Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நமதூரில் இன்று நகர ஜமாத்துல் உலாமா வெளியிட்டுள்ள நோட்டீஸ்.....

1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்).

2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன் தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.

3. (அவன்தான்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன்.

4. தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே.


5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.

6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!.

7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல. 

அல்குர்ஆன் 1 : 1 - 7


நமது நிருபர்

13 கருத்துகள்:

  1. இவர்கள் lbk news தினமணியை ,தினமலரை விட மோசமானவர்கள் எப்படி என்றால் அவனுக்கு மைனாரிட்டி முஸ்லிமே புடிக்காது ,அனால் இவர்களுக்கு மெஜாரிட்டி சுன்னத் ஜமாத்தே புடிக்காது .அப்படி இல்லை என்றால் என்றாவது அவர்களை பாராட்டி நியூஸ் போட்டார்களா என்றால் இல்லை .ஒன்னும் இல்லாத கட்சி பற்றி குரவே இருக்காது .நமதூர் என்ற பெயரை எடு இல்லை என்றால் லப்பைகுடிகாடு என்ற பெயரை எடு . எங்க கட்சி நியூஸ் என்று மாற்றலாம்

    என்றும் அன்புட
    சாஜஹான்
    துபாய்

    பதிலளிநீக்கு
  2. ஊறிள் எந்த நிஹழ்ச்சிஹல் நடந்தாலும் அதை பற்றி குறைகள் சொல்வதே ஒரே வேளையஹா வைத்து இருக்கும்
    labbaikudikadunews.blogspot.com அவர்களுக்கு நீங்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்ங்க பார்போம்.

    என்றும் அன்புட
    உங்கள் வாசகர் வட்டம்
    துபாய்

    பதிலளிநீக்கு
  3. admin..... idharkum mounam tha badhilo !!!!!!!!!!!!!!!! ivlo naal neenga update panna news ellam unmai nu thane nambi irunthom..

    பதிலளிநீக்கு

  4. அண்ணன் குடிமகன் அவர்களே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் சரியான விளக்கம் தரவில்லை! நான் பிடித்த முயலுக்கு பத்து கால் ,அப்போ நீங்க பிடித்த முயலுக்கு எத்தனை கால்?

    பதிலளிநீக்கு
  5. பதிவாளர் மற்றும் பர்வையலர்கலகு அஸ்ஸலாமு அழைக்கும் மேல கூறிய நமதூர் நிகழ்ச்சி எனது கருத்தையும், கேள்வியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    ஒரு பெண் மஹரம் இல்லாத (தனியாக) அன்னிய ஆண்னுடன் செல்லவதும் மார்க்கம் தடை செய்திருகிறது.கணவனுடன் செல்லுவது தவறு இல்லை.குடுபத்துடன் சென்று ஆண்கள் தனியாகயும் பெண்கள் தனியாகயும் அமர்ந்து தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொள்வது எந்தவிததில் தவறு.

    கேள்வி:

    1. பொதுவாக நமதூரில் பெண்கள் வெளி ஊர் (திருச்சி )செல்கிரர்களே அவர்கள் மஹரம் உள்ள ஒரு ஆனுடதான் செல்கிரர்களா?

    2.பொதுவாக நமதூரில் பெண்கள் பிறர் வீட்டு மய்யத்துக்கு செல்கிரர்களே இதை மார்க்கம் அனுமதிகிறதா?

    3. தற்போது தமிழ் நாட்டு பெண்கள் (கணவன் அனுமதிக்கிறான் என்று செல்லி போராட்டம் என்ற பெயரில் ஒன்று கூடுகிரர்களே இதை மார்க்கம் அனுமதிகிறதா?

    வஸ்ஸலாம்

    அபூபக்கர்

    பதிலளி




    பதிலளி
    அண்ணன் குடிடிடிடிமகன் அவர்களே உங்கள் வீட்டில் யாரும் வெளியூர் பயணம் செல்லவது இல்லையா?இல்லை துணை உடன்தான் செல்கிரர்களா? இல்லை ----- ------ ---- ----?(நீங்கள் இப்படி பதில் அளித்தற்காக )

    மையத் விசியதிக்கு ( ஹதிஸ்) எங்கும் அலைய வேண்டாம் குரானில் பெண்கள் என்ற தலைப்பை நன்றாக விளங்கி ஓதினால் உங்களுக்கு விளங்கும்.

    நான் மேற்கூறிருய முதல் கருத்தை சரி என்று செல்ல வில்லையே! இப்படி செய்தால் தவறு இல்லை என்று தான் சுட்டி காட்டினேன்.

    3வது கேள்விக்கு

    அப்போ நீங்கள் போகும் போர்ரடதிக்கு அடுத்தவன் மனைவியே மருத்துவம் பார்கத்தான் அழைத்து செல்கிர்கள்

    பதிலளி

    தம்பி அபு அவர்களே அயோக்கிய பயா கமல் மாதிரி பேசதிர்கள் அவன் கடவுள் இல்லை என்று சொலவில்லை இருந்தால் நல்லா இறுக்கும் என்று சொல்வான் அதுமாதிரி இருக்கு உங்களுடைய பதில் ..நீங்கள் குரான் அதிசயும் ரஸுல் அவர்களை பின்பற்றுகிர்கள இல்லை என்னையும் என்குடும்பத்தையும் பின்பற்றுகிர்கள ? நான் விபசாரம் செய்தால் நீங்களும் விபசாரம் செய்வீர் கல ? பெண்கள் மையத்திற்கு போக கூடாது என்று உங்களுக்கு தெரிந்தும் இருந்தும் நீங்கள் எப்படி துபாய்ல ஆண்களும் பெண்களும் ஒன்றாய் கும்மி அடிக்கறது சரி என்று எப்படி சொல்லாம் அது தான் விவாதம் இங்க பெண்களுக்கு திரை எதுவும் இல்லை.அதுதான் கருத்து .ரஸுல் ல அவர்கள் காலத்தில் போர் நடக்கும் பொழுது காயம் பட்டவருக்கு மருத்துவ உதவி செய்தார்கள் அதிஸ்ல இறுக்கு .இது பொய் என்றால் சரியான அதிஸ் எனக்கு சொல்லவும் ரஸுல அவர்கள் சொன அதிஸ் பொய் என்று சொல்கிர்களா ?மறுபடியும் சொல்கிறேன் அபு அவர்களே மற்றவர்கள் செய்தார்கள் நானும் செய்வேன் என்று சொலதிர்கள் .இப்ப விவாதம் இந்தனுடைய தலைப்புதான் நல்ல வில்லங்கிகொல வேண்டும்

    பதிலளி

    அண்ணன் குடிமன் அவர்களே நீங்கள் சொன்ன 3வது ஹதிஸ்யே நான் மறுக்கவில்லையே அது ஆதாரபூர்வமான ஹதிஸ் அதை நான் எனது பதிலில் மறுக்கவில்லை அதன் அடிபடையில் மட்டுமே செல்கிரர்களா? இது எனது கேள்வி? இதை நீங்கள் ஏற்று கொள்கிர்களா?இது உங்கள் பர்வையில் தவர? தவறு இல்லையா?
    பதிலளி
    அண்ணன் குடிமகன் அவர்ளளே நீங்கள் கூறிய கருத்து என்னையும் என்குடும்பத்தையும் பின்பற்றுகிர்கள ? நான் விபசாரம் செய்தால் நீங்களும் விபசாரம் செய்வீர் கல? இது தான் உங்கள் பதில் என்றால், இதோ எனது பதில் ஒரு ஹதிஸ்ய் நாம் ஏற்க மறுக்கிறோம் என்றால் அதன் அறிவிப்பாளர் எப்படி பட்டவர் என்பதை பார்த்து நண்பகதக்கதா என்று சிந்தித்து ஏற்று கொள்கிறோம். நீங்கள் ஒரு கருத்தை கூறி அதன் படி நீங்கள் நடந்து கொள்கிர்களா என்று கேட்டால், நீங்கள் என்னை பின்பற்றிர்களா? இல்லை கூரானும் ஹதிசும் பின்பற்றுங்கள் ? என்று செல்கிரிர்கள் அப்படி என்றால் நீங்கள் கருத்து கூறுவதை நிருத்திவிடுகள் ஏன் என்றால் நீங்கள் அதற்கு தகுதி அற்றவராகா ஆகி விடுகிறீர்.
    பதிலளி
    தம்பி அபு அவர்களே நீங்கள் வந்து நான் பிடித்த முயலுக்கு பத்து கால் என்று சொல்விங்க .நீங்க ஒரு கருத்து சொல்ல வந்தால் அந்த தலைப்பை நல விளங்கி கொண்டு பின்னர் கருத்தை வெளி விடுங்க.நீங்கள் மற்றவர்கள் செய்தார்கள் நானும் செய்வேன் என்று சொலதிர்கள் .அல்லா இதிலிருந்து உனையும் என்னையும் காப்ற்றுவனாக .
    பதிலளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் குடிமகன் அவர்களே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் சரியான விளக்கம் தரவில்லை! நான் பிடித்த முயலுக்கு பத்து கால் ,அப்போ நீங்க பிடித்த முயலுக்கு எத்தனை கால்?

      நீக்கு
  6. அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
    .
    அஸ்லாமு அழைக்கும்

    என் அன்பான லப்பைகுடிக்காடு
    நகர ஜமாத்துல் உலாமாகளுக்கு நன்றியும் ,பாராட்டையும நான் கூறுகின்றான்.

    1.தாயத்து கட்டிக்கொள்வது தவறு,
    நூல் முடிவது தவறு மார்கத்திற்கு புறமானது என்று மக்களுக்கு தெளியு படுத்தி உள்ளார்காள்.

    2. அதே போல் அபு ஹசன் அவர்கள் எழுதிய (3.4.13) அன்று திருமண நாகரீகம் என்றத் தலைப்பில் உள்ள திருமணதில் மார்கத்திற்கு புறமான வீண் விரையத்தையும்.
    மக்களுக்கு தெளியு படுத்த வேண்டும்.


    7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை (திரு குரான் ).

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.(திரு குரான் )

    விண் விரயம் செய்பவன் சைத்தானின் நண்பன் ஆவான் (திரு குரான் )
    by
    abu saaliha

    பதிலளிநீக்கு

  7. அஸ்ஸலாமு அழைக்கும்
    உங்களால் மட்டுமே முடியும்
    (t jamath,da jamath,lbk news,
    paap front and back)
    அப்பன் புள்ளைய பிரிப்பது
    கணவன் மனைவியை பிரிப்பது
    ஆக மொத்தம் பிரிப்பது எளிது
    உங்க வாழ்கையில் எதயாவது
    சேர்த்தல்
    அல்லது ஊருக்கு எதை யாவது
    நல்லதை செய்ததை கூர முடிஉமா?

    நீங்கள் நினைப்பதைத் தெரியப்படுத்துங்கள்
    nandri
    namadooran

    பதிலளிநீக்கு
  8. down! down! labbaikudikadunews.blogspot website. down! down!

    பதிலளிநீக்கு
  9. Coments kudutha
    kattura yeludureengale
    ungalukku lbk news kararkalukku vera velaye illaya?
    kurai solrathu mattum thaan ungal velaya?
    Ama Ama Appathan coments varum.
    Yenna polappu idu.

    Nee romba pe masss
    ayiteenga poi solrathil
    yellam valla iravan thaan Anaivarayum kaapatra vendum.


    Nandri
    manithan
    lbk

    பதிலளிநீக்கு
  10. MR janab Abu baker avarkalin badil arumai
    piramatham nandri.

    ivanga badil taramatanuva summa rambam podurathu yetavathu hatis solrathuiduthan velai
    nerana badil kidayave kidaiyathu

    ayokkiyan
    lbk news karan yerumai madiri badil taran

    பதிலளிநீக்கு
  11. power cut madiri
    lbk news

    manithan manathai purinthu kollatha kootam lbk news

    mele yeluthyathai nanum sari yengiren

    sathik batcha
    sharjah

    பதிலளிநீக்கு
  12. அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள நமதூர் சகோதரர்கள் அனைவருக்கும், இன்றைக்கு இந்த இணைய தளத்தை அநாகரிகமாகவும், அசிங்கமாகவும் விமர்சிக்கும் அனைவரும் ஒன்றை சிந்திக்க வேண்டும். இதற்கு முன்பும் நமதூர் பெயரில் பல இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு ஜமாத் அல்லது இயக்கம் அல்லது கட்சி சார்-பாக நடத்தப்படுவதால் அதை சார்ந்தவர்கள் மட்டுமே அதை பார்ப்பதால் பொது கருத்து வேறுபாட்டிற்கு வழி இல்லாமல் போய்விட்டது. இந்த இணையதளம் மட்டுமே எல்லோரது கருத்துக்களையும் வெளியிடுவதாலும், யார் நடத்துகிறார்கள் என்று இதுவரை தெரியாத காரணத்தாலும், எல்லா மக்களாலும் அதிகமாக பார்க்கப்படுகிறது.
    இதில் வரும் கட்டுரைகளுக்கு விமர்சனம் செய்பவர்கள் கண்ணியத்தை கடைப்பிடித்தல் நலம். உங்கள் கருத்துக்களையும்,பதில்களையும் அழகான முறையில் சம்பந்த பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். இதில் மட்டுமே ஜமாத்துகள்,இயக்கங்கள்,கட்சிகள் பாகுபாடு இல்லாமல் மார்க்க மட்டும் ஊர் பொது பிரச்சனைகளை அனைவரும் படித்து கருத்துகள் எழுதுகிறோம். இதற்கு எதிராக ஜமாத்-துகள் பிரசுரம் இடும் அளவிற்கு போனதே இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.அல்லாஹ்விற்கே எல்லா புகழும். இதே போல அனாச்சாரங்கள்,பித் அத்-கள்,திருமண வீண்விரயங்களுக்கு எதிராகவும் இவர்கள் பிரசுரம் இட்டால் நமதூர் முழுதும் விரோதங்களை மறந்து அனைவரும் சகோதரர்களாக தூய இஸ்லாத்தின்பால் விரைவில் ஒன்றிணையலாம், இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு