Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 ஜனவரி, 2013

22/01 மீண்டும் அணிதிக்கு உள்ளக்கப்பட்ட நம் சகோதரர்கள்..


வி.களத்தூர் இஸ்லாமியர்களை நசுக்கும் வேளையில் காவல்துரை தீவிரம் காட்டிவருகிறது என தெரிகிறது, இஸ்லாமியர்களை மட்டும் தீவரமாக கைது செய்யும் வேளையில் காவல்துரை தனது ஒருதலைப்பட்சமான நடைவடிக்கையில்  இரங்கி உள்ளது.
பொய்ப் பிரச்சாரம் :
இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை முதலில் இஸ்லாமியர்கள் தான் கல்லை எறிந்தார்கள் அதனாள்தான் பிரச்சையை ஏற்ப்பட்டது என பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி :
நாங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொடர்புக் கொண்டு தகவலை தெரிவித்தோம் அப்போது இஸ்லாமியர்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என தகவல் கொடுத்தார் இல்லை இது பொய் என நாங்கள் கூறினோம்.
ஆனால் பத்திரிக்கையாளர் கூறினார் இஸ்லாமியர்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை தெரிவித்தார்கள் என தகவல் கொடுத்தார்.
சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் வி.களத்தூர் SI மற்றும் மங்களமேடு inspector இருந்தார்கள் ஆனால் பெரம்லூரில் நடந்த பத்திரிக்கை கூட்டத்தில் இஸ்லாமியர்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என பொய் தகவல் கூறி இருக்கிறார். சம்பவ இடத்தில் இருந்த காவல்துரைனர் மவுனம்மாக உள்ளனர்.
காவல்துரை அனைத்தும் இஸ்லாமியர்கள் எதிராக களம் இரங்கி உள்ளனர் என தெளிவாக தெரிகிறது ?
நன்றி வி.களத்தூர்.காம்

2 கருத்துகள்:

  1. Regullar follow of police...Sattam then kadameaia seiyum intha police noingalku ... allha nalla koolea tharuvanaga endru insha allaha duva seevoommmmmmmm....

    பதிலளிநீக்கு
  2. மக்களை காக்கும் காவல்துறை அதிகாரிகளே காவிகளாக மாறினால் இந்த தேசம் எங்கேபோவது போலீஸ் என்றால் காவலர் என்று அர்த்தம் சொல்வார்கள். ஆனால் இவர்களோ சீருடை அணிந்த ரவுடிகள் என்பது வெட்ட வெளிட்சமாக ஆஹிவிட்டது காரணம் காவி சிந்தனை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் காவிகள் செய்யும் அத்தனை கலவரங்களுக்கும் பாதுகாப்பு இந்த காவி காவல்துறையினர் ஆனாலும் இந்த காவிகளின் சதித்திட்டத்தை முஸ்லிம்கள் அறியாமல் உள்ளார்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எல்லாவிதமான சதிகளையும் சர்வ சாதாரணமாக செய்துவரும் இந்த வேளையில் அந்த எதிரிகளை களத்தில் சந்திக்க ஏன் முஸ்லிம்கள் யோசிக்கவேண்டும். காரணம் நாம் நமது வரலாற்றை படிக்காததுதான் எனவே இந்த காவிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஒருகூட்டம் உருவாகும்வரை இந்த பிறடசினையில் நமக்கு தீர்வு இல்லை.இத ஒரு இயக்கமோ,அமைப்போ தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய செயல் அல்ல மாறாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் செய்யவேண்டிய வேலை எனவே இனியாவது முஸ்லிம்கள் ஓரணியில் இருந்து செயல்படவேண்டிய வேலை நிறைய உள்ளது வெறும் மார்க்கத்தை மட்டும் பேசி இயக்கம் நடத்துவது பெரிதல்ல மாறாக சமூதாயம் பாதிக்கப்ப்படும் போது களத்தில் நின்று அதை தடுப்பதற்கான முயர்ட்சியில் ஈடுபடவேண்டும் தயாராகுமா முஸ்லிம் சமூதாயம்
    ஹமீது பைசல்

    பதிலளிநீக்கு