Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 ஏப்ரல், 2013

நூல் முடி அஜரத் தேவை.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
     
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.  யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவர் அல்லாஹுவுக்குஇணை கற்பித்து விட்டார்கள்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல்  அஹ்மத்-16781.
        நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவருடைய காரியத்தைஅல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான்யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தைநிறை வேற்றமாட்டான்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல்  அஹ்மத்-16763.
         வணக்கத்திற்குறியவன் நாயன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்று ஈமான்கொண்டுசாட்சியும் அளித்துள்ள நாம்அல்லாஹுவுக்கு பயந்தவர்களாக அல்லாஹுவின் மீதுமட்டும் நம்பிக்கை கொண்டு வாழ்வு நடத்த உறுதியோடு இருப்போமாக.


        அன்பு விசுவாசிகளேநமதூரில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு பதிவு செய்கின்றேன்முழுமையாகவிசாரித்த பின் நான் அறிந்த உண்மை சம்பவத்தை நமதூர் விசுவாசிகளான உங்கள் பார்வைக்கு விடுகின்றேன்.
        லெப்பைக்குடிகாடு கிழக்கு மஹல்ல நிர்வாக கட்டுப்பாட்டில் வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை பிற்பகல்பொழுதில்பெண்களுக்கான மார்க்க பயான் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருவது நாமெல்லாரும்அறிந்ததேநடைபெறும் பயான்களில் 30-40 பெண்கள் எப்போதும் கலந்து பயனடைந்து வருகின்றார்கள்உள்ளூர்ஆலிம்கள்வெளியூர் ஆலிம்கள் இன்னும் பெண் ஆலிமாக்கள் இவர்களை வரவழைத்துநமது வீட்டுப்பெண்களை மார்க்கத்தின் பால் சிந்திக்க வைக்க மஹல்ல நிர்வாகம் எடுக்கும் முயற்சியை பொதுமக்களாகியநாம் பாராட்டக் கடமைபட்டுள்ளோம்
        இரண்டு வாரத்திற்கு முன் வெளியூர் (ஆண்ஆலிம் ஒருவர் வந்து பயான் செய்துள்ளார்.
        அவரது பயானில் தாயத்து கட்டிக்கொள்வது தவறில்லை என்றும்அதை பிறர் கானும்படித்தான்தொங்கவிடக்கூடாது என்றும்கட்டிய தாயத்தை மறைத்து இடுப்பில் வைத்துக் கொள்ளனும் என்றும்உபதேசித்திருக்கின்றார்இந்த கருத்தை அவர் சொல்லும் வேலையில்பார்வையாளர்களின் சலசலப்பைஅமைதிபடுத்தி  விளாவாரியாக சொந்த விளக்கத்துடன்யாதொரு ஹதீஸையும் ஆதாரம் காட்டாமல், தாயத்துகட்டிக்கொள்வது ஷைத்தானிடமிருந்து பாதுகாத்து கொள்ள இதுவே சிறப்பானது என்று கூறி நமதூர் பெண்களின்மனதில் பாவமான காரியத்தை பதியும்படி பயான் செய்துள்ளார்.
        பயானுக்கு வந்திருந்த ஓர் இளைய குடுப்பத் தலைவிமேலே சொன்ன விஷயத்தை மறுக்கும் எண்ணத்துடன்தாயத்து பற்றி தான் அறிந்த நபிமொழியை ஆலிம் பெருந்தகையுடன் சொல்லி விளக்கம் கேட்டிருக்கின்றார்தாயத்தை மக்களிடம் மறைத்துக் கொண்டால்அல்லாஹ்விடம் மறைப்பது எப்படிஎன்றும் கேட்டார்ஆலீமுக்கு வந்ததே கோபம்தான் சொன்னதை மறுக்கும் அளவுக்கு ஆச்சா!, பயான் சொல்லுவதை கேட்கத்தான் பெண்களை அழைத்ததே தவிரஇங்கு பயான் பன்ன தாய்மார்களை அழைக்கலைஎன்று ஆலீம் உரக்க கடிந்தார். (கத்தினார்).
        இதைக் கண்ட நிகழ்சியின் பொறுப்பு தாரியான பெண்மணி ஒருபடி மேலே எகிரிஆலிமுடன் விளக்கம் கேட்ட இளைய குடுப்பத் தலைவியை நோக பேசியதோடு இல்லாமல்வருகை தந்திருக்கும் ஆலிமை புகழ்ந்து,அவர் மெத்த படித்தவர்மேதைவயதில் மூத்தவர் . . . என்று கூறி சபைக்கு வந்திருந்த அனைவரையும் பெரியவர்கள் சொல் கேட்டு நடப்பது மட்டுமே மூமீன் பெண்ணின் அடையாளம் என்று உபதேசித்தார்.
    
        எனது பதிவு இத்துடன் முடிந்து விட்டதுஇருப்பினும் வாய்ப்பை பயன் படுத்தி எனது கருத்தையும்எழுதுகின்றேன்சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த தாயத்து வியாபாரம்ஒரு சம்பவத்திற்குப் பின் உள்ளூரில்தொய்வான நிலையில் இருப்பது அறியமுடிகிறதுவிட்டுபோன வியாபரத்தை மீட்டெடுக்க வந்தவர் போல இந்தஆலிம் வந்தது போல் தென்படுகிறதுஇக்கருத்தை மஹல்ல நிர்வாகியுடன் கலந்து பேசும் போதுநமதூர்பெண்கள் ஊர் ஊராக போய் இப்படி தாயத்துக்கு அலைகின்றார்கள்அவர்களின் அலைச்சலை முடக்க உள்ளுரில்நூல்முடி அஜரத் அவசியம் என்று கவலை தெரிவித்தார்.
        அன்புள்ளம் கொண்ட விசுவாசிகளேஇக்கட்டுரையை படித்துவிட்டு, இக்கட்டுரையை விமரிசனம் செய்துஎழுதுங்கள்மக்களுக்கு நல்ல பல விஷயத்துடன் எழுதுங்கள்நல்லவைகளைச் சொல்லி தீயவைகளைதடுக்கமுயலும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி நல்குவான்.
இவண்   அபூஹஸன்.

31 கருத்துகள்:

  1. yeppadinna
    ippadi kada
    katreenga
    ungallal
    mattumthaann
    ippadi
    yelutha
    mudium

    pudusha yedavadu sollu rambam podathe hasan

    ydavadu nalladu seyungappa

    karim
    dubai
    kareeem.be@gmaill.com

    பதிலளிநீக்கு
  2. சகோதரர்கள் அனைவர் மீதும்ம் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேவ்ன்ரும் நிலவட்டுமாக

    சகோதரர் அபு ஹசன் அவர்களின் கடந்த சீர்வரிசை பற்றிய விழிப்புணர்வு பதிவு அருமையாக இருந்தது.பிச்சை எடுத்து பிளைப்போருக்கு செருப்படியாக அமைந்தது.அதே வரிசையில் மார்க்கம் போதிக்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஹஜ்ரத் மார்களுக்கான மற்றோர் சூடான சாட்டையடி கலக்கல் பதிவு.தொடர்ந்து இது போல் விளிப்புனர்வு பதிவுகளை எழுதி மக்களை அனாசாரனக்ளில் இருந்து மீட்டெடுக்க கூடிய வாய்ப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கு தந்து அருள் புரிவானாக.

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  3. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேவ்ன்ரும் நிலவட்டுமாக


    இந்தமாதிரி பரதேசிங்கள என்ன சொல்றதுனே தெரியல அல்லாஹு தான் நம்மை காப்பாத்தனும்

    map.lbk

    பதிலளிநீக்கு
  4. இப்படி பட்ட விசயங்களை குடும்ப தலைவிஇடம் புகுத்துவது நமது மார்க்க கலாச்சாரத்தை சீர் கெடுக வைத்துவிடும். இதை சம்மந்த பட்ட நிர்வாகத்திடம் எடுத்து செல்லி உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தவறுகளை திருத்தத்தான் ஆலிம்கள். அதை நியாயப்படுத்த இல்லை.
    வெளியூரில் தவறு செய்வதைத் தடுக்க உள்ளுரில் என்றால்.... என்ன கொடுமை?!.

    ஆலிம்களிடம் கேள்வி கேட்டு தெளிவு பெறக் கூடாதென்றால்....
    அப்புறம் ஏதாவது 'அய்யாசாமி'யிடம்தான் தெளிவு பெற நினைப்பார்கள்.
    இத்தனை சூன்யங்களா இவர்கள்?

    பதிலளிநீக்கு
  6. visittula vantha yengalukku vela yerpadu pannunga ada vittutu tayathu mayiru punnakkund yenpa nerathta west pandra sothtukku ayyasamy kitta yen poran vel vangi koduttha yen povannen vela yerpadu pannuganna

    பதிலளிநீக்கு
  7. darul salam unga site yeppavvavadu oorukkunnu poduva naalkariyam seydadu unda vilakkam kodu porattam medai adi udai news ida tavira ippadikku Faris Dubai deen iyakka uruppinar lbk

    பதிலளிநீக்கு
  8. Adu Sari Darul Salam thaan Nadathtula appa sari site appadi thaan irukkum ivangalukku koolukkum aasai meesaikkum aasai Adavadu ivan peru therindal yarum parkka maattarkal sunnath jammath karan pakkalanna uvan site weste appa sarithan koolukum aasai mayirukkum aasai inda sitai verukkum nanban lbk

    பதிலளிநீக்கு
  9. yar nadathuranna naan ninaikkire Basha oru AAlappuram dewavil oru muttal irukkiran

    பதிலளிநீக்கு
  10. அனைவரது குண்டியையும் நன்றாக முகந்து பார்த்து உங்களது கைகளால் கழுகும் உங்களின்
    சேவை பாராட்டுக்குரியது.ஆனால் அதன் பின்பு உங்களின் குண்டியையும் உங்களது கைகளையும் கழிவினால் நன்றாக இருக்கும்

    சாதிக்
    ராஸ் அல் கைமாஹ்

    பதிலளிநீக்கு
  11. ஊருக்கு எதாவது
    நல்லது செய்யுங்களேன்

    இந்த சைட் தாருல் சலாமுக்கு சொந்தமானது

    பதிலளிநீக்கு
  12. அஹமது சுல்தான்16 ஏப்ரல், 2013 அன்று PM 12:03

    யார் நடத்தினால் தான் என்ன? நல்லதை ஏவி தீமையை தடுக்கும் பணியை யார் செய்தாலும் வரவேற்ப்போம். ஒற்றுமை பேணுவோம்.

    யா அல்லாஹ், இது போன்ற தீய செயலிலிருந்து எமது சமுதாயத்தை பாதுகாப்பாயாக.

    பதிலளிநீக்கு
  13. இநத மாதரி அயோக்கிய பயல குஜராத்ல விட்டு காவி கூட்டத்தினர் இடம நாம் முஸ்லிம் அனைவரும் இந்த மாதிரி ஆளை கொண்டு போய் சேர்ப்போம்

    பதிலளிநீக்கு
  14. intha sambavam poi..
    ungal veetu pengal bayan ku sendu irunthal avargalidam unmaiyai ketkavum..

    Mr. Abu Hasan,
    if this incident is true, prove me..

    Admin: why you posting the fake news..??

    பதிலளிநீக்கு
  15. தவறுகளை திருத்தத்தான் ஆலிம்கள். அதை நியாயப்படுத்த இல்லை.
    வெளியூரில் தவறு செய்வதைத் தடுக்க உள்ளுரில் என்றால்.... என்ன கொடுமை?!.

    பதிலளிநீக்கு
  16. தவறுகளை திருத்தத்தான் ஆலிம்கள். அதை நியாயப்படுத்த இல்லை.
    வெளியூரில் தவறு செய்வதைத் தடுக்க உள்ளுரில் என்றால்.... என்ன கொடுமை?!.

    பதிலளிநீக்கு
  17. இது போன்ற ஒரு சம்பவம் நடக்க வில்லை என்று கிழக்கு மஹல்ல நிர்வாகிகள் மற்றும் உள்ளூர்ஆலிம்கள் கூறினார்கள் செய்தியை வெளி இட்ட அபூஹஸன் தேடுகின்றார்கள் அபூஹஸன் உண்மையாளராக இருந்தால் நமதூர் நிர்வாத்தை சந்தித்து பேசுவாரா?!. அல்லது பேடி போல் ஓடி மரை வாரா?!.


    gani

    பதிலளிநீக்கு
  18. இது போன்ற ஒரு சம்பவம் நடக்க வில்லை என்று கிழக்கு மஹல்ல நிர்வாகிகள் மற்றும் உள்ளூர்ஆலிம்கள் கூறினார்கள் செய்தியை வெளி இட்ட அபூஹஸன் தேடுகின்றார்கள் அபூஹஸன் உண்மையாளராக இருந்தால் நமதூர் நிர்வாத்தை சந்தித்து பேசுவாரா?!. அல்லது பேடி போல் ஓடி மரை வாரா?!.

    பதிலளிநீக்கு
  19. அஸ்லாமு அலைக்கும்

    அபூ ஹசன் அவர்களே ஊன்களுடிய முயற்சிக்கு மிக்க நன்றி இருந்தாலும் இந்த சம்பவம் நடந்தது ஊன்மைதனா? என்பதை தெளியுபடுதினால் நல்லது ஏன் என்றால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவே .உங்களின் பதிலை எதிர் பார்கிறேன் ஹமீது

    பதிலளிநீக்கு
  20. மெளலவி N.அமானுல்லாஹ் ஹஜ்ரத் , கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜித் இமாம்17 ஏப்ரல், 2013 அன்று PM 4:01


    அஸ்ஸலாமு அலைக்கும்

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    கட்டுரை வெளியிட்ட அபு ஹசனுக்கு,

    நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாகவும் அதற்கு உருவம் கொடுத்து சிறந்த ஒரு கற்பனை செய்து அழகான கதையையும் எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய கற்பனை வளத்தை பாராட்டுகிறோம். (நீங்கள் சார்ந்த கூட்டமும் இப்படித்தான் கற்பனைகளை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டோம்.)

    இந்த சம்பவம் உண்மையாக இருப்பின் நேரில் வந்து நிரூப்பிகத் தயாரா?

    அப்படி நிரூப்பிக்காத பட்சத்தில் நீயும், இதை வெளியிட்ட இந்த தளமும் பொய்யானவர்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

    இணையத்தில் வெளியிட்ட ஆசிரியருக்கு,

    எந்தச் செய்தியாக இருப்பினும் அந்த செய்தி உண்மையானது தானா? என தீர விசாரித்தப்பின் உண்மையை மட்டும் வெளியிடவும்.

    திருக் குர்ஆனும், ஹதீஸும் கூறும் அறிவுரை:-

    பாவிகள் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதனை தீர்க்க விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில்) பின்னர் நீங்கள் செய்தவைகளை பற்றி நீங்கள் கைசேதப்படக்கூடியவர்களாக ஆகி விடுவீர்கள். (அல்-குர்ஆன் 49:6)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

    கேட்ட செய்தியெல்லாம் (ஆராயாமல்) அறிவித்து விடுவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும். அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லீம்.

    கற்பனையான தகவலை ஆராயாமல் செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த சம்பவம்(நடக்கவில்லை என்று) மறுப்பு செய்தி வெளியிடவும்.

    கருத்து தெரிவிப்பவர்கள் கவனத்திற்கு:-

    கருத்து தெரிவிக்கும் முன் அத்தகவல் உண்மை தானா? என்பதை ஆராய்ந்து பின் இஸ்லாமிய முறைப்படி நாகரீகமான் முறையில் கருத்து தெரிவியுங்கள்.

    இப்படிக்கு
    நகர ஜமாஅத்துல் உலமா
    லெப்பைக்குடிக்காடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும்

      பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


      ஜி நீங்கள் சொல்வது சரிதான் நானும் தெரியாமல் தீர விசாரிக்காமல் கமன்ட் எழுதிடேன்

      மன்னிக்கவும்.

      ஜி நீங்கள் சொல்வது சரிதான தவறு யார் செய்தாலும் தவறுதான் இந்த விசையத்தை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும் .ஆமின்

      ஒரு சின்ன கேள்வி (இருவருக்கும் )

      முதல்ல ஜி க்கு

      > ஜி இது நடக்கவே இல்லைனு நீங்க சொல்றிங்க இது உண்மையாக இருந்தால் சந்தோசம்

      ஆனால் இது நடந்ததா இந்த தளம் சொல்லுது யார் உண்மையை சொல்றார்கள் ?

      > ஜி நீங்க சொல்வதை இந்த தளம் நிருபித்து விட்டால் நீங்கள் இந்த கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜித் இமாம் தலைமை பதவியை விட்டு விலக தயாரா ?

      >ஏன் என்றால் நீங்கள் இமாமாக இருக்ககூடிய இந்த கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜிதில்

      சிருக்கான தவறு நடந்தால் நீங்கள் தான் பொறுப்பு .

      இரண்டாவது இந்த தளத்துக்கு வருவோம்

      > எனக்கு தெரிந்து இந்த தளம் தவறான விசையத்தை போட்டது இல்லை அப்படி தவறு செய்திருந்தால் அதற்கு மன்னிப்பையும் கேட்டுவிடுவார்கள் சந்தோசம் .

      >சரி விசையதுக்கு வருவோம் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இந்த சிருக்கு நடந்ததர்க்கான ஆதாரம் தர உங்களுக்கும் தெகிரியம் உண்டா .

      > நீங்கள் நிருபிக்காவிட்டால் இந்த தளத்தை இந்த நிமிடத்தில் இருந்து நிறுத்திவிட தயாரா

      நீங்கள் உண்மையாளராக இருப்பின் இதை நிருபிக்கவேண்டும்

      > யாருக்கும் பயப்பட வேண்டாம் அல்லாஹுவை தவிர அவனே யாவரையும் காப்பவன்.


      by

      map.lbk

      நீக்கு
  21. இவ்வாறு நடக்கவில்லை, எந்த ஆலிமும் தாயத்துக்கு ஆதரவாக பயான் செய்வில்லை என்பது உண்மையானால் அது நமதூருக்கு நல்லதுதான். அல்ஹம்துலில்லாஹ்!

    உண்மைக்கு மாறான செய்தியாயிருந்து, எனது விமர்சனம் யாரையும் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அஸ்லாமு அலைக்கும்

    இந்த சம்பவம் நடந்தது ஊன்மைதனா? என்பதை தெளியுபடுதினால் நல்லது ஏன் என்றால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவே .உங்களின் பதிலை எதிர் பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. எந்தச் செய்தியாக இருப்பினும் அந்த செய்தி உண்மையானது தானா? என தீர விசாரித்தப்பின் உண்மையை மட்டும் வெளியிடவும்.

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு வரும் கமண்ட்ஸ்லாம் பார்த்தால் நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுதுன்னா


    நீ நல்லவனா இருந்தால் கமண்ட்ஸ் நல்லா இருக்கும் அனால் நீ பொருக்கி பொருக்கி எழுதினனா. கமண்ட்ஸ் பொரிக்கி மாதிரிதான் இருக்கும்.

    சாதிக். நண்பன் குரூப்
    (18 பேர் )
    துபாய்

    பதிலளிநீக்கு
  25. இணையத்தில் வெளியிட்ட( DOG TEACHER ) ஆசிரியருக்கு,

    எந்தச் செய்தியாக இருப்பினும் அந்த செய்தி உண்மையானது தானா? என தீர விசாரித்தப்பின் உண்மையை மட்டும் வெளியிடவும்.

    பதிலளிநீக்கு
  26. Nirubar Avargale!!!!

    Yean Ippadi Oru Polappu?

    Thavarai Sutti Kaattugiroam Enum Peyaril Yean Makkal Mtthiyil Kulappatthai Undu Pannugireargal.

    Endha Oru Visayatthaiyum Aaraindhu Parka Allah Ungalukku Arivai Vazhanga Villaya?

    Sindhippeer... Seyalpaduveer... Allah Poadhumanavanaga Irukkiraan.



    பதிலளிநீக்கு
  27. Sago Abuhasan..

    Nee Nalla Karpanai-vaadhi. Unakku Nalla Edhirkalam Irukku. Enadhu Vazhvil Unnaippoandru Oru Migapperum Karpanai-vaadhiyai (Dubakoor) Sandhitthadhum Illai Kealvi Pattadhum Illai.

    Nee Nalla Varuvada......

    பதிலளிநீக்கு
  28. Nirubar Avargale!!!!

    Yean Ippadi Oru Polappu?

    Thavarai Sutti Kaattugiroam Enum Peyaril Yean Makkal Mtthiyil Kulappatthai Undu Pannugireargal.

    Endha Oru Visayatthaiyum Aaraindhu Parka Allah Ungalukku Arivai Vazhanga Villaya?

    Sindhippeer... Seyalpaduveer... Allah Poadhumanavanaga Irukkiraan.



    பதிலளிநீக்கு