Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஒரு இலட்சியம் இரு பிரிவு ... ஏன் ?!

சென்று சேரவேண்டிய தெளிவான இடம் எது என்று தெரிந்த பிறகும் சென்று சேர்வதற்கான முறையான வாகனம் வந்திருந்தும்...

ஒன்று சேர்ந்து பயணிக்கும் ஒற்றுமையில்லாத காரணத்தினால் தனித்தனியே , நியாயம் பேசி , காரணம் காட்டி பிரிந்து நிற்கின்றனர்...

எதற்காக மெஜாரிட்டியை காட்டவா ? !... ஏன் நம்மிடம் ஒற்றுமை இல்லை ?!...




நன்றி முக நூல் நண்பர்

2 கருத்துகள்:

  1. உங்களின் தைரியம் என்னை மிகவும் கவர்ந்தன. உங்களன் சேவை மிகவும் நன்றாக
    உள்ளது .
    நேரம் கிடைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்
    செந்தில் நாதன்
    ஆர் எஸ் எஸ் கூட்ட அமைப்பாளர் தொழுதூர்
    எ-மெயில் senthikumar@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. சென்று சேரவேண்டிய தெளிவான இடம் எது என்று தெரிந்த பிறகும் சென்று சேர்வதற்கான முறையான வாகனம் வந்திருந்தும்...

    ஒன்று சேர்ந்து பயணிக்கும் ஒற்றுமையில்லாத காரணத்தினால் தனித்தனியே , நியாயம் பேசி , காரணம் காட்டி பிரிந்து நிற்கின்றனர்...

    ANNA KAWALAIYA VIDUNGANA NAAMA OTTRUMAIYAHA ERUPPOM,WEPSITE NADATHUM ANNA
    NAAN UNGNGA WASAHER NAAMA ETHAUTHU POTHU MAKKALUKKU SEIYANUM NEENGA SHOLLUNGA, ANNAA EWWALA UO NAALAIKKUTHAN NAAMA MATHAUNGALAI KORI SHOLLIYE WALARUWOM NAAMA ETHAUTHU SEIYANUM SHOLLUNGA

    பதிலளிநீக்கு