Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஜனவரி, 2014

ஜனவரி =28 சிறைச் செல்லும் போராட்டம் சம்பந்தமாக ஒரு மாற்று மத சகோதரன் சொல்வதை கேளுங்கள்..

ஜனவரி =28 சிறைச் செல்லும் போராட்டம் சம்பந்தமாக ஒரு மாற்று மத சகோதரன் சொல்வதை கேளுங்கள்..

சற்றே நீண்ட பதிவு.. முழுமையாக படியுங்கள்..அதிகமா பகிருங்கள்..உங்கள் மேல் உங்களுக்கே அக்கறை இருந்தால்...

ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தன் கையை ஊன்றி தானே எழுந்து நிற்பது எப்படி என்பதை நாடார் சமுதாயத்திடம் தான் கற்க வேண்டும்..

"பள்ளனை தொட்டா தீட்டு..பனையேறிய பாத்தாலே தீட்டு" என்று விஷம் கக்கியவர்கள் இன்று நாடார் பள்ளிகளிலும்,கோவில்களிலும் தான் வழிபாடும்,கல்வியும் செய்து கொண்டு இருக்கிறார்கள்..

இதற்கு காரணம் என்ன??

ஒரு தலைமுறை முழுக்க முழுக்க தன்னுடைய செல்வம்,உழைப்பு ஆகியவற்றை மொத்தமாக தியாகம் செய்தது தான் என்றால் மிகையில்லை..

இன்றும் நாடார் கோவில்கள்,கல்விநிலையங்களின் நிறுவனர்களின் குடும்பங்களை சென்று பாருங்கள்..அவர்களுக்கான கவுரவம் மரியாதை என்னவென்று தெரியும்...

><இதை நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தலித்துகளுக்கும்,முஸ்லிம்களுக்கும் தான்...

நீங்க என்னடான்னா ஒரு இடஒதுக்கீடு போராட்டம் நடத்த போறேன்னு ஒரு இயக்கம் அழைப்பு விடுக்குது..அதுல அது சொத்தை,இது நொல்லைன்னு குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க..

எனக்கு தெரிந்து இது உங்களின் இறுதி வாய்ப்பு என்று எண்ணுகிறேன்..முடிந்தால் சரியாக உபயோகித்து உருப்படுகிற வேலையை பாருங்கள்..
குறை சொல்வது,வசை பாடுவது,சண்டையிடுவது ஆகியவற்றை போராட்டமும்,தேர்தலும் முடிந்த பின்னர் வைத்து கொள்ளுங்கள்..
அவர்கள் ஒன்றும் அவர்களது இயக்கத்திற்கு ஒதுக்கீடு கேட்க வில்லை..ஓட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் சேர்த்து தான் போராட்டம் செய்ய போகிறார்கள்..

இந்திய அளவில் பத்திலிருந்து இருபது சதவீதம் சராசியாக இருக்கும் முஸ்லிம் குடும்பங்களில் பெரும்பாலும் ஆண்கள் வேலை செய்வது எல்லாம் வெளிநாட்டில்..சரி வெளிநாட்டிலாவது ஒரு நல்ல அதிகாரம் மிக்க பணியில் இருக்கீங்களா?? நிச்சயம் இல்ல..ஆயிரத்துக்கு அஞ்சு பேரு இருந்தா பெருசு..
ரோடு வேலை,குழி தொண்டுறது,மண்அள்ளுறது,ஒட்டகம் மேய்க்கிறது,வீட்டு வேலை,சமையல் வேலை இதானே செய்றீங்க??இதை உள்ளூர்ல செஞ்சா சம்பளம் கம்மி..அதயே இங்க வந்து செஞ்சா சம்பளம் ஜாஸ்தி..குடும்பமாச்சும் சந்தோசமா இருக்கும் என்கிற ஒரே ஒரு காரணத்தை தவிர வேற எதாச்சும் இருந்தா சொல்லுங்க பாப்போம்..

வெளிநாட்டுல கூலி வேலை பாத்தாலும் சந்தோசமா இருக்குறவங்க எத்தனை பேரு?

ஒரு பேச்சுக்கு கேக்குறேன்..நாளைக்கே தமிழகத்துல ஒரு மத கலவரம் வந்தா உன் குடும்பத்த எவனாச்சும் என்னமாச்சும் செய்ய வந்தா அதை குறைந்த பட்சமா தடுக்க எத்தனை பேரோட வீட்ல ஆண்கள் இருக்கீங்க?அப்பா,தாத்தா சின்ன பையன்கள் தவிர மீதியெல்லாம் வளைகுடாவுல..

ஏன் இந்த நெலம?
காந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு கேட்டப்போ ஓட்டு மொத்தமா ஆண்கிலேயனோட வேலை,படிப்புன்னு அத்தனையவும் தூக்கி எறிஞ்சுட்டு போய் அவரு பின்னாடி போய் நின்னீங்க..அதனால ரெண்டு தலைமுறை படிப்பு,அரசு வேலை எதுவுமே இல்லாம போச்சு..
தொடர்ச்சி இல்லாமல் இருந்ததால அதுக்கு பிறகு உங்களால எழுந்து நிக்கவே முடியல..இப்போ இருபது வருசமா தான் கொஞ்சமாச்சும் தெளிஞ்சு வந்துட்டு இருக்கீங்க..

இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா?நீங்கதான் வெளிநாட்டுல கஷ்டப்படுறீங்க..உங்க பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளாவது ஒரு அரசு வேலைல,கல்வில,அதிகாரம் கொண்ட பதவில இருக்க வேணாமா? உங்க பிள்ளைகளையும் வளைகுடாவிற்கு தத்து கொடுக்க போறீங்களா??

இதான் எனக்கு தெரிஞ்ச தீர்வு.. ..ஜனவரி 28 அன்னைக்கு தவ்ஹீத் ஜமாத் நடத்த போற "இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும்" போராட்டத்துல தமிழகத்தில் இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் குடும்பத்தோட கலந்து கொள்ளுங்கள்..வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினரை போராட்டத்தில் கலந்து கொள்ள சொல்லுங்க..
பெண்களை எப்படி கலந்து கொள்ள செய்வது என்ற கவலையோ,ஜெயில்ல போட்ருவான்களோ என்கிற கவலையோ வேண்டாம்..பெண்களின் கண்ணியத்தின் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்று எல்லா அரசுக்கும்,அதிகாரிகளுக்கும் தெரியும்..அதனால் அந்த கவலை வேண்டாம்..ஜெயில்ல கொண்டு போயெல்லாம் போட மாட்டாங்க..
மொத்தமா கொண்டு போயி ஒரு கல்யாண மண்டபத்துல வச்சிருந்துட்டு மாலை ஆறு மணிக்கு விட்ருவாங்க...

யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது..ஆனா சில சிரமங்கள் நிச்சயம் இருக்கும்..போக்குவரத்து,உணவு,தண்ணீர்,கூட்டம் அப்படின்னு..இந்த சின்ன சின்ன சிரமங்களை பெரிய நோக்கத்தை மனசுல வச்சிக்கிட்டு கண்டுக்காம விட்ருங்க..

இதெல்லாம் உங்க மேல அக்கறை உள்ள ஒரு சகோதரனின் வேண்டுகோள் மட்டும் அல்ல..எச்சரிக்கையும் கூட..உங்க இயக்க சண்டைகள்,கோபங்கள் இதையெல்லாம் போராட்டமும்,தேர்தலும் முடிஞ்சா பிறகு வச்சுக்கோங்க...

இந்த கட்டுரை சகொ :மாணிக்_வீரமணி அவருடய முகநூல் இருந்து எடுக்கப்பட்டது.

மின்னஞ்சல் மூலமாக
ஒலி முஹம்மது இலியாஸ்

32 கருத்துகள்:

  1. கதை வசனம் அருமை திரைகதை அமைத்ததுதான் சரி இல்லை.

    பதிலளிநீக்கு
  2. பாஷா படத்தில் கதா பாத்திரதில் வரும் மாணிக்_பாஷா இதில் மாணிக்_வீரமணி அகிவிட்டார் அவ்வலவுதான்

    பதிலளிநீக்கு
  3. ஜனவரி 28 அன்னைக்கு தவ்ஹீத் ஜமாத் நடத்த போற "இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும்" போராட்டத்துல தமிழகத்தில் இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் குடும்பத்தோட கலந்து கொள்ளுங்கள்..வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினரை போராட்டத்தில் கலந்து கொள்ள சொல்லுங்க..
    பெண்களை எப்படி கலந்து கொள்ள செய்வது என்ற கவலையோ,ஜெயில்ல போட்ருவான்களோ என்கிற கவலையோ வேண்டாம்..பெண்களின் கண்ணியத்தின் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்று எல்லா அரசுக்கும்,அதிகாரிகளுக்கும் தெரியும்..அதனால் அந்த கவலை வேண்டாம்..ஜெயில்ல கொண்டு போயெல்லாம் போட மாட்டாங்க.

    அண்ணனுக்கு ஜால்ரா பொடும் தம்பிகளா! பொதுகூட்டதில் 25 பஸுக்கு ஆட்கள் சேர்ந்து விட்டார்கள் என்று கூறிய புலுகினிகளா! உங்கள் கபடநாடகம் மக்கள் நன்கு அறிவர் தவ்ஹீத் பெயரிள் இனி உங்கள் வியபாரம் எடுபடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.

      இயக்கவாதிகளை விட
      நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
      நிறைய சந்தர்ப்பங்களில்
      பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
      இரு சாராருக்கு மத்தியில் ...
      சிண்டு முடிச்சு விடுவதும்....
      இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
      இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
      இல்லாமல் இருப்பதே நல்லது ....!

      நீக்கு
  4. சகோதர முஸ்லிம் சொன்னால் நாங்கள் கேக்க மாட்டோம்...

    பதிலளிநீக்கு
  5. பிஸ்மில்லாஹ்...
    அஸ்ஸலமு அலைக்கும்...

    தொடர்-1

    அன்புள்ள நன்பர்களே மேல் உள்ளவை கதைகள் என்றும், கப்சாகள் என்றும், அண்ணனுக்கு ஜால்ரா பொடும் தம்பிகள் என்றும் சொன்னீர்கள். கீழ் உள்ள நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைகளை தயவுசெய்து படியுகள்.

    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைகள்:

    மக்கள் தொகை (பக்கம் 13)
    முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

    முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

    1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %
    அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

    2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

    3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

    4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

    5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

    6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

    குடி இருப்புகள் : (பக்கம் 23)

    1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

    2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

    3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

    வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

    இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் (தலித்கள் விடவும்) முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

    1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

    2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்
    அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.
    வறுமைகோடு என்றால் என்ன ?
    அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.
    ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

    இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

    இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

    மாதவருமானம் (பக்கம் 30)
    ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு) =

    தொடர்-1

    பதிலளிநீக்கு
  6. தொடர்-2

    பரிந்துரைகளில் சில :

    1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

    2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

    3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

    4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

    5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

    6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

    ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

    அந்த பரிந்துரைகளில் சில :

    1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

    2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

    3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

    4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

    முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

    ”நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா Report பெயர் : Reportof the National Commission for Religious and Linguistic Minorities (Misra Report):”

    இந்திய முஸ்லிம்கள் மேல் நலம் நாடவேண்டும் என்று என்னம் உள்ள எந்த ஒரு முஸ்லிமொம் இதற்க்கு எதிரா பேசமாட்டான், இதற்க்கு எதிரா கருத்து எளுதமாட்டான், என்று நான் என்னுகிறேன்.

    இப்பொசொல்லுங்க! ரங்கநாத் மிஸ்ரா அண்ணனுக்கு ஜால்ரா பொடும் தம்பி என்றும்....கதை வசனம் சூப்பர் என்றும்...சொல்லுங்க!!

    புகாரி-2715. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.
    'தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; 'ஸகாத்' கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்' என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ்வின் தூதரிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.

    இன்ஸாஅல்லாஹ்
    தொடர்ரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mr.Old Ilyas....
      Try to answer the Qeustion from below...
      1) Did you attend any meetings,protest for the same reason which is held by IUML,TMMK ,SDPI?
      2) your brother is asking to participate this protest with Family. Can you pls calify here your brother also will be participate with his Family?
      pls think.....

      நீக்கு
  7. Dear Mr. Oli,

    1. Did you know, when it was came this report?
    2. Why are you taking this issue as now?
    3. Did you participate with same reason to all, when TMMK, SDPI, IML and other's?

    But konjamavathu allahvuku payandu nadatu kollungal.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா,

    ஏன் இப்படி நீங்கள் எல்லாம் திருய்ண்தவே மாதேதேருகள் போய் புல்லை குட்டியை படிக்க வைக்கூறா வேலையை பாருய

    பதிலளிநீக்கு
  9. கொச்சைப்படுத்தப்படும் போராட்டங்கள்

    போராட்டங்களையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் காலையில் கூடி கல்யாண மண்டபத்தில் விருந்துண்டு மாலையில் வெளியேறுவோர்க்கு தியாகி பட்டமாம். போராட்டத்திற்கு ``பிரியாணி’’ அறிவிப்பும் அதே உணர்விலேயே இடம் பெற்றுள்ளது.

    நபிவழி என்றால் அடிவயிற்றில் கல் இரண்டை கட்டிக் கொண்டு பசித்திருக்காமல், பிடிசோற்றில் படி நெய்யை கலந்து தயாரிக்கும் பிரியாணி எதற்கு? எந்த யுத்தத்தில் நபிகளார் (ஸல்) பெண்களை களமிறக்கினார்கள்? எது நபி வழி? பெற்றோர், கணவன் அனுமதியில்லாமல் போராட்டங்களுக்கு பெண்களை அழைத்து வருவதும், காட்சிப் பொருளாக அவர்களை களம் இறக்குவதும் அவர்கள் கைதானால் அன்னியர்களிடம் அங்க அடையாளங்களை காட்டுவதும் சமுதாயத்திற்கு கண்ணியமான செயலா?

    ஒரு போராட்டமென்றால் களமிறங்கி கைதாகி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறை செல்ல வேண்டும். தங்கள் லட்சியம் நிறைவேற ஜாமீனில் வெளிவரக்கூடாது. இதைவிட்டு விட்டு, ``ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் - போலீஸ் தடுத்தும் விடாப்பிடியாக ஜீப்பில் ஏறி, `நான் ஜெயிலுக்கு போரேன் - ஜெயிலுக்கு போரேன்’ - நானும் ரவுடி - நானும் ரவுடி - என்ற காட்சி அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறுவதை பார்க்கும் போது இவர்கள் போராட்டம்தான் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.

      இயக்கவாதிகளை விட
      நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
      நிறைய சந்தர்ப்பங்களில்
      பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
      இரு சாராருக்கு மத்தியில் ...
      சிண்டு முடிச்சு விடுவதும்....
      இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
      இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
      இல்லாமல் இருப்பதே நல்லது ....!

      நீக்கு
  10. முஹம்மது உமர்,

    நான் அப்பவே சொல்லுல இல்யாசு நம்ம ஊரு காராய்ங்க மிகப் பெரிய அறிவாளிங்கன்னு,

    மேலே கதை திரைகதை வசனம் என கூறிய அறவேக்காடுகளிடம் ஒரு கேள்வி உங்களில் எத்தனை பேர் பேஸ்புக்கிற்கு சென்று அந்த மாற்று மத சகோதரன் பதிவிட்டானா இல்லையா என்பதை தேடிப் பார்த்தீர்கள்,,,

    உங்களுக்கு எல்லாம் சொல்லப்பட்ட கருத்தில் என்ன உள்ளது என்பதை சிந்திக்கின்ற அறிவு இருந்தால் இதை போன்று பேசுவீர்களா, உங்களின் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி உங்களை சிந்திக்க விடாமல் தடுக்கிறது...

    அந்த மாற்று மத சகோதரன் பதிவிட்ட பதிவை கீழுள்ள லின்க்கில் சென்று பார்த்து கொள்ளுங்கள்...

    https://www.facebook.com/ManikVeeramani/posts/444501599010339?stream_ref=10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தச் சித்தாந்தமும் வெற்றிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டுமாயின், அது மக்களால் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சித்தாந்தமும் அல்லது வாழ்க்கை நெறியும் வெற்றியடைய வேண்டுமாயின், அதன் தலைவரின் நடைமுறை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது போதனையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய முன்மாதிரி அமையாவிட்டால், அந்தத் தலைமுறையைத் தாண்டி அவரின் சித்தாந்தம் பயணப்படும் வாய்ப்பை இழந்து மறைந்து போய்விடும்.

      நீக்கு
    2. முடிவாக என்ன சொல்ல வர...

      நீக்கு
    3. மரியதைக்குறிய முழுவெக்காடு இதுமாதிரி எவ்வளவு வெண்டுமானாலும் facebook கிள் செய்யலாம்.

      நீக்கு
  11. Mr. Umar & Mr. Oli,

    இதுவரை தமிழக முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், பேரணி,பொதுக் கூட்டம்,அரசியல் மாநாடு, வாழ்வுரிமை மாநாடு எண்ணிக்கைகளை எண்ணி பாருங்கள்!அதற்காக உழைக்கப்பட்ட நேரம் ,உழைப்பு ,பணம், முயற்சிகளை சிந்தித்து பாருங்கள்! இந்த ஆற்றல்கள் மற்றும் வளங்களும் முஸ்லிம்களின் உண்மையான நலத்திட்டத்திற்கு பயன்படுகிறதா ?இல்லை அமைப்புகள் தன் சுயநல போக்கில் வளர்கின்றதா ? முஸ்லிம்கள் மீது உண்மையான அக்கறை என்று சொன்னால், அவர்களுக்காக நீ பாடுபடுகின்றேன் என்று சொன்னால் இந்த கூடங்களை வைத்து ,அவர்களுடைய காசு நேரம் உழைப்பு வைத்து நூற்றுக்கணக்கான பள்ளிகூடங்கள், மருத்துவ மனைகள், தொழிற் கூடங்கள், கல்லூரிகள் அடிப்படை தேவையை உருவாக்கி இருக்கலாம்... சாதாரண தொண்டு நிறுவனங்கள் இந்தியாவிலே ,சின்ன நாடுகளிலே கல்வி நிறுவங்களை உருவாக்கி சாதிக்கும் போது நீங்க வைத்து இருக்கின்ற 15 லட்சம் தொண்டர்களை வச்சு நிறைய விசயங்களை சாதிக்கலாமே! எதற்கு பொய் அரசாங்கத்திட்ட போய் கெஞ்சிக்கிட்டு நிக்குறே ? ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அல்லாஹ்வின் சட்டத்தை தூக்கி புடிக்க போராடும் வேளைகளிலே..இணைவைப்பு அரசாங்கத்து கிட்டே போய் வேலை கேட்பேன், இட ஒதுக்கீடு கேட்பேன் முஸ்லிம்களை கோழைகளாக மாற்ற பயிற்சி தாறீங்களே .... இறுதியிலே கட்சி காரர்களை விட கேவலமாக ஒரு மார்க்க அறிஞர் கருத்து சொன்ன காரணத்திற்காக அவர் வீட்டு பெண்களை சாணியை கரைத்து ஊற்றியது அநாகரிக செயல் ... இது தான் உங்கள் முட்டாள் தனமான நிலைப்பாடு ..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை நிருபித்து விட்டர்கள் .. இந்தியா நீதிக்கு எதிரான நாடாகவே இருக்கின்றது ..அதன் அத்துனை சட்ட திட்டங்களும் முஸ்லிம்கள் , ஆதிவாசிகள் ,கிராமபுற மக்கள் ,தலித்கள் ,பெண்கள் என அநியாத்தை கட்டு அவிழ்க்கும் காடு மிராண்டி அதிகார மக்களாகவே இருக்கின்றார்கள் ... இந்த இந்திய பிரௌன்களிடம்(கொடுங்கோல் அதிகாரவர்க்கத்திடம்) யாசிப்பவர்களை என்ன பெயர் சூட்டி அழைப்பது ? வீரமுள்ள முஸ்லிம் மக்கள் யாசிப்பதை விரும்ப மாட்டார்கள்.... சுய மரியாதையை உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் நான் சொல்வது புரியும் .. இன் ஷா அல்லாஹ்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பா நடுநிலை வேடதாரிகளே நாங்கள் மட்டும் தான் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டமோ, மாநாடோ நடத்துகிறோமா அல்லது பிற அமைப்பினரும் நடத்தினார்களா இல்லையா, அவர்கள் நடத்திய போது இதைப் போன்று எங்களிடம் கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டீர்களா..

      முஸ்லிம் லீக் நடத்திய மாநாடு இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள் அப்போது நீ அவர்களிடம் கேட்டியா இதைப் போன்று நீங்கள் மாநாடு நடத்தும் செலவில்

      நூற்றுக்கணக்கான பள்ளிகூடங்கள், மருத்துவ மனைகள், தொழிற் கூடங்கள், கல்லூரிகள் அடிப்படை தேவையை உருவாக்கி இருக்கலாம்...

      இதை அவர்களிடம் கேட்டியா? அவர்கள் மாநாடு நடத்தினார்கள் என்பதற்கான லின்க்...

      http://labbaikudikadunews.blogspot.in/2013/12/blog-post_6390.html

      இது தமுமுக இடஒதுக்கீடு மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் இது போன்று பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள்..

      தமுமுகவினரிடம் இதைப் போன்று கேட்டியா/ நூற்றுக்கணக்கான பள்ளிகூடங்கள், மருத்துவ மனைகள், தொழிற் கூடங்கள், கல்லூரிகள் அடிப்படை தேவையை உருவாக்கி இருக்கலாம்...என்று

      தமுமுக வினர் நடத்திய லின்க்

      http://islamindia.wordpress.com/2013/07/07/how-and-why-tmmk-habitually-violates-acts-and-rules/

      இது PFIயினர் தங்கள் மாநில செயற்குழுவில் இடஒதுக்கீடுக்காக தீர்மானம் போட்டனர், இதைப் போன்று பல,,,

      http://pficovai.blogspot.in/2011/07/blog-post.html

      இதைப் போன்று பல கட்சிகளும் அமைப்புகளும் இடஒதுக்கீடுக்காக குரல் கொடுத்துள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் நீ நியாவான் என்றும் உன் கேள்வியில் அர்த்தம் உள்ளது என விளங்கி கொள்ளலாம், ஆனால் உன்னுடைய கேள்வியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது உள்ள வெறுப்பை உமிழ்ந்து உள்ளீர்கள் என்பது தெரிகின்றது...


      இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சை படுத்துபவன் உண்மையில் அவன் முஸ்லிமாக இருக்கமுடியாது, அப்படியும் இருந்தாலும் அவன் காவிகளின் கைக்கூலியாகத்தான் இருப்பான்

      இவர்களிடம் முதலில் கேட்டு விட்டு பிறகு எங்களிடம் வந்து கேள்,

      நீக்கு
    2. ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அல்லாஹ்வின் சட்டத்தை தூக்கி புடிக்க போராடும் வேளைகளிலே..இணைவைப்பு அரசாங்கத்து கிட்டே போய் வேலை கேட்பேன், இட ஒதுக்கீடு கேட்பேன் முஸ்லிம்களை கோழைகளாக மாற்ற பயிற்சி தாறீங்களே ....

      பதில்: இதைப் பற்றி ஏதாவது தெரிந்தால் பேசு,இல்லாவிடில் சும்மா இரு,

      இணைவைப்பு ஆட்சியாளரின் கீழ் வாழக்கூடாது என்று எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் , எந்த நபிமொழியின் அடிப்படையில் கூறுகிறீர்கள்,,,

      நபிகள் நாயகம் நபித்துவம் பெற்று 13 வருடம் மக்காவில் இருந்தார்கள், அப்போது மதினாவில் இருந்த முஸ்லிம்கள் இணைவைப்பு ஆட்சியாளன் கீழ் தானயா வாழ்ந்தார்கள் , நபிகள் நாயகம் எப்போது மதினா வாழ் முஸ்லிம்களை நீங்கள் இணைவைப்பு ஆட்சியாளர்களின் கீழ் வாழாதீர்கள் என்று கூறினார்கள்...

      ஒன்னு குர்ஆன் ஹதீஸ வச்சு பேசு இல்லன்ன சும்மா இரு...

      நீக்கு
    3. Dear முழு வேக்காடு and அறிவு ஜீவி TNTJ,

      நீங்கள் முதலில் மற்றவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பதை நிறுத்துங்கள், நீங்கள் தான் உங்கள் உணருவில் IUML சிக்கனமாக செய்ய வேண்டும் என்று, அவர்கள் நடத்திய திருச்சி மீட்டிங்கை குற்றம் கன்டுபுட்டீர்கள். இப்போ நாங்க கேட்டா IMUL நடத்த வில்லையா என்றும் TMMK நடத்த வில்லையா என்றும் சொல்லுகிறேர்கள்.

      Don't just repeat what your annan says here... use your brain...

      still now there is no answer for the Question that has raised that you annan family will also participate on this protest?????

      pls answer to this Question.

      நீக்கு
  12. TNTJ Bro,

    ஒரு முறை அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை படித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்!!

    16:78. ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி, உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

    Not to TNTJ Jammath.....

    பதிலளிநீக்கு
  13. Dear TNTJ Full wakkadu....

    1st of all thank you for your acceptance that other people also working for the same issue....

    பதிலளிநீக்கு
  14. TNTJ Bro,

    அன்று பாபா தன் மாணவர்களுக்கு வழி நடத்திய விதம் !
    இன்று பி.ஜெ. தன் மாணவர்களுக்கு வழி நடத்தும் விதமும்
    ஒருபார்வை........!!!

    1995 -ம் ஆண்டுகளில் பாபாவை பெண்களோடு ஒப்பிட்டு...
    பி.ஜெ.மற்றும் அப்போது அவருடன் இருந்த நண்பர்கள்
    பிரச்சாரம் செய்தனர் . அதற்க்கு பாபா தொண்டியில் பி.ஜெ.வை
    தாக்கி பேசினார் . பாபா பேசியது போலே பாபாவின் மாணவர்கள்
    பி.ஜெ.வை பற்றி பேச தொடங்கினார்கள் . அந்த நேரத்தில் பாபா
    அவர்கள் தன் மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
    நான் பாதிக்கப்பட்டவன் நான் பேசிவது வேறு அதே போன்று
    நீங்கள் பேசினால் அல்லாஹ்வின் சாபத்திற்க்கு ஆளாக நேரிடும்
    என தன் மாணவர்களுக்கு நயமாக எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடதக்கது .

    இன்று காலை மக்கா பள்ளி இமாம் ஷம்சுத்தின் காஸிமி
    வீட்டில் அவரது மணைவி , மகள் , மகளின் மகள் (பேத்தி)
    ஆகியோர் விட்டில் இருக்கும் போது . சில பெண்கள்
    அவர்வீட்டுக்கு சென்று இமாம் இல்லையா ? என நாகூசும் வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியும் , மாட்டு சாணம்
    கற்களால் வீட்டின் மீது வீசி கலாட்டா செய்துள்ளதாகவும் ,
    இந்த செயலை கண்ட சிறு குழந்தை அதிர்ச்சியால் தற்சமயம்
    வரை அழுதுகொண்டே உள்ளதாக
    அவரின் மருமகன் எங்களிடம் கூறினார் .

    ஷம்சுத்தின் காஸிமி ஜூம்மா மேடையில் பேசியது சரியா ? தவாறா ?
    என்பது மேடைகளில் , முகநூலில் , மற்றும் வளைதளங்களில் , போஸ்டர்களில் , துண்டுபிரசுரங்களில் கண்டிப்பது !
    விவாதம் செய்வது ஆரோக்கியமான செயல் .

    அல்லது மக்கா பள்ளிவாசலுக்கு சென்று அவரிடம் அவர் பேசியதிற்க்கு
    விளக்கம் கேட்பது சரியான செயலாக இருக்கும் .

    அதை விடுத்து அவர்வீட்டிற்க்கு சென்று ஷம்சுத்தீன் காஸிமி
    இல்லாத நேரமாக நம் சமுதாய சகோதரிகளை அனுப்பி
    வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுவது , குழந்தைகளை அச்சுறுத்துவது
    நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது .

    இதேபோன்று பி.ஜெ.விட்டீற்க்கு சமுதாய பெண்களை அனுப்பி
    பி.ஜெ.மற்றும் ஆண்கள் இல்லாத போது குடும்பத்தில் உள்ள
    பெண்கள் மீதும் ! குழந்தைகள் மீதும் !! மாட்டு சாணம் , கற்களால்
    தாக்குதல் நடத்தினால் இன்று ஷம்சுத்தின் காஸிமி வீட்டின் மீது
    நடந்த தாக்குதலுக்கு நியாயம் பேசும் நீங்கள் அந்த நேரத்தில்
    எப்படி பேசுவீர்கள் .

    எப்படியோ ஒரு புது அத்தியாத்தை ஆரம்பித்து வைத்து வீட்டீர்கள்
    இது தொடர்ந்தால் சமுதாயத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனத்திற்க்கு நீங்களே (த.த.ஜ.) முழுகாரணம்
    அல்லாஹ் போதுமானவன்.

    திராணி இருந்தால் நேரில் வரவும்...
    திராணி இருந்தால் நேரில் வரவும்...
    திராணி இருந்தால் நேரில் வரவும்...

    eppo puriuthu artam, athu itarku taan enru.
    tayavu seithu inta vartai korathirgal,
    இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சை படுத்துபவன் உண்மையில் அவன் முஸ்லிமாக இருக்கமுடியாது, அப்படியும் இருந்தாலும் அவன் காவிகளின் கைக்கூலியாகத்தான் இருப்பான்

    Yar காவிகளின் கைக்கூலி enru inta seiyal padilirundu teriyum.

    அல்லாஹ் போதுமானவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, முஸ்லிம் சமுதாயப் பெண்களின் கற்பொழுக்கத்தை கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும்,இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும்,இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும்நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான்.(அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது)இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த வீடியோ….

      நீக்கு
    2. தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, முஸ்லிம் சமுதாயப் பெண்களின் கற்பொழுக்கத்தை கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும்,இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும்,இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும்நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான்.(அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது)இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த வீடியோ….

      நீக்கு
  15. PJ -யின் தூண்டுதலால் TNTJ-வினர் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களின் குடும்பத்தின் மீது தாக்குதல் !!
    - மௌலானா ஷம்சுதீன் காசிமியின் கண்டனம்
    http://youtu.be/TAz8KMFH1qM

    பதிலளிநீக்கு
  16. சம்சுதீன் விஷமிக்கு ஆதரவு கொடுக்கும் அரவேக்காடுகள் இந்த வீடியோவைக் காணவும்,,, மேலும் ஜனவரி 28 போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் சம்சுதீன் விஷமியின் குடும்ப பெண்கள்...

    பாகம் 1

    https://www.facebook.com/photo.php?v=733242970028053

    பாகம் 2
    https://www.facebook.com/photo.php?v=733267503358933

    பதிலளிநீக்கு
  17. தெரியாமல் ஆதரவு தந்தாள் அவர்களை நீ அரவேகாடுன்னு திட்டுவியா? உண்ணலாம் செருப்பாலயே அடிக்கணும். இதை பார்த்து தெளிவு பெறுபவன் கூட நீ சொல்லும் விதத்தை பார்த்தல் அதை பார்க்க கூட மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் பார்த்து தெளிவு பெற்றால் உன் நிலை என்ன?
    கூறு டா கூறு கெட்டவனே
    இயக்க வெறி பிடித்து அலையாதே! அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well said Brother...........
      They will never change their attitude... Because they never give respect to their parents. How can you expect the same to others????

      நீக்கு
  18. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 100% நம்பாதீர்கள்.

    இயக்கவாதிகளை விட
    நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
    நிறைய சந்தர்ப்பங்களில்
    பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
    இரு சாராருக்கு மத்தியில் ...
    சிண்டு முடிச்சு விடுவதும்....
    இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
    இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
    இல்லாமல் இருப்பதே நல்லது ....!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பட்ட இயக்கம், நீ இருக்க கூடிய இயக்கம் எது என்று சொல். நான் அலசி ஆராய்ந்ததில் அப்படி எதுவும் எனக்கு தெரியல?
      நான் எந்த இயக்கம் நல்லது செய்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறுவது குற்றமா?
      அது குற்றம் என்றால் மற்றவர்கள் குற்றத்தை நீ ஆராய ஆரம்பித்து விட்டாய் யார் நல்லது செய்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அர்த்த மாகிறது.

      நீக்கு
  19. Ok, TNTJ all are Full Veakkadu..

    பதிலளிநீக்கு