Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 ஜனவரி, 2014

சண்டையில் முடிந்த பேரூராட்சி கூட்டம்..

கை கலுவிய மேற்கு ஜமாத்தும்

பரபரப்பு ஏற்படுத்திய பேரூராட்சி கூட்டம். கடந்த சில மாதங்கலாகவே நமதூர் வார்டு உறுப்பினர்கள் ஒரு மித மாக து.தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்ச்சித்தனர். ஒரு சில காரணங்களால் இவை தற்காலியமாக நிருத்தி வைக்க பட்டுயிருந்தது.


இவ்வாறு இருக்க இன்று நமதூரில் பேரூராட்சி அலுவலகத்தில் நமதூர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக ஒன்று இணைந்து இன்று காலை முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆயத்தம் மாக துனிந்தனர்.

இதில் ஒரு விசேசம் என்ன வென்றால் உறுப்பினர்கள் கையொப்பம்யிடும் நோட்டு மாயமானதால் இந்த கூட்டம் நடைபெற கால தாமதம் ஆனது. 

இது ஒரு புறம் இறுக்க இந்த நோட்டை கண்டு பிடிக்க ஒரு சில வார்டு உறுப்பினர்கள் விரைந்தனர். முடிவாக நமது து.தலைவர் இல்லத்தில் இறுப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த பிரச்சனை தலை ஓங்க காவல் துறையை ஒரு சில வார்டு உறுப்பினர்களால் அளைக்கப்பட்டனர். பின்பு நோட்டும் கொண்டு வர பட்டது. இந்த பரபரப்பான சூழ் நிலையில் இரண்டாம் வார்டு உறுப்பினர் மற்றும் து.தலைவர் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கை கலப்பாக மாறியது.

இதனால் இந்த கூட்டம் தற்காலியமாக ரத்து செய்ய பட்டது. இரண்டாம் வார்டு உறுப்பினரின் ஆதரவுவாளர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை அடுத்த கட்டம் செல்லாமல் இறுக்க காவல் துறையாலர்கள் சம்மந்த பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் இன்று நமதூரில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பு மாப்பிள்ளையோட சீப்பை மறச்சு வச்சா மாப்பிள்ளை தலை வார முடியாதாம் ! அதனால கல்யாணமும் நின்று பேய் விடுமாம். இது போல பஞ்சாயத்து போர்டு நோட்டை மறச்சு வைச்சா கூட்டமும் நடைபெறாதாம் ?!

நீங்களே செல்லுங்க பாஸ்சு நம்புற மாதிரியா இருக்கு ? 

தப்பியது யார் ? தப்ப பேவது யார் ? சட்டம் தன் கடமையை செய்யும்...

புகைப்படம் உதவி த.மு.மு.க
கள தொகுப்பு நமது நிருபர்

48 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. YARUDA NEE!! Un iyakkam ippaditthan tharakkuraivaakga pesa katrukkodutthirukkiratha..?? Ivvaru pesuvadhu muslimukku azhagalla. Be afraid of ALLAH>>!!

      நீக்கு
    2. தம்பி நானும் சுன்னத்ஜாமாத் மேற்க்கு மஹால்லதான்

      நீக்கு
    3. NIRVGHIGAL THAVARU SEITHAL AADHARA POORVAMAAGA SUTTIKKATTUVATHU THAAN AZHAGU. Respected padhaviyil irruppavargalai NAAI endrum SERUPPAAL adippen enbadhu manidha naagareegatthirkum islatthirkum Azhagalla..

      நீக்கு
    4. சகோதர்களே உங்கள் வார்த்தைகளில் கண்ணியத்தை பேணுங்கல். கருத்துகளை நல்ல வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்யுங்கள்.

      நீக்கு
    5. what ever he said is coorect/ if jamath requested us to support them they they are responsible for bring them down as well.

      நீக்கு
    6. Why we need to bring him down? What he did wrong?

      This is political game playing by TMMK and MMK recent times.

      Ivargal namadooril Kuzhappan seiyvadarkagave netru peidha mazhaiyil mulaitha KALAANGAL..!!!

      நீக்கு
    7. very good brother I agree what you said,

      நீக்கு
    8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    9. Messagai delete saithathai Vanmayaka kandik kiran .

      நீக்கு
    10. can anyone say what rajinin farooq did in his period? any good project for people of labbaikudikadu? i can see some people supporting him.

      நீக்கு
  2. yellam oru vilambaram mattumay...
    oru kaalathel nerugiya nanbarkal adithu golgiraararkal.
    thani nabar viroothatal orr orubudama pooguthu..

    பதிலளிநீக்கு
  3. Who is the WARD 2 counsellor??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம கைப்புள்ள சவுண்ட் மீரா தான்

      நீக்கு
  4. இதுக்கு எல்லாம் காரணம் ஒரு கட்டையன், நம்ம ஊரு அவன திட்டியும் பாத்தாச்சு, அடுச்சும் பாத்தாச்சு, காச கொடுத்து இளைய தலைமுறையே வழி KEYDUTHU கொண்டுஇருகிரன். அவன என்ன தான் செய்யறது பாஸ்!!! நீங்களே சொல்லுங்க பாஸ்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I GUESS YOU mean MSM..Correct..??

      நீக்கு
    2. absolutey correct.

      நீக்கு
    3. விடுங்க பாஸ் அந்த கட்டயனுக்கு நேரம் சரி இல்ல.

      நீக்கு
  5. ellam pathavi aasai.
    nivakathai kaippattri vidalam yendru.
    TMMK vil anaithu makkalaal ettrugollakudia oru nabarai kaatta mudiyumaa?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு அவர்கள் எங்கே போவார்கள்

      நீக்கு
    2. pathavi assai ullavergal tmmk member & niruvakigal alla nangal pathaviai thuchcha mena thukki yerinthavergal than tmmk lbk

      நீக்கு
    3. Insha Allah We Hope, in future also TMMK(LBK) never try leader or sub leader in LBK.

      நீக்கு
    4. அதே போல தமுமுக / மமக உறுப்பினர்கள் மேற்கு Jamaath நிர்வாகத்தில் குழப்பம் விளைவிக்க மாட்டோம், நிர்வாக பதவிக்கும் முயற்சிக்க மாட்டோம் என்று உங்களால கூறமுடியமா சகோதரரே..!!!

      நீக்கு
    5. இந்த சண்டையே துணை தலைவர் பதவியை த மு மு க/ம ம க வை சேர்ந்தவர்கள் வருவதற்கே. ஊரின் நலனுக்கு இல்லை.

      நீக்கு
  6. உங்க குழாய் அடி சண்டையில எயா மக்கள படுத்துரிங்க

    பதிலளிநீக்கு
  7. Dear Admin,
    We appreciate your effect for to update the latest news our village. But the way of published has not as matured. Please see the below link from V. Kalathur web, how they published as matured.
    http://www.bushracaretrust.com/2014/01/blog-post_8.html
    For example:
    You published as: Lorry mothi peruse uyir ooosal.
    Our Neighbor Published as: Lorry mothi periyavar uyir kavai kidam.
    Please do correct the same for future.

    அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

    பதிலளிநீக்கு
  8. Dear meera,
    சொல்லுர விசயம் சரியா என்று பாருங்கள். தேவை இல்லாமல் பேசதிங்க...

    பதிலளிநீக்கு
  9. மேற்கு மஹல்லா, கிழக்கு மஹல்லா, தாருஸ்ஸலாம் மேலும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் அனைத்துக்கும் திட்டு வாங்குகிர நேரம் இது. திட்டு கிறவர்கள் ஆசை தீர திட்டிக்கோங்கோ. அப்பறம் திட்ட முடியலைன்னு வருத்தப் பாடதிங்கோ.

    பதிலளிநீக்கு
  10. சிந்தனையாளன்8 ஜனவரி, 2014 அன்று PM 7:58

    நாம் நமது ஊருக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகிறோம்? என்று சிந்தித்து எழுதுங்கள். நல்ல கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். பிறரை குறைக் கூறுவதை விட்டு விட்டு நல்ல செயல்களை செய்ய அல்லாஹ் நமக்கு நல்கிருபை நல்குவானாக ஆமின்!!!
    கண்டிப்பாக மீண்டும் யாரும் இவரை ஆதரிக்க போவதில்லை. ஆளும்கட்சி என்கின்ற காரணததாலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தில் தான் இவரை ஆதரித்தார்களே தவிர வேறொன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  11. election andru jamathidam 4settu kodungal 5settu kodungal yendru genjiyathu entha TMMk(MMK)Thane.
    pathavi aasai ellaiyam he..he...

    பதிலளிநீக்கு
  12. assalamu alaikum kadantha 10 mathangalaga town panchayathil meetting nada kada tharkana karanam bio gas endra oru thittam samudaya kudathil niravetra pattadu itharkana selavu thogai sumar45,000 town panchayathil kanakku katta pattathu annal unmaile anda thittathir kana mathippu rubai 15,000 muthal 20,000 mattumea anal poi kanakku kattiyathan karanam maga naan adarkku edirppu therivithen ennudan sernthu matra councilor galum edirppu therivithanar idhanal meeting cancel anathu athan piragu 2 or 3 murai meetting kutta pattadu adilum varavu selavu kanakku vaikka pada villai idanal meetting cancel agi konde irunthadu ethanai arintha town panchayath athigari(A.D.) meeting gai nengal nadatha villai endral Nan gal Durai Rithiya na Nada Vadikkai Edukka Padum Entru Kuri Nar. Ethanidai A Meeting Nada Ka Tharku Matrum Oru Karanam (Thunai Thaivarkum Eo Virkum Edai yei Yar Patta Sandai) Etha Nal Namathuril Nalla Thitta Panigal Ethum Nadai Pera Villai Etha nal Thunai Thalaivar Pathaviyai Parip Pathar ku Matra 13 Counciler Kalum Mudi Vu Eduthu Kadantha 7/1/14 Andru Meeting Koota Patta Thu Meeting Kuttam Kutiyathu Ajantha Endru Solla Kudiya Meeting Nadathum Note Ella Mal Arambikka Patta thu Ethai Kanditha Pothu Thunai Thalaivar Avarathu Veetil Irup Patha Kurinar.Ketta Tharku Eo Vidam Nan Sirithu Neram Pesa Veendum Appothu Than Nan Tharuven Endru Kurinar. Nan Atharku Ethir pu Theru Vith Then.Ethar Ku Matra Counciler Kal Ennai Sama Thanam Paduthi Eruvarai Yum Anuppi Vaithanar. Piragu Note Vana Tha Vudan Meeting Malai Koota Patta Thu.Appo Thu Nan Office Note Veetil Vai pathar Kana Karanam Kettan Athar Ku Avar Ne Yaru da Keppa Thu Endru Thagatha Varthai Galal Pesinar Thunai Thalai var.Ethar Ku Ethirpu Therivitthu 2Ward Counciler Pesinar Appothu Irvarukum Edai yei Thallu Mullu Yar Patthu Athanai Police Samathanam Paduthinar.Etha Nidai yai Meeting Thalli Vaika Patta thu.8/1/14 Malai Kedaitha Oru Thagaval En Meethum 2 Ward Counciler Meethum Police Station Nil FIR Pathivu Seitha thaga Oru Thagaval Varu Kirathu. (B.D.SHAHUL HAMEED)10 WARD COUNCILER

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாகுல் அவர்களே நீங்கள் தமிழில் பதிவு செய்தால் அனைவருக்கும் படிக்க இலகுவாக இருக்கும்.
      விபரங்களுக்கு இந்த லிங்கை பதிவு செய்யவும் http://tamil.indiatyping.com/

      நீக்கு
  13. தமுமுக / மமக வினரின் தற்போதைய கொள்கை மேற்கு ஜமாத் நிர்வாகத்தை, அவர்கள் எடுக்கும் முடிவுகளை எதிர்ப்பது. அவர்கள் நோக்கம் மேற்கு ஜமாத் நிர்வாகத்தை கைப்பற்றுவது. இதன் காரணமாகவே ஜமாத்தால் ஆதரிக்கப்பட்ட பாரூக் ஐ எதிர்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சண்டையே துணை தலைவர் பதவியை த மு மு க/ம ம க வை சேர்ந்தவர்கள் வருவதற்கே. ஊரின் நலனுக்கு இல்லை.

      நீக்கு
    2. இவர்கள் வந்தால் அரசிடமிருந்து எந்த சலுகையும் பெற்று தர முடியாது. ஆளும் கட்சியை சேர்ந்தவர் தலைவராக இருப்பதுதான் ஊர் நலனுக்கு சிறந்தது..

      நீக்கு
    3. நம்ம தலைவரும் ஆளும் கட்சிதான் என்ன இதுவரைக்கும் புடிங்கி இருக்காரு

      நீக்கு
  14. roadai marippom,poraattam nadathuvoom ethu pothatha...

    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அலைக்கும்;கடந்த 10மாதன்கலாக லப்பைக்குடிகாடு பே௫ராட்சியில் மீட்டினிங் நடக்காத காரனம் '''பையொகேஸ்'' என்ர ஒரு திட்டம் வந்தது சமுதாய கூடதில் நிரவேட்ரபட்டது இதர்க்கான செலவு தொகை சுமார் 45000 காட்டபட்டது ஆனால் உன்மைலிஎ அந்த திட்டதிர்க்கான மதிப்பு ருபாய் 15000முதல்20000மட்டுமே ஆனால் பொஈகனக்கு காட்டியது காரனமாக அதர்க்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்னுடன் சேர்ந்து மட்ற கவுன்ச்சிலர்கலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் மீட்டினிங் ரத்தானது,அதர்க்கு பிரகு2அல்லது 3முரை மீட்டினிங் கூட்டப்பட்டது அதிலும் வரவு செலவு கனக்கு வாய்க்க படவில்லை இதனால் மீட்டினிங்
    ரத்தாகி கொன்டடுரிந்தது இதனை அறிந்த
    லப்பைக்குடிகாடு டவுன் பஞ்ஜாயத் அதிகாரி{}மீட்டினீங்கை நீன்க நடத்தவில்லை என்றால் நாங்கல் துறைரீதியாக நான்கல் நடவடிக்கை எடுக்கபடும் என்ரு கூரினார்.இதனிடைய மீட்டினிங் நடக்காதர்க்கு
    மட்ரமொரு காரனம்{துனை தலைவருக்கும் ''ஈவொ ''விர்க்கும் எடைஏ ஏர்பட்ட சன்டை}இதனால் நமத்தூரில் நல்ல திட்ட பனிகல் ஏதும் நடை பெரவில்லை இதனால் துனைதலைவர் பதவியை பரிப்பதர்க்கு மட்ர 13 கவுன்சிலர்கலும் முடிவு எடுது கடந்த 7/1/2014 அன்ரு மீட்டினிங்
    கூட்டப்பட்டது.மீட்டினிங் கூடியதும் {அஜந்தா}என்ரு சொல்லகூடிய நோட்டு இல்லாமல் மீட்டினிங் ஆரம்பிக்கப்பட்டது.இதை கன்டித்தபோது.துனைதலைவர் அவர்வீட்டில் இருப்பதாக கூரினார்.கேட்டதர்க்கு நான் ''ஈவோ''விடம் நான் சிரிது நேரம் பேசவேன்டும் அப்போதுதான் நான் தருவேன் என்ரு கூரினார்.அதர்க்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.இதர்க்கு மட்ர எல்லா கவுன்சிலர்கலும் சமாதனம்படுதி இருவரையும் அனுப்பிவைதனர்.பின்னர் நோட்டு வன்ந்தவுடன் மீட்டினிங் மாலை கூட்டப்பட்டது.அப்போதுனான் ஆபிஸ் நோட்டை வீட்டில் வைப்பதர்க்கான காரனம் கேட்டேன்.அதர்க்கு நீ யாறு ட கேட்பதர்க்கு என்ரு தகாதவார்தைகலால் பேசினார்.துனைதலைவருக்கு எதிப்பு தெரிவித்து 2வது வார்டு கவுன்சிலர் பேசினார்.அப்போது இருவருக்கும் இடையெ தல்லுமுல்லு ஏர்ப்பட்டது.அதர்க்கு காவல்துரைசமாதானம் படுதினார்கல்.இதனிடைய மீட்டினிங் தல்லிவைக்கப்பட்டது.8/1/2014 மாலை கிடைத்த ஒரு தகவல் 10வார்டுகவுன்சிலர் மீது 2வார்டு கவுன்சிலர் மீதும் வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    பதிலளிநீக்கு

  16. கடந்த இரண்டரை வ௫டங்களாக நமதூர்க்கு எந்த ஒ௫ நலத்திட்டமும் அமல்படுத்தப்படாமல் உள்ளது'''ஊழல்''' செய்யவில்லை என்று சொல்லும் லப்பைக்குடிக்காடு பேருராட்சி துனைதலைவரே நீன்கள் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா.நான்தயார் 10வார்டு கவுன்சிலர்(சாகுல் ஹமீது)

    பதிலளிநீக்கு
  17. கருத்து தெரிவிப்பது வாசகரின் உரிமை வலை பகுதியில் இருந்து நீக்கிய நிருபரை முதலில் செருப்பால அடிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  18. நாம் நமது ஊருக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகிறோம்? என்று சிந்தித்து எழுதுங்கள். நல்ல கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். பிறரை குறைக் கூறுவதை விட்டு விட்டு நல்ல செயல்களை செய்ய அல்லாஹ் நமக்கு நல்கிருபை நல்குவானாக ஆமின்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Majeed Mailk nee ethavathu nall visayathu solluppa? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகிறோம்?

      நீக்கு
  19. uru nalla iruka padhupadour sangam18 ஜனவரி, 2014 அன்று PM 6:16

    TMMK &MMK irukira varai namma uru develope pull down than.ivanga nallathu seiya matthanga nallathu seiravangaliyum summa vidhamattanga.padavi veriyerkal

    பதிலளிநீக்கு
  20. uru nalla iruka padhupadour sangam iraivanukku angi kollugal ururin nalanil akkarai ullavargala irunthal ungal mugavariyai koduthu yengalidam neradiyaga vanthu pasungal illai yentral ungal mugavari kodugal puram pesuvathai niruthi vidugal yeggalidam pesa (TMMK AMBULANCE OFFICE 10/180 Jamiya Complex Labbaikudikadu )

    பதிலளிநீக்கு
  21. uru nalla iruka padhupadour sangam iraivanukku angi kollugal ururin nalanil akkarai ullavargala irunthal ungal mugavariyai koduthu yengalidam neradiyaga vanthu pasungal illai yentral ungal mugavari kodugal puram pesuvathai niruthi vidugal yeggalidam pesa (TMMK AMBULANCE OFFICE 10/180 Jamiya Complex Labbaikudikadu )

    பதிலளிநீக்கு