Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 ஜனவரி, 2014

எழுச்சியுடன் நடைபெற்ற தர்பியா முகாம்....


தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தர்பியா முகாம் 14/01/14 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மகரிப் தொழுகைவரை
நடைபெற்றது 'முஸ்லிம் கண்டகல்வி உலகம்'என்ற தலைபில் காரைகால் M.I.முஹம்மது சலீம் அவர்கள் சிறப்புரையாற்றினார் மாணவ,மாணவி,மற்றும் ஆண்களும் ,பெண்களும் திரளாகலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.







நன்றி 
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்







13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. C M S தனது அடுத்த தலைமுறையய் உறுவாக்கி வருகிரார்...

      நீக்கு
    2. இது என்ன D M K மாதிரி வாரிசுகளின் அதிக்கியமா?

      நீக்கு
  2. ஓ! ஓ!! பெரும் திரல் என்பது இது தானா. . .?

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இதில் தர்பியாண்டு சொல்லி .. பயான் பன்ணுரிங்க...

      நால்லோலுக பயிற்ச்சிண்டா இதான?

      நீக்கு
  4. பிஸ்மில்லாஹ்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இதை நீங்கள் சரிசெய்யும் வரை சொல்லதான் செய்வேன்.

    அன்பான சகொ.. அணைவரும் நன்கு சிந்தித்து பார்பதர்க்கு எழுதப்படுகிறது
    உண்மையில் தாருஸ்ஸலாம்….. அப்படி என்ன? நல்ல பணி செய்தார்கள்.

    இவர்கள் செய்யும் பணிகளை விரல்விட்டு சொல்லும் அலவிற்க்கு கூடல்லை

    அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்..

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

    வெற்றி பெற்ற கூட்டம் என்றால்

    நன்மையை ஏவவேண்டும் தீமையிலிருந்து தடுக்கவேண்டும்!!

    நாம் தொழுதொமா , தார்மம் செய்தொமா , ஹாஜ் செய்தொமா என்று இருக்ககூடாது.

    தீமையிலிருந்து ( மக்களை) தடுக்கவேண்டும்!!

    அனைத்து சகொ.. நன்கு சிந்தித்து பார்க்க

    ஒன்று ஒன்றாக பார்போம்

    ##திருமணம்##

    அன்று - tntj- (ததஜ) உடன் ஒன்ராக இருக்கும் போது தவ்ஹீத் மாபிள்ளை – தவ்ஹீத் பெண்தான் .

    இன்று – (பிரிந்தபின் தாருஸ்ஸலாமில் )எந்த மாபிள்ளையாக இருக்கட்டும், எந்த பெண்ணாக இருக்கட்டும். தாருஸ்ஸலாமில் நடந்தல் போதும். அதிலிருந்து பள்ளி ரூ- 1000 - 2000 நன்குடை வேண்டும் என்பதற்க?

    குறிப்பு: lbk & தூபை - தாருஸ்ஸலாம் நிர்வாகியின் பசங்களுக்கு தவ்ஹீத் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை தேர்ந்து எடுக்க திரானிஉண்டா?
    தாருஸ்ஸலாம் ஜமாத்தில் எத்தனை முதிர்கன்னிகள் உள்ளார்கள்.
    என்று உங்களுக்கு தெரியும்மா?
    இவர்கள் எல்லாம் தவ்ஹித் என்பதர்க்காவே தவிற்க்கப்படுகிராற்கள்.

    ------இதில் உங்கள் நிலைபாடுதான் என்ன?------

    அன்று – பிரிந்தபின் 2011யில் திருமணதில் விடியொ எடுக்க கூடாது, ஆடம்பரம் கூடாது

    இன்று – 2013யில் சில மாதங்களுக்கு முன் திருமணதில் விடியொ எடுக்கப்பட்டதே!

    அன்று – பித் அத் திருமணதில் கலந்து கொள்ள கூடாது .

    இன்று – நிர்வாகிகளே கலந்து கொள்ளும் அவளம்!

    ---------------இதான் தொலைநோக்கு பார்வை-யா? ------


    ஜிம்மா உரை

    அன்று - tntj-ததஜ உடன் ஒன்ராக இருக்கும் போது நன்மையை ஏவி தீமையிலிருந்து தடுக்கும் விததில் இருந்த்து. அது நிர்வாகிகள் செய்தாலும் சரியே அன்று தட்டி கேட்க்கப்பட்டது.

    இன்று – நிர்வாகிகளே தவறு செய்தாலும் தட்டி கேட்க்க திரானில்லை?

    -------இதான் தொலைநோக்கு பார்வையா? -------


    நிர்வாகிகளின் அறங்கவளர்கள் நிலை :


    1.நிர்வாகி ஒருவர் பிர மத சகொ… தாவா செய்தால் அவரை நிர்வாகதில் இருந்து ஒதுக்குவது.

    2.நிர்வாகிகள், அறங்கவளர்கள், மார்கத்திர்க்கு புறமான காரியம் வலகாப்பு,நாற்ப்பது, மார்கத்திர்க்கு புறமான கலந்து கொண்டு முக்கு முட்டும் அளவிர்கு சாப்பிடுவது,

    3. நிர்வாகிகளே த.மு.மு.க, த.த.ஜ , stpi .போஸ்டர்களை கிளிப்பது.

    4.சலாத்திற்கு பதில் சொல்லுவது இல்லை.

    5.நிர்வாகியே பீடி சிகிரைட் குடித்து பாங்கு சொல்லி தொழவைக்கும் நிலை
    இதைல்லாம் கண்டுகொள்ளால் இருப்பது தான் தொலைநோக்கு பார்வையா?

    6.தற்போதிய வட்டி இல்லா கடன் திட்டதின் உள்ள பொறுப்புதாரி ஒரு தவ்ஹீத் அடிப்படையில் தன் வாழ்கை அமைத்துள்ளவரா? முன்னால் பொறுப்புதாரி உறுதியான ஒரு தவ்ஹீத்வாதி அவர் மேலயே கணக்கு மோசடி சொல்லியுள்ளிர்கள்....

    7.தருஸ்சலாம் பள்ளிக்கூடத்தை நிர்வாகம் செய்யக்கூடிய நிர்வாகி அனைவரும்
    தவ்ஹீத் அடிப்படையில் தன் வாழ்கை அமைத்துள்ளவரா?

    இதை நீங்கள் சரிசெய்யும் வரை சொல்லதான் செய்வேன்.
    இதை நீங்கள் சரிசெய்யும் வரை சொல்லதான் செய்வேன்.


    அன்பான சகொ.. அனைவரும் நன்கு சிந்தித்து பாருங்கள்...

    இவன்
    நன்மையை ஏவுவொம்!! தீமையை தடுபோம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. NEEGAL SEIYUM KADHAL KALYANATHAI VIDAVA.............

      நீக்கு
    2. UNGA SAKOTHARAR ANAIVARUM ANNAN PECHAI THAN KEKURINGALA ...........ENA.........
      THIRUMAN VIRUNDIL SAPTU VARUVATHU............YARIDAM POI SOLVATHU........

      நீக்கு
    3. புறம்பேசுபவன்சுவனம்நுழையமாட்டான்: -
      “புறம்பேசுபவன்சுவனம்நுழையமாட்டான்” எனநபி (ஸல்) அவர்கள்நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
      முஃமினானஎனதருமைசகோதர, சகோதரிகளே! அல்லாஹ்மற்றும்அவனதுதூதர் (ஸல்) அவர்களினால்இந்தஅளவிற்குகடுமையாகஎச்சரிக்கப்பட்டுள்ளஇந்தபுறம்பேசுதல்என்றதீயசெயலைநாம்ஒவ்வொருவரும்தவிர்ந்திருப்பதுமிகமிகஅவசியமாகும்.
      புறம்பேசுவதைத்தவிர்ப்பதனால்ஏற்படும்நன்மைகள்: -
      ஒருவர்புறம்பேசுவதன்தீமைகளைஅறிந்துஅதைத்தவிர்ந்தவர்களாக, யாரைப்பற்றிப்புறம்பேசினார்களோஅவரிடம்மன்னிப்புக்கோரவேண்டும். பின்னர்மனந்திருந்தியவராகஅழுதுமன்றாடிஅல்லாஹ்விடம்பாவமன்னிப்புகோரவேண்டும்.

      நீக்கு
    4. ANNAIVARKUM (KURIPAGA)TNTJ SAGODARGALUKU

      தஃவாக் களத்தில் நாளாந்தம் பல நல்ல மனிதர்கள் வெறுப்பு, குரோதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அத்தகையோர் நேற்று வரை மிக அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருந்தார்கள். இன்று அவர்கள் நல்லெண்ணத்துடனும் மலர்ந்த முகத்தோடும் மக்களை சந்திக்கத் திராணியற்றவர்களாக திசை மாறியிருக்கிறார்கள்.

      இன்னும் சொன்னால், சிலர் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் தமது அமைப்பு தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கும் ஈமானின் அடித்தளமான அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக ஜாஹிலிய்யத்தின் அடித்தளமான பகையையும் குரோதத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் இந்தப் பகையையும் குரோதத்தையும் தமது வாரிசுச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கும் புதியவர்களுக்கும் கொடுத்துவிட்டே செல்கிறார்கள்.
      இந்தக் கீழ்த்தரமான அணுகுமுறையினூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு, குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு, குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாதளவு பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில்கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

      நீக்கு
  5. tntj odan irrukum varai nallavarkal vallavarkal.
    printhavodan oolalvathi,aayokiyar enpatha?

    பதிலளிநீக்கு