Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 ஏப்ரல், 2013

எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?

எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?
கடந்த சில வருடங்கலகவே இந்த மில்லத் கல்வி அறக்கட்டளை நமதூர் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில் கல்வி உதவித்தொகை மற்றும் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் போன்ற சமுதாய பணிகளை துரிதமாக இன்றலவும் செய்து வருவது தாங்கள் அறிந்ததே!
இதன் மூலம் இன்று நமதூரின் ஏழை எளிய மாணவர்கள் வாழ்க்கைத்தரம்
உயர்த்தி அவர்களின் குடும்பங்களுக்கு ஒளியேற்றி வாழ்வதாரத்ததை மிளுட்டியது இந்த அறக்கட்டளையும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படி பயணித்து வந்த அறக்கட்டளை தற்போதைய அறிவிப்பால் இனி வரும் காலங்களில் ஏழை எளிய மக்கள் அதிம் பயணடைவார்களா என்பது நம்முடைய மனதில் எழும் கேள்வி குறியாக உள்ளது. 
நமதூரில் நடுத்தர குடும்பத்தில் படிப்பவர்கள் பலர் இருக்க அமீரகத்தில் உள்ளவர்களுக்கு போதுமான வாழ்வாதாரம் அவர்களுக்கு உண்டு ஆனால் உரில் உள்ளவர்களுக்கு உங்களை போன்ற அறக்கட்டளை எதிர்பார்ப்பில் தான் பலர் உள்ளனர். எனவே உங்கள் பெருளாதாரத்ததை இது போன்று செலவுகள் செய்யாமல் இல்லாத ஏழை குழந்தைகள் மட்டும் பயனளிக்க வேண்டும் என்பதுதான் இந்த அறக்கட்டளை ஆரம்பக்கப்பட்ட நோக்கம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்...
மில்லத் அறக்கட்டளை கொடுத்த அறிவி்ப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமதூர் (லப்பைக்குடிகாடு)  மாணவ மாணவிகளின் கவனத்திற்கு !


மில்லத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமதூர் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டுநடைபெற இருக்கும் நமதூர் குடும்பம் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது,ஆகயால்மாணவ மாணவிகள் தங்களின் மதிப்பெண் பட்டிய கீழ்கண்ட மின் அஞ்சலுக்கு அனுப்பவும் :millathtrustlbk@gmail.com
அல்லது )  நேரில் கொடுக்கவும்.
மதிப்பெண் பட்டியல சமர்பிக்க கடைசி நாள் : 20-04-2013இந்த தேதிக்கு மேல் வரும் மதிப்பெண் பட்டிய ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

இப்படிக்கு
மில்லத் கல்வி அறக்கட்டளை.
தொடர்புக்கு : ஜாவித் (துபை) – 050 1262063 ,ஷாஹுல் ( அபு தாபி ) -055 7429108


நமது நிருபர்.

36 கருத்துகள்:

  1. ஏன்டா பரதேசிங்கள இல்லாதவங்களை படிக்க வைகடனா படுச்சவங்களுக்கு பரிசுதரிங்கலா எப்படி டா ஒங்களுக்கு காசு தராங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Peyar Theriyadha ......... Annanukku!!

      Naangal Illavargalukkum Kalvikkana Udhavi Seivoam. Nandraga Padikkum Maanava matrum Maanavigalukku (Avargal Ezhaiyaga Iruppinum Sari Selvandhargalaga Iruppinum Sari) Ookuvikkum Poruttu Parisum Vazhanguvoam. Idhil Ungalukku Edhavadhu Sandhegam Iruppin Pls Contact Me.FACE TO FACE OR MOBILE.

      By
      VMN. Shahul Hameed Maideen
      +971-55-7429108.

      நீக்கு
    2. பெயர் கூட சொல்ல துப்பில்லாத சகோதரர் அவர்களுக்கு.(என் மார்க்கம் அனுமதி தந்து இருந்தால் நானும் உங்கலைபோல் சொல்லிருப்பேன்)

      கேள்வி கேட்பது உங்கள் உரிமை (ஏன் என்றல் அது உங்கள் பணம்)
      பதில் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை (அதுக்கு பொறுப்பு தாரிகள் நாங்களே)
      நாங்கள் வெளியிட்ட அறிவிப்பின் விளக்கம்.

      நமதூர் மாணவர்கள் அவர்கள் எங்கு படித்தாலும் நன்றாக படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு (அவர்கள் அதிக மதிப்பெண் பெற) நாங்கள் ஊரிலும் , அமீரகத்திலும் பரிசு பொருள் வழங்கி வருகிறோம்.இதை உங்கள் நடுநிலை பார்வைக்கு தவறாக பட்டல் நீங்கள் சரி செய்ய வேண்டியது உங்கள் கண்களை தான். மற்றவர்களை அல்ல!

      மேலும்

      நாங்கள் நமதூரில் கல்வி பயில பொருளாதார உதவி கேட்கும் அணைத்து மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். தவிர அதை மறந்து நாங்கள் அமீரக மாணவர்களுக்கு மட்டும் உதவி செய்ய வில்லை.என்பதை நினைவில் கொள்க

      Regards
      Javith Basha
      0097150 1262063

      நீக்கு
    3. அஹமது சுல்தான்13 ஏப்ரல், 2013 அன்று PM 7:51

      நிருபர்கள் கவனத்திற்கு,

      அணைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்பட்ட பின்பே வெளியிடப்படவேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.

      எ.கா. "ஏன்டா பரதேசிங்கள" (ஊதியம் கொடுக்கின்ற முதலாளி தன்னுடைய தொழிலாளியை இவ்வாறு திட்டினால் "முதலாளித்துவம்" என்று கொடிப்பிடிக்கக்கூடிய இக்காலக்கட்டதில் தன்னுடைய பெயரைக்கூட வெளியிட தயங்கும் இச்சகோதரரின் கருத்து மட்டுறுத்தப்படவேண்டும்).

      நீக்கு
  2. ஜாவித் , ஷாகுல் இவங்க ரெண்டு பேரும் நல்ல சிந்தனைவாதின்னு நினச்சா இவங்களும் சரி இல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Peyar Theriyadha ......... Annanukku!!

      Sari Illai Enbadhanai Edhai Vaithu Solgireengal Endru Ungalal Vilakki Koora Mudiyuma????????????

      By
      VMN. Shahul Hameed Maideen
      +971-55-7429108

      நீக்கு
  3. சகோதரர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,


    எனக்கும் இந்த செய்தி ஈமெயில் மூலமாக வந்திருந்தது.என் மனதில் ஏற்ப்பட்ட ஆதங்கத்தை கட்டுரையாளர் அருமையாக பிரதிபலித்துள்ளார்.அமீரகத்தில் குடும்பத்தோடு இருப்பவர்கள் என்ன இல்லாதப் பட்டவர்களா??அவர்களை ஊக்குவிக்க.இவர்களை நீங்க ஊக்குவிப்பதற்கு பதில் நமதூரில் இல்லாதப் பட்டவர்கள மேலும் இருவருக்கு உதவி அளிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Peyar Theriyadha ......... Annanukku!!

      Kurai Koori, Puram Pesi Thiribavargalukku Keaduthan! Enum Allahvin Thiruvasanatthai Ninaivir-kollavum,

      Kalvi Udhavi Enbadhu Vearu, Okkappaduthuthal Enbadhu Vearu, Irandaiyum Pottu Kulappikkondu Matravargalayum Kulappa Veandam Endru Ittharunatthil Keattuk-Kolgirean.

      Idhil Ungalukku Edhavadhu Sandhegam Iruppin Pls Contact Me.FACE TO FACE OR MOBILE.

      By
      VMN. Shahul Hameed Maideen
      +971-55-7429108.

      நீக்கு
    2. சகோதரர் சாகுல் நான் பதியும் என்னுடைய கமெண்ட் அனைத்திலும் என்னுடைய பெயரை முஹம்மத் என்று குறிப்பிடுவது வழக்கம்.நேற்று என்னவோ பெயர் குறிப்பிட மறந்துவிட்டேன்.மரதி எனபது மனிதனின் இயல்புதானே.



      சகோதரர் இந்த பதிவு உங்களை குறை சொல்ல பதியப் பட்டதல்ல.கட்டுரை எழுதிய சகோதரர் அவர்கள் மில்லத் கல்வி அறக்கட்டளை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் //இன்று நமதூரின் ஏழை எளிய மாணவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தி அவர்களின் குடும்பங்களுக்கு ஒளியேற்றி வாழ்வதாரத்ததை மிளுட்டியது இந்த அறக்கட்டளையும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது//



      நமதூரில் தேவையுடையோர் எண்ணிக்கை எவ்வளவோ உள்ளது.அவர்களுக்கு உங்களின் பங்களிப்பை அதிகமாக வழங்குவதை விட்டு விட்டு அமீரகத்தில் குடும்பத்தோடு நல்ல நிலையில் வாழ்பவர்களை நீங்கள் ஊக்கம் அளிக்கப் போவதாக நீங்கள் அறிவித்ததாள் தான் இந்தக் கட்டுரையை சகோதரர் எழுதியுள்ளார். நீங்க அவர்களுக்கு ஊக்கம் அளித்தாலும் அல்லது அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு நல்ல கல்வி அளிக்க அவர்கலுக்கு வசதியுள்ள பெற்றோர்கள் இருக்கிறார்கள்.அதை நீங்கள் கருத்தில் கொண்டு ஊரில் உள்ள ஏழை எழிய சகோதரர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.இது தான் ஒரு அறக் கட்டளை செய்ய வேண்டிய தலையாய பணி.அல்லாஹ் உங்களின் முயற்சிக்கு நற்க்கூலி அளிப்பானாக

      உங்கள் சகோதரன் முஹம்மத்



      நீக்கு
  4. Tamilnattil Pirandhu Thamil-a kooda sariyaaga padikka theriyadha nirubar avargalukku !!!!

    மாணவ , மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது endruthan MET arivippu Seidhu Ulladhu, Thavira Neengal Kooruvadhu Poandru பெருளாதாரத்ததை Veen selavu edhum seiyyavillai enbadhanai idhan moolam therivitthu kolgirean.

    "I am only responsible for what I say, Not for what you understand"

    by
    VMN.Shahul Hameed Maideen
    +971-55-7429108

    பதிலளிநீக்கு
  5. அஹமது சுல்தான்13 ஏப்ரல், 2013 அன்று PM 7:16

    இந்த மில்லத் கல்வி அறக்கட்டளையின் பல்லாண்டுகால கல்விச்சேவை நாம் அனைவரும் அறிந்ததே, இவ்வரக்கட்டளை மூலம் பயன் பெற்ற பலர் தாம் பெற்ற / பயனடைந்த கல்விச்செல்வதை மட்ற்ற தேவையுடைய மாணவர்களும் பயன்பெறும்பொருட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களால் இயன்ற உதவியை செவ்வனே செய்து வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

    இவ்வரக்கட்டளையின் இந்த அமீரக வாழ் நமதூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் இப்பரிசின் நோக்கம் "ஊக்கப்படுத்துதலே"யன்றி, "கல்வியுதவி" செய்தல் அன்று.

    மாறாக இந்நிகழ்வு இங்குள்ள பெற்றோர்களை கல்வியுதவி செய்ய தூண்டும் தளமாக அமையும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை (அவ்வாறே நடந்தும் உள்ளது).

    இது போன்ற நிகழ்சிகளை குறை கூறி பின்னூட்டம் இடுவது மற்றவர்களை தயக்க நிலைக்கு (Discouragement) இழுத்துச்செல்லும் என அஞ்சுகிறேன்.

    இவன்

    அஹமது சுல்தான்
    (இந்த அறக்கட்டளைக்க்கு முற்றிலும் சம்மந்தமட்ட்ற (NOT EVEN DONATING TO MET) ஒரு சாமானிய விமர்ச்சகன்)

    பதிலளிநீக்கு
  6. இப்படி தேவை இல்லாமல் மூக்கை (லப்பைகுடிகா டு/நியூஸ் நடத்துனருக்கு ) நுழைக்க உனக்கு முகம் இருக்கா உன் பேரு என்ன
    நீ உண்மையில் முஸ்லிம் தானா ? அல்லது காபிரா...

    பதிலளிநீக்கு
  7. பொரபோக்கு -1 பெயரில்லா13 ஏப்ரல், 2013 11:41 AM
    ஏன்டா பரதேசிங்கள இல்லாதவங்களை படிக்க வைகடனா படுச்சவங்களுக்கு பரிசுதரிங்கலா எப்படி டா ஒங்களுக்கு காசு தராங்க

    பொரபோக்கு -2 பெயரில்லா13 ஏப்ரல், 2013 11:57 AM
    எனக்கும் இந்த செய்தி ஈமெயில் மூலமாக வந்திருந்தது.என் மனதில் ஏற்ப்பட்ட ஆதங்கத்தை கட்டுரையாளர் அருமையாக பிரதிபலித்துள்ளார்.அமீரகத்தில் குடும்பத்தோடு இருப்பவர்கள் என்ன இல்லாதப் பட்டவர்களா??அவர்களை ஊக்குவிக்க.இவர்களை நீங்க ஊக்குவிப்பதற்கு பதில் நமதூரில் இல்லாதப் பட்டவர்கள மேலும் இருவருக்கு உதவி அளிக்க முடியும்.

    பதிலளி

    பெயர் இல்லாத (முகவறி இல்லாத)பொறம்போக்கு நாயே!! உனக்கு என்னடா தெரியும் மில்லத் கல்வி அறக்கட்டளை பற்றி நான் எதில் தான் படித்தேன் எப்போது நல்ல நிலமையில் இருக்குறதுக்கு காரணம் மில்லத் தான்,தேவை எல்லாமல் தலை இட்டால் (சைபர் குற்றத்தில்) கைது செய்ய படுவீர்கள் .

    இவண்

    நாசர்,
    சவுதி அரேபியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருபோதும் அல்லாஹ் விதித்தைதை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய பாதுகாவலன். என்று நபியே நீர் கூறும்.
      அல் குரான் 9:51

      நீக்கு
    2. //பொரபோக்கு -2 பெயர் இல்லாத (முகவறி இல்லாத)பொறம்போக்கு நாயே!! உனக்கு என்னடா தெரியும் மில்லத் கல்வி அறக்கட்டளை பற்றி நான் எதில் தான் படித்தேன் எப்போது நல்ல நிலமையில் இருக்குறதுக்கு காரணம் மில்லத் தான்,தேவை எல்லாமல் தலை இட்டால் (சைபர் குற்றத்தில்) கைது செய்ய படுவீர்கள் //

      சகோதரர் நாசர் உங்களிடம் என் முகவரி தந்தா எங்க ஊட்டுக்கு நீங்க என்ன ரேசன் கடையிலிருந்து அரிசி பருப்பு வாங்கி கொடுக்கப் போறீங்களா??. நீங்க எந்த நிலைமையில் வேண்டுமானாலும் இரி அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.என்னுடைய கம்மேண்டில் நான் எப்பொழுதும் யாரையும் தவறான வார்த்தை கொண்டு பேசியதில்லை.முதலில் மரியாதையாக பேச கற்றுக் கொள்.அப்புறம் கமெண்ட் போடுங்க சரியா??.நீ சைபர் கிரைம்ல கம்ப்ளைன் பண்ணு நான் உங்கள பத்தி வருமான வரிதுரைல கம்ப்ளைன் பண்றேன்.


      முஹம்மத்

      நீக்கு
  8. அப்பன் பேரு தெரியாத நாயே நீ செத்து ட்டால் கூட உன் குடும்பத்தை மில்லத்தும் , நமதூர் குடும்பம் சேர்ந்து காப்பாத்தும் டா அப்படி பட்ட வர்கள் அதில் உள்ளார்கள் .
    இப்படிக்கு
    அதனால் நன்மை அடைந்தவன்
    சாதிக் பாஷா
    ஓமன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அண்ணா நீங்க சரிய சோன்னிங்க சுப்பர்.... அதை தான் நானும் சொல்றேன் இறந்து போன குடும்பத்துக்கும் இல்லாத குடும்பத்துக்கும் தான் செய்வாங்கனு ஆஆனாஆஆஆ இப்ப Gift வாங்குரவங்கா உங்கப்பார்வைக்கு?

      நீக்கு
    2. //அப்பன் பேரு தெரியாத நாயே நீ செத்து ட்டால் கூட உன் குடும்பத்தை மில்லத்தும்//

      சகோதரர் சாதிக் மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் .அப்படி என்றால் உங்களுக்கு உங்க அத்தா பேரு தெரியாதா??.ஏன் இந்த கேள்வி கேக்கறேன்னா உங்களை நமதூர் குடும்பமும்,மில்லத் கல்வி அறக்கட்டளையும் தான் காப்பாற்றியதாக சொல்றீங்களே அதுக்குதான்!!!.அழகான முறையில் வாதம் செய்தால் அழகான வார்த்தை கிடைக்கும் தாறுமாறா பேசினா அதேதான் உங்களுக்கும் சகோதரர்.

      முஹம்மத்

      நீக்கு
    3. அதனால் நன்மை அடைந்தவன்
      சாதிக் பாஷா
      ஓமன்

      reply for this

      அண்ணா நீங்க சரிய சோன்னிங்க சுப்பர்.... அதை தான் நானும் சொல்றேன் இறந்து போன குடும்பத்துக்கும் இல்லாத குடும்பத்துக்கும் தான் செய்வாங்கனு ஆஆனாஆஆஆ இப்ப Gift வாங்குரவங்கா உங்கப்பார்வைக்கு?

      நீக்கு
  9. ஒருபோதும் அல்லாஹ் விதித்தைதை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய பாதுகாவலன். என்று நபியே நீர் கூறும்.
    அல் குரான் 9:51

    பதிலளிநீக்கு
  10. மிலத் அறக் கட்டளை என்றால் என்ன அந்தனுடைய உல் நோக்கம் செயல் பாடு என்ன ஏழை எள்ளிய மக்களை படிக்கச் வைபதருக்கு இப் பன்னம் உதஊம் என்று சொல்லி எங்க கிட்ட வசூல் செய்து இப்ப துபாய் ல எந்த ஏழை மக்கள் படிகிரனாக இப்ப பரிசு தருகிறாய் .நீ வந்து பொது பனி காக வசூல் செய்தால் அந்த பணம் எந்த காரியத்திற்கும் உதவலாம் . இந்த மிலத் அற கட்டளை ஏழை மக்களுக்கு மட்டும் உதுவும் என்று சொல்லி பணம் வசூல் செய்தாய்.கழுதை வேஷம் போட்டால் கழுதை போல கத்துன்னு அதை விட்டுட்டு நாய்போல கத்த கூடாது .துபாய்ல கொடுகர அன்பளிப்பை உடனடியா நிறுத்து .இது அர்ரம் இங்க ஊக்கு விக்க அத்தா அம்மா இருகாங்க ஊர்ல ஊக்கு விக்க அத்த அம்மா இல்லாமல் இருகாங்க இந்த பணத்தை அங்கே தயவு செய்து அங்கே கொடுங்க இந்த அமைப்பு பணம் ஏழை மக்களுக்கு மட்டும் சேர வேண்டும் நல படித்தாலும் சரி பணம் உள்ள மக்களுக்கு இ பணம் உதவகூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Assalamu Alaikkum.

      Thangalukku Edhavadhu Sandhegam Iruppin Millath Nirvagigalai Thodarbu Kollavum.

      Ippadi Muzhuvadhum Theriyamal Manadhirpattadhai Ellam Ezhudhadheergal (Neengal Sonnavatrirku Neengale Poruppudhari Enbadhanai Ninaivir Vaithu-kollungal).

      By
      VMN.Shahul Hameed Maideen
      +971-55-7429108

      நீக்கு
  11. ya allaha nee than namthur makalai neervale katuvayaga...Ennum Namathur kudumbam program thaveya? Vabasharathku neengal thunai povateergal Allaha kapatruvan....namathur kudumbam Islathurku Yatratha?

    பதிலளிநீக்கு
  12. அடுத்த தடவ வசூலிக்க வரும்பொது மரக்காமல் இந்த அமீரக கல்வி ஊக்குவிக்குரதை சொல்லவும், மக்கள் அதிக நன்கொடை தர காத்திருக்கிரார்கள்

    பதிலளிநீக்கு
  13. அடுத்தவன் வீட்டு பணமே, எங்க மில்ல்த் பரிசே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Solla Ninaippadhai Thelivaga Sollavum.

      Ippadi Arai Kuraiyaga Illamal.....

      Sandheagam Iruppin Udane Thodarbu Kollavum.

      By
      VMN.Shahul Hameed Maideen

      நீக்கு
    2. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்

      நீக்கு
  14. இன்ஷா அல்லாஹ் குர்ஹானும் ஹதீசும் பின்பற்றாத எந்த ஒரு அமைப்புக்கும் ஒரு ரூபாய் பைசா கூட தராமல் நாம் அனைவரையும் , நமதூர் மக்களையும் அல்லாஹ் காப்பாற்றுவாயாக என்று பிரத்தனை செய்வோம்.......(எ.கா ) தீன் இயக்கும் ,மில்லத் கல்வி, நமதூர் குடும்பம் & சுன்னத்துல் வல்ஜமாஅத்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thangalukku Therindha Qur-aan Matrum Hasheesai Vilakki Sollungal. Naangal Pinpatta Udhaviyaga Irukkum.

      By
      VMN.Shahul Hameed Maideen

      நீக்கு
  15. மிலத் கல்வி அவர்களே தயவு செய்து ஊக்கு விக்க ,ஊசி பாசி மணி விக்க துபாயில் உள்ள மக்களுக்கு இநத அமைப்பு பணத்தை செலவிட வேண்டாம் .இந்த அமைப்பு பணத்தை இல்லாத மக்களுக்கு செலவிடுங்கள் .சட்டைல் ஊக்கு மாற்றி கொண்டு போகும் மாணவர்கள் நம்மா ஊர்ல சகதோர்கள் இருகாங்க இ பணத்தை அங்கே செலவிடுங்கள் .தயவு செய்து கேட்டு கொள்கிறன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Assalamu Alaikkum.

      Thangalukku Edhavadhu Sandhegam Iruppin Millath Nirvagigalai Thodarbu Kollavum.

      Ippadi Muzhuvadhum Theriyamal Manadhirpattadhai Ellam Ezhudhadheergal (Neengal Sonnavatrirku Neengale Poruppudhari Enbadhanai Ninaivir Vaithu-kollungal).

      By
      VMN.Shahul Hameed Maideen
      +971-55-7429108

      நீக்கு
  16. INSHA ALLAH WE HOPE MILLATH WILL BE RECONSIDER ABOUT THIS ISSUE FROM NEXT YEAR.

    பதிலளிநீக்கு
  17. assalamu alaikum. Intha matter tha va ra na visayam alla. Kalvi kaga uthavum nal ullangalai en nigal chi in mulam melum athiga padutha ithu oru nalla vai pu. Nalla thoru muyar chi. Pothu visam endraley karuthukal,vimar sanam, varum athai patri kavalai padamal neegal unga ludaiya paniyai men melum sira paga seiya thuva seipavanaga. B.D.SHAHUL HAMEED.

    பதிலளிநீக்கு