Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 11 ஜனவரி, 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? TNTJ





20 கருத்துகள்:

  1. எல்லோரயும் குடும்பதுடன் அழைகும் அண்ணன் இதிலாவது தன் குடும்பதுடன் கலந்து கொள்வாரா?

    பதிலளிநீக்கு
  2. எல்லோரயும் குடும்பதுடன் அழைகும் அண்ணன் இதிலாவது தன் குடும்பதுடன் கலந்து கொள்வாரா?

    ஏம்யா இப்படி கண்ட மேனிக்கு எழுதிரிவிங்க அப்ப நாம ஏதாவது சொன்னால், குழப்ப வாதி, இவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டுகிறார்கள் என கூறுவீர்கள்,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. What's wrong on this Question? Is there any bad word? It's given respect to your one and Only great leader.
      Try to answer for this Questions and don't escape......

      நீக்கு
  3. வருவார்னு பதில் சொல்லுங்கள் இல்லை வரமாட்டார்னு சொல்லுங்கள்...இல்லை என்றால் அதை பற்றி விளகுங்கள்... எதும் சொல்லாமல் மூஞ்சில் அடிப்பதை போல் பதில் சொல்லுவது... ஒரு இயகத்துக்கு நல்லது அல்ல.. ஆரம்ப கால TNTJ வின் பேசும் நடவடிகையும் இப்போது இல்லை,... இது போன்று கேள்வி கேபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களிடம் அன்பாக பதில் சொன்னால் அவர் மட்டும் இல்லை மற்றவர்களும் அன்பாக கேள்வி கேட்க தொடங்குவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த போராட்டம் என்ன பிஜெ வுக்காகவா நடக்கிறது, தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போராட்டத்தை அறிவித்தால் அதில் அனைத்து தவ்ஹீத் வாதிகளும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்வார்கள்(நிர்பந்தமான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு), இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கான போராட்டம் முதலில் அதனை விளங்கி கொள்ள வேண்டும்,

      போராட்டம் மூலம் இடஒதுக்கீடு கிடைத்தால் இதன் மூலம் பலனடைய போவது தவ்ஹீத் வாதிகள் மட்டுமில்லை தமிழக மற்றும் இந்தியாவில் அனைத்து முஸ்லிம்களுக்கும் தான்,,,

      கேள்வி கேட்டவர் நாகரிமாக கேள்வி கேட்டால், அவருக்கு அழகான முறையில் விளக்கம் அளிக்க நாம் தயார், ஆனால் கிறுக்கு தனமாக கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் இப்படித்தான் வரும்,,,

      நீக்கு
    2. Well said and it's good question... There is nothing wrong on this Question. Sure you can't expect any answer from them, except the answer above....

      நீக்கு
    3. Well said and it's good question... There is nothing wrong on this Question. Sure you can't expect any answer from them, except the answer above....

      நீக்கு
    4. Well said and it's good question... There is nothing wrong on this Question. Sure you can't expect any answer from them, except the answer above....

      நீக்கு
  4. சரியாக சொன்னிர்கள் சகோதர் ..
    இது போன்ற way of talk மாற்றி கொள்வது நல்லது, TNTJ ஒரு நல்ல ஜமாஅத் , இது போன்று பேச்சால வீனாக வேண்டாம்

    பதிலளிநீக்கு
  5. பாபர் மஸ்ஜித் போராட்டத்தை கை விட்டதன் மூலம் சங் பரிவாரின் சமீபத்தில் சென்றவர்கள், இன்று இட ஒதுக்கீடு என்ற பெயரால் சங் பரிவாரோடு சரசமாட பகிரங்கமாக கிளம்பி விட்டார்கள். சமுதாய நலன் என்ற பெயரில் ஒரு பயங்கரவாதிக்கு பாமாலை பாட தயாராகி விட்டார்கள். சமுதாயத்தின் எதிர்ப்பை உணர்ந்து சப்பைக்கட்டு கட்டி சமாளித்தாலும் சமுதாயம் இவர்களின் சுயரூபத்தை அறிய வைத்திருக்கின்றான் இறைவன். இதற்கும் கூட செம்மரியாடுகளாய் சரிகாணும் தம்பிகளை ஆண்டவன்தான் காப்பாத்தனும்.

    பதிலளிநீக்கு
  6. இடஒதுக்கீடுக்காக மற்ற அமைப்புகள் நடதிய பலபோராட்டதில் ஏதவது ஒன்றிலாவது நீங்கள் களந்து கொண்டீர்களா?தரக்குரைவாக விமற்ச்சிதான் உள்ளீர்கலள் உங்களது போராட்டதில் ஏன் அனைவரயும் அழைக்கிரீகள் சிந்திங்கள் அண்ணனின் விசுவாசிகலே! அவர்களும் இந்தியவில் வாழும் முஸ்லிம் கலுக்காகதான் நடதினார்காள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக நடத்தினார்களா அல்லது ஓட்டு பொருக்கும் அரசியலில் நின்று தன் சுயலாபத்திற்காக கேட்டார்களா....

      தமிழத்தில் தூய இஸ்லாத்தின் படி நடக்கும் ஒரு அரசியல் கட்சியினை காட்டுங்கள் ....

      நீக்கு
    2. நிச்சயமாக காட்டஇயலாது இயக்கங்களும் அப்படிதான் இதில் அண்ணன் கட்சி[இயக்கம்] விதிவிளக்கள்ள.

      நீக்கு
    3. தவ்ஹீத் ஜமாஅத் அப்படி என்ன குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பிரச்சாரம் செய்கிறது என கூறினால் பதில் அளிக்க ஏதுவாக இருக்கும் ....

      நீக்கு
    4. தங்களை விமர்சனம் செய்பவர்களை சானியய் கரைத்து அடிக்கலாம் என்று எந்த ஹதீஸில் உள்ளது?

      நீக்கு
  7. k oottathai katti annan ethanai pettivaangaporaro..,,,,?

    பதிலளிநீக்கு
  8. anaithu poraattathilum kalanthukollatha annanin familyai intha poraattathil kandupidithu koduppavargalukku thakka sanmaanam valangappadum,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏண்யா அண்ணனின் ஃபாமிலி என்ன செய்கிறது என்று பார்ப்பது தான் உமக்கு வேளையா,

      நீக்கு
  9. குழப்பம் ஏற்படுத்த துடிக்கும் சில சமூகவிரோதிகள் காத்திறுக்கும் தருனத்தில் பெண்களையும்,குழந்தைகளையும் அழைத்து ஆர்பாட்டம் நடத்துவது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் எதிர் கால சந்ததிகள் இந்த நிலையில் இருந்து மாறவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் ,,, வீட்டுக்குள்ளே இருந்தால் இடஒதுக்கீடு வீட்டில் வந்து கொடுக்கமாட்டான் சகோ,,, ஆளும் வர்க்கத்தினர் எந்த ஓட்டை வாங்கி கொண்டு நம்மை ஏமாற்றினார்களோ அதே ஓட்டைவைத்து , எங்கள் ஓட்டு வெண்டுமெனில் இடஒதுக்கீடு அளித்திடு என்று கூறவே இந்த மாதிரியான போராட்டங்கள் ....

      நீக்கு