நிலை என்ன என்பதை பற்றி நமதூர் வாசிகளுக்கு தொரியபடுத்தும் விதமாக நமது நிருபர் குழுவுக்கு வாசகர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நமது நிருபர் குழுவுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது நமது அமீரக நிருபர் அவர்கள் “நாம் ஏன் நிருபர்களை நேரடியாக அனுப்பக்கூடாது?” என்ற வினாவை முன் வைத்தார்.ஆம்! நாம் நிருபர்களை நேரடியாக அனுப்புவோம் என ஆசிரியர் குழுவில் முடிவானது.


எழில் கொஞ்சும்
நவாப் கோட்டை ,இன்று...
திரந்த வெளி
மதுபான கடையாக மாறியுல்லது. பாராமறிப்பு இல்லாமல் கோட்டையின் சுவர்கள் அனைத்தும்
பலுதடைந்து உள்ளது. கோட்டைக்கு இந்திய தொல் பொருள் ஆய்வுக்களத்தின் பராமரிப்பில்
உள்ளது என அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த மாதிரி எந்த ஒரு தோற்றமும் அங்கோ
காணவில்லை.


அதற்கு அந்த
முதியவர் இந்த கோட்டையில் இரண்டு பள்ளி வாசல்கள் உள்ளன. ஒன்று கோட்டையின் மேல்
பகுதியிலும்,மற்றொன்று கீழ் தளத்திலும் உள்ளன.இந்த பள்ளியில்தான் ஜூம்மா
தொழுகையும்,இரண்டு பெருநாள் தொழுகையும் நடைபெற்று கொண்டு உள்ளன.அதற்கு நமது
நிருபர் நல்லது.அப்படியோ செய்து வாருங்க! என்றார்கள். அதற்கு அந்த முதியவர் புன்முறுவளோடு இன்ஷா அல்லாஹ் என்றார்.
குறிப்பு இதை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய அமைப்புகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்பட நமது இணையதளம் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
நேரடி ரிப்போர்ட்-நமது நிருபர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக