Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 3 ஜனவரி, 2013

எங்கே செல்லும் இந்த பாதை...

அபாயகரமாண அறிவிப்பு
நமதூரின் இரு பெரும் ஜமாத்தின் அறிவிப்பு நம்முடைய இம்மை மறுமை வாழ்விற்கு சாதகத்தை உண்டாக்குமா? பாதகத்தை உண்டாக்குமா ? என்பதை உங்கள் மேலான வாக்குகளை பதியுங்கள்.

15 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் , கொஞ்சம் கொஞ்சமாக நம் ஊர் மக்கள் தூய இஸ்லாத்தை அறிந்து அதனை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொள்வதை பிடிக்காமல் மக்களை மீண்டும் அறியாமை காலத்திற்கு அழைத்து சென்று நரக படுகுழிக்கு தள்ளவும், அதிகமான மக்களை ஏகத்துவ சிந்தனை சென்றடைந்துள்ளதை பொறுக்காமல் அவர்களை பயமுறுத்தவும் எடுத்துள்ள சூழ்ச்சி இது. அல்லாஹ்வின் சாபத்திற்கு அவர்கள் அஞ்சிக்கொள்ளட்டும் .அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் . அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் என்பதை விரைவில் அவர்கள் அறிவார்கள் ( இன்ஷா அல்லாஹ் ). முதல் தகவல் பலகை ஓரளவிற்கு சில மக்களைத்தான் சிந்திக்க வைத்தது.இந்த தகவல் பலகையால் ஒட்டுமொத்த ஊரும் இன்ஷா அல்லாஹ் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ள நமதூர் சமாத்தினரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.ஜஜாகுமுல்லாஹ்

    --

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. karuththu koora anaivarukkum urimaiyum vaippum valangapada vendum. intha sakothararin karuththai veliyida enna thayakkam. aasiriyarin pathilai ethirpaarkkum vaasakan.

      நீக்கு
    2. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
      கருத்து உரிமையை பரிப்பதற்காக இந்த இணையத்தளத்தை நடத்த வில்லை.அந்த கருத்து அந்த சகோதரால் நீக்கப்பட்டுள்ளது.இதில் நமது இணையத்தளத்திற்கு சம்மந்த மில்லை.உங்களுடைய தகவலுக்கு நன்றி.

      இப்படிக்கு
      நமதூர் ஆசிரியர் குழுமம்.

      நீக்கு
  3. இந்த அறிவிப்பு பலகை 'இன்னும் கெடுவேன்! என்ன பந்தயம்?' என்று சொல்வது போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. ASALAMUALAIKUM

    Most of the condition not justify , but

    Please think why this board installed now .

    upto yesterday they did not object.TNTJ & THORUL ISLAM used this kaparsthan .

    which incident create them to do this.

    who is the responsible for that TNTJ put the sand upon their head .

    if any body want to blame for this board

    first blame lbktntj , then both jamath.

    பதிலளிநீக்கு
  5. சுன்னத் வால் ஜமாஅத் பெரும்தன்மை சோதிக்கபடுகிறது .

    த த ஜ தங்கள் தலையில் தங்கள மன்னை போட்டு கொண்டது

    மையத்தின் கண்யம் தெரியாத ஜகில் ,

    பதிலளிநீக்கு
  6. பயான் முடிந்த உடன் சுன்னத்துவல் ஜமாத்தை சேர்ந்தவர் ஒருவர் என்னப்பா இது புது பழக்கத்தை உண்டு பண்னுகின்றீர்கள் என்றார். உடனே TNTJ வின் இரத்தம் கொதித்து எழுந்து உங்களை யார் இங்கே வர சொன்னது என்றார்கள். ( இதில் வேடிக்கை என்ன வெனில் அவர்கள் (TNTJ ) இருந்ததே சுன்னத்துவல் ஜமாத் கட்டுப்பட்ட பள்ளி வாசல் என்பதே )உடனே அங்கு இருந்த சுன்னத்துவல் ஜமாத்கார்கள் வெகுன்டு எழுந்தார்கள் . எப்படி இந்த வார்த்தையை அவர்கள் கூறளாம் என்றனர் . பேச்சு வாக்கில் தள்ளு முள்ளு இரு தரப்பிலூம் ஏற்பட்டது . இதில் TNTJ காரர்கள் தங்களுக்கு தாங்களே தங்களின் சட்டையை கிழித்து கொண்டனர். இதில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்தது போல் ஏன் இவர்கள் தங்களின் சட்டையை தாங்களே கிழித்து கொள்கிறார்கள் என்றனர் .


    இதில் ஒரு சிலர் நடு நிலையோடு சொன்ன கருத்து என்ன வெனில்


    இவர்கள் எப்போதும் இல்லாத இன்று பயான் பண்ணுகிறார்களே ஜனாஜா தொழுகையும் இங்கே நடத்த வேண்டியது தான்னே . ஏன்னெனில் இவர்களின் கூற்று படி இந்த பள்ளி நபி வழிக்கு மாற்றமாக உள்ளனர் என்பதாளையா ?


    இந்த பிரச்சனைக்கும் காவல் துறையும் வந்தது .


    இதில் TNTJ காரர்கள் சுன்னத்துவல் ஜமாத் மற்றும் த.மு.மு.க காரர்கள் எங்களை அடித்து விட்டனர் என்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் படுத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் .




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் சகோதரர் நடந்தது என்ன tntj வினர் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று முடிவாகி விட்டது.ஏன் இன்னும் கொஞ்சம்

      எழுதுனா கொறஞ்சா போய்டுவீங்க.


      ஏன் tntj ஜமாத்தினர் தமுமுக அமைப்பினரையும் சுன்னத் ஜமாத்தினரையும் தாக்கி விட்டு அவர்கள் தங்களை தாக்கியதாக போலீசில் பொய் கேசு போட்டதாக சொல்லலாம்.


      அப்றம் tntj காரர்கள் தங்கள் சட்டையை மட்டும் கிழித்து கொண்டது மட்டும் அல்லாமல் பக்கத்தில் நின்ற ந(ன்)டு நிலையாளர்கள் சட்டையையும் கிழித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.


      சுன்னத் ஜமாஅத் காரங்க என்னப்பா என்னிக்கும் இல்லாம இன்று புதுசா பயான் சொல்றீங்க என்று கேட்ட உடன் tntj வினருக்கு இரத்த கொதிப்பு கொதிப்பு வந்தது மட்டும் அல்லாமல் சுகர், இருதய நோய்,புற்று நோய் போன்றவவை வந்து கத்தினார்கள்.



      ஹா ஹா ஹா அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நிறய அவதூறு எழுதி கலக்குங்க

      நீக்கு
    2. இப்படிக்கு உங்கள் சகோதரன் முஹம்மத்

      நீக்கு
  7. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

    ஏகத்துவம் மென் மேலும் லப்பைக்குடிகாட்டில் சிறப்புற்று வளர அதற்க்கு அடிக்கல் நாட்டித் தந்திருக்கும் கிழக்கு மற்றும் மேற்கு ஜமாதினருக்கு என் நன்றிகள் பல.

    உங்கள் சகோதரன்
    முஹம்மத்

    பதிலளிநீக்கு
  8. we need a centralised discussion about pure way of islam, what exactly showing in hadhees, on this issue without any ego. Today everyone could deliver their anger, prestige and anything but tomorrow we need to answer on AAHIRATH that also infront of ALLAHU JALLASHANAHUTHALA.

    Dear Brothers

    I dont know where it will be ended. Ya Allah, Give Hidhayath to everyone.

    (i am ending my note with tears)

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும்
    /////1.சுன்னத் ஜமாத் கொள்கை அடிப்படையில் மையத்தை அடக்கம் செய்ய உறுதி கொடுத்த பின்னர்தான் பள்ளியில் அறிவிப்பு செய்யப்படும்.////
    நமதூர் மருத்துவரான தினகரனின் தாயாரை சுன்னத் ஜமாத் கொள்கை அடிப்படையில் அடக்கம் செய்ய உறுதி கொடுத்தபின்னர்தான் அறிவிப்பு செய்தார்களாக்கும்.

    /////6.ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்தில் பாரம்பரியமாக கபர் அமைப்பது முறைப்படி செய்யப்படவேண்டும்./////
    நபிவழியை விட பாரம்பரியம்தான் அவர்களுக்கு முக்கியமாம் ஜமாத்துக்கு பெயர் மட்டும் "சுன்னத்" ஜமாத்தாம்.பாரம்பரிய ஜமாத்துன்னு பெயரை மாற்றிகொள்ளுங்கள் அதுதான் சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. ததஜவின் பொய்கள்:

    1) குரான், ஹதிஸ் என்று ஆரம்பத்தில் சொன்னது
    2) குரான், ஆதாரபூர்வமான ஹதிஸ் என்று பிறகு சொன்னது
    3) குரான், வஹி அல்லாத விசயங்களில் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற தேவையில்லை, சகபாக்களை கருத்துகளை பின்பற்ற கூடாது என்று சொன்னது
    4) குரானும், குரானுக்கு முராண்படாத ஹதிஸ்(நபி(ஸல்) அவர்களை பின்பற்ற தேவையில்லை) தற்போது நிலை
    நாளை.....

    காசுக்காக மார்க்கத்தை விற்ற பொய்யர்கள் தான் ததஜவினர்.

    பதிலளிநீக்கு
  11. பிஸ்மில்லாஹ்.....

    1.கிழக்கு & மேற்கு பள்ளிவாசல் (நிர்வாகிகள்) மார்க அறிவுல்லாத மடையர்கள்.
    2. நபி வழியை புறம்தள்ளும் மத்கப் வாதிகள்.
    3. சுன்னத் ஜமாஅத் என்று பெயர் சொல்லவே தகுதியற்றவர்கள்.
    4.இஸ்லாத்தை அறியாத அறிவீனர்கள்.

    மறுமைக்கு அன்சுகள் :

    அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள்… அவன் தூதர் பக்கம் வாருங்கள்.........
    9:32. (அல்லாஹ்வின் மார்கத்தை) தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குரான் )

    3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். (அல் குரான் )

    4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடையதூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

    31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (அல் குரான் )

    3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான் (அல் குரான் )

    3172 - எவன் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறானோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவனுக்குப் புகலிடம் கொடுக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. (புஹாரி )

    3500 - முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்
    உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன்(புஹாரி )

    6882. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில்இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.
    என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி )

    பதிலளிநீக்கு