Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 2 ஜனவரி, 2014

கல்யாண மண்(ட்)டப பிரச்சணை?!!!

நமதூர் மண்டப பிரச்சணை தீர்வு என்ன ஓர் அலசல் நேரடி ரிப்போர்ட்
ஊரின் மக்களின் மன உணர்விற்கோ, துபாயில் உள்ள தீன் இயக்கம் மற்றும் மக்களின் எதிர்பிற்கோ எப்பொழுதும் செவி சாய்க்கக் கூடாது என்ற கொள்கையில் நமது மேற்கு ஜமாத்தில் உள்ள ஒரு சில நிர்வாகிகள் உடும்பு பிடியாக உள்ளனர். இவர்களுக்கு ஊரை பற்றியெல்லாம் கவலை இல்லை.

மேற்கு ஜமாத்தில் உள்ள ஒரு சிலர் நடாத்தி கொண்டு இருக்கும் கல்வி
நிருவனம் தான் காரணம் என இப்போது ரகசியம் கசிய ஆரம்பித்துள்ளது. (குறிப்பு பள்ளி கூடத்தை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை இல்லை.)

ஏனெனில் மேற்கு ஜமாத்தால் கட்டப்பட்டு வரும் கல்யாண மண்டபமும் அதை சார்ந்து நடந்து வரும் பிரச்சனைகளும் இப்போது நம்மை கவலை அளிக்கிறது. இதை கூட கடந்த துபாயில் நடைபெற்ற தீன் இயக்கம் காரிய கமிட்டி கூட்டத்தில் அந்த இடத்தில் (குளம் அருகில்) மண்டபம் கட்ட வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கு மாற்று இடமாக மேற்கு தெக்கா பள்ளிவாசல் அருகில் உள்ள பள்ளி கூடம் அமைந்துள்ள இடத்தில் மண்டபம் கட்டலாம் என்றும் அதற்கான வரைபடத்தையும் தீன் இயக்கம் சார்பாக மேற்கு ஜமாத் நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சம்மந்தமாக மேற்கு ஜமாத் நிர்வாகிகளிடமிருந்து எந்த ஒரு முடிவும் இது வரைக்கும் செல்லப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது குளத்து அருகில் கட்டப்படும் மண்டபம் வேறு சில காரணங்களால் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அவசர அவசர மாக கல்யாண மண்டபம் கட்ட அவசியம் என்ன ? தற்போது உள்ள நிர்வாகிகளில் பதவி காலம் வரும் பிப்ரவரி 2014 உடன் முடிவடைகிறது. இது போன்ற சில கேள்விகள் ஜமாத்தில் உள்ள சில நிர்வாகிகள் மேல் நமக்கு சந்தேகம் ஏற்பட காரணமாக அமைகிறது.

இவர்களை போன்றவர்களால் அனைத்து நிர்வாகிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று உங்கள் மனசாட்சி உங்களுக்குள் முனுமுனுக்கிறது உங்கள் இதயத்திற்கு கேட்கவில்லையா தா?

கடந்த கால வரலாற்றை படிக்க மறந்ததினால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து தான் இருக்கும். அதிகாரம் இருப்பதால் எதுனென்றாலும் செய்து விடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களா ?

வரலாற்றில் இருந்து ஒரு சம்பவம்

தனி மனிதனோ அல்லது ஒர் சமுதாயமோ நம்பிக்கையோடு முன்னேறிச் செல்வதற்கு உதவி செய்வது மிக அவசியமாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாம் வளர நபித்தோழர்கள் செய்த தியாகங்களும் உதவிகளும் ஈடு இணையற்றது.

ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து உமரே! இஸ்லாத்திற்காக நீர் என்ன உதவுகிறீர் ? என்று கேட்ட போது, நாயகமே ! என்னுடைய சொத்தில் பாதியை .இஸ்லாத்திற்காக விட்டுத்தருகிறேன் என்றார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து, உஸ்மானே ! இஸ்லாத்திற்காக நீர் என்ன செய்கிறீர் ? என்று கேட்டபோது நாயகமே ! என்னுடைய சொத்தில் முக்கால் (நான்கில் மூன்று பகுதி) யை தருகிறேன் என்றார்கள்.

எல்லாவற்றையும் வாரி வழங்கிய அபூபக்கர்(ரலி)டம், அபூபக்கரே ! வீட்டில் என்ன விட்டு வந்திருக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நாயகமே ! அல்லாஹ்வையும் ரஸூலையும் தவிர வேறொன்றையும் விட்டுவரவில்லை என்றார்கள்.

இதைப்போல, இன்றைய சூழலில் யாரும் முன்வந்து செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும், எத்தனையோ நல்ல விஷயங்களுக்குப் பின்னால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தாராள மனம் கொண்டவர்களாக உதவி செய்கிறார்கள்.

நாம் நமது இலக்குகளை கனவுகளோடும், விருப்பங்களோடும் கொண்டு செல்ல வேண்டும். எல்லோருமே வெற்றிக்கு ஆசைப்படுபவர்தான். ஆனால் அந்த ஆசைகளை கீழ்வரும் 5 துடன் தொடர்புபடுத்திக் கொண்டால் நிச்சயமாக நாமும் நமது ஊரும் சுபச்சமாக அமையும். இன்ஷா அல்லாஹ்....

  1. 1.       வழிகாட்டுதல் ( Direction)
  2. 2.       அர்ப்பணிப்பு (Dedication)
  3. 3.       மனஉறுதி (Determination)
  4. 4.       கட்டுப்பாடு (Dicipline)
  5. 5.       கெடு (காலநேரம்) (Dead Lines)

பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்த 5 தும் இருந்ததால் தான் மிகப்பெரும் வரலாறு பொன் எழுதுக்களால் பதிக்க முடிந்தது, என்பதை நாம் அறிவோம்.

தன் சமூகத்தின் பிரமுகர்களோடு ஸாலிஹ் (அலை) இறுதியாகச் சொன்ன வார்த்தைகளை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.
“ உங்களிடம் நான் உண்மைகளை உபதேசித்தேன். ஆனால் நல்ல குணமுடையவர்களை நேசிக்க முடியாத நஷ்டவாளிகளாகி விட்டீர்கள்“.

எனவே இது போன்ற நிகழ்வுகளை முற்படுத்தி நிர்வாகஸ்தர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து தீர்க்க முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் கடல் கடந்து வாழும் நமதூர் மக்களின் ஆவா?

இறுதியாக.... வானத்து நட்சத்திரம் கைக்கு வரும் என்று நம்பி மாடப்புறாவை பலியிட்டு விடாதீர்கள்.
நமது நிருபர்


15 கருத்துகள்:

  1. NAMATHOR MAKKALUKKU ASALAMU ALAIKKUM ...VAR,
    lbk makkale sindingal namathour thonriya kalathill erundu
    ( WEST wast JAMATH ) MERKU MAHALA VASIKALUKU
    (ealudhada SATTAM ) onru erukkirathu Enna venral
    LBK makkalukku entha purojenamum seiya kuodathu
    PALLIVASALUKKU MATTUM SOTHU SERKANUM, POTHU MAKKALUKKU PROJENUM AAHUMBADI SEVAI MANAPPONMAIL ENTH ORU SEVAIM
    ETHUWARAIM SEIYAVILLAY!!! (ALL SHOP,HOUSE,ALL INCOME BASIS)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Friends,

      Unmaiyile eAST is wAST endru sollvadu thaan porutthamaana sentence aaga irukkum..!!

      East Jamath idhuvarai public rku vendi enna seidirukku onnu sollungalen..

      What do u mean? Pallivasalukku property serpathil enna thavaru. Pallivasalum adan sotthum ulaga muslimgal (ONLY) anaivarukkum poduvanadu. Een East Jamath income basis ill eduvum seyyavillaya? All mosque and property ellavatraiyum Government propety aakkanum engireergalaa.. Please answer.

      Pazhaiya kalam pol Kizhakku Merkku endru privinai illamal, Nattu nadappu Indian Muslims nilamai unrndu ootrumaiyaga vaazvoom..Wassalam,

      நீக்கு
  2. NALLA SONNINGA PONGGA, POTHU MAKKALUKU PUROJENAM AANA KULATHAI PIDITHUKKOND PARAMARIPPU PANNAMA KUTICHAURA AKITTANUNGA YAR ENTHA SAILAI SETHARKALO NALLA ERUKKA MATTANGA

    பதிலளிநீக்கு
  3. Mr.ஜமாலி அப்போவே சொன்னாரு ஆத்தோரம் உள்ள இடத்தை சர்க்கார்
    துறைக்காக ஒதுக்குவோம் என்று ஆனால் நம்ம ஜமாத்தில் உள்ள சில நல்ல என்னம் இல்லாதவர்கள் அந்த இடத்தை மனையை போட்டு விற்று விட்டார்கள் அப்போது செய்த தவறு இப்பொழுது அனுபவித்து வருகிறோம் அது போலத்தான் இவர்கள் கட்டகூடிய இந்த கல்யாணமண்டபம் விசையத்திலும் அவசரம் அவசரமாக செயல்படுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. இது நமதூர் மண்டப பிரச்சணையா இல்லை மேற்கு மகலாவின் சமைக்கும் இடமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. MERKKU JAMATH SARBAGA NAMADOOR MAKKALUKKAKA (not only for West Jamath, please understand East Jamath) KATTAPPADUM HALL IN PIRACHANAI..

      நீக்கு
  5. தற்போது குளத்து அருகில் கட்டப்படும் மண்டபம் வேறு சில காரணங்களால் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  6. ""தற்போது குளத்து அருகில் கட்டப்படும் மண்டபம் வேறு சில காரணங்களால் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.""

    Nirubar Avargalea..!
    Construction work Nirutthappattatharkaana reason really ungalukku theriyatha..??

    EAST JAMATH members in Kuroada manappanmai, poraamai, veruppu ivai karanamaga Collector mudal Cheif minister Cell varai complaint seidu STAY Order vangiya visayatthai nadu nilaimaiyaga sollamal why you are hiding.

    Kulamum adai chutri ulla idamum public place aanaalum?... Since long long time ago it was under maintenance and controll of WEST JAMATH. So West Jamath has full right on this place. They are building marriage hall on open Ground not on POND currently located. Kulam ippodu irukkum idatthil adhe pol irukkum. This marriage hall can be used by all people not only by LBK people or West Jamath people only. EAST JAMATH need to understand this issue and stop inserting their nose unnecessarily. Please think what our other community neighbour people will react if they know our UNITY.

    Dear Editor,
    All Jamath otrumai importance kuritthu oru article veliyidalaamee..

    பதிலளிநீக்கு
  7. UNGAL ARTICLE NADU NILAIMAYAGA ILLAI..!!

    PALLIKKOODAM ULLA IDATTHIL EEN MARRIAGE HALL KATTAVILLAI enbadarku oogam veliyitta neengal, Kulatthin arughil Marriage Hall kattuvdhal yarukku enna idainjal enbadai een kooravillai. Adhai vittu vittu sambandam sambandam illamal edhedho Hadith koori, ore kuzhappamaga ullathu ungal Katturai.

    Marriage Hall Pallivasalukku arughil irrundhal public athigam kooduvathal ore iraichal saptham athigamaka THOZHUGAI mattrum vanakka Vazhipadugalukku idainjalaaka irrukkum. Edanal thaan Jamia mosque ill irundhu marriage hall veru idam mattra Jamath muyarchikkirathu. Merkku pallikkoodam idathil hall kattinaal arughil irukkum Thaikkal palliyil thozhubavarku disturb aaga irrukkum enbadhu en thanippatta opinion. Melum edamum Kulam arughil edhatthai compare panna School romba chinadu thaan..

    பதிலளிநீக்கு
  8. EDITOR AVARGLE UNMAI VEVARATHAI VELIYEDU..

    பதிலளிநீக்கு
  9. East jamaath nivagikal antha edathai governmentuku pooga seivomay thaveri mandabam katta Veda maatoom yendru veriyudan ollanar....

    பதிலளிநீக்கு
  10. DUBAIEL ULLAVARKALIN VERUPPAM VERU.ORR MAKKALIN VERUPPAM kulam ARUKEY KATTUVATHUTHAAN SERANTHA EDAMAGAA THERVOO SEYYAPATTATHU;

    பதிலளிநீக்கு
  11. நடு நிலையாளர்களே சிந்திப்பீர் !!!
    ஒருவருக்கு பட்டா உள்ள இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கே இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள். அப்பொழுது இவர்களின் பொறாமை குணம் தான் நமக்கு தெரிகிறது.
    எதிர்காலத்தைப் பற்றி பேசும் இவர்கள் ஏன் ஒவ்வொரு நகர் (அல்சா நகர், பிஸ்மில்லாஹ் நகர், அக்பர்நகர், சுபஹானியா நகர், நாட்டாண்மை நகர், ஜமாலி நகர்) பிளாட் போடும் போதும் கிழக்கு பள்ளிவசாலுக்கு என்று கொடுக்கப்பட்ட எல்லா பிளாட்களையும் பள்ளிவசாலுக்கு என்று வைக்காமல் இடத்தை விற்றுவிட்டார்கள்.
    இன்று மேற்கு பள்ளிவசாலுக்குமட்டும் இவ்வளவு இடம் என்று பொறாமை தான் படுகிறார்கள்.
    நம்முடைய வளர்ச்சியை நாம் என்னவேண்டுமே தவிர மற்றவரின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது.
    உண்மையில் கிழக்கு மஹல்லா தலைவரின் செயல்பாடுகளை மறைக்க தான் இந்த செயல்பாடு (ஜமாலி நகர் பற்றி வந்த நோடடிஸ் செய்திகள் இப்பொழுது பேசபடவில்லையே) ஏன்?
    தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை மேற்கு மஹல்லாவிற்கு ஒரு கண் போக வேண்டும் என்று நினைக்கும் தலைவரிடம் நீங்கள் என்ன நியாயத்தை எதிர் பார்க்க முடியும்?
    இவர் ஒவ்வொரு விசயத்திலும் இந்த இடம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மேற்கு மஹல்லாவிற்கு போகக் கூடாது வேண்டுமென்றால் அரசாங்கம் எடுத்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். யார் இடத்தை யாருக்கு கொடுப்பது. இவரின் செயல்பாட்டையும் நினைப்பையும் நீங்கள் ஆதரிக்கிறிர்களா?
    ஜமாலி நகரில் இவரின் விளையாட்டை நாமும் ஆராய்வோம்.
    ஜமாலி நகரின் உண்மை நிலையை மக்கள் முன் வைத்து பேச கிழக்கு மஹல்லா தலைவர் தயாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Editor Avargalee!!
      What is ur explanation / answer for above comments??? If you are really nadu nilaimai you must answer..

      நீக்கு
    2. ungalidam paata irundhal patta ennai solavum................

      நீக்கு