Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 6 ஜனவரி, 2014

தாருஸ்ஸலாம் துபாய்....

அல்லாஹ்வின்திருப்பெயரால்….
தாருஸ்ஸலாம்  தவ்ஹீது   ஜமாஅத்  லப்பைக்குடிக்காடு  (துபை மையம்)


     4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
  
 ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவில்லா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வுடைய அளப்பெரும் கிருபையினால் கடந்த வெள்ளிக்கிழமை (03-01-2014) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு, டாலரெக்ஸ்டெக்ஸ்டைல்பின்புறம் உள்ள லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரண்டில், துபை ஜமாஅத்தின் மாதாந்திர அமர்வு சிறப்புடன் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். அதில் உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

சகோதரர் M A ஃபாரூக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் மார்க்க உரை யாற்றினார்கள்.

சகோதரர் N R முஹம்மது ஜஹாங்கீர் அவர்கள் ஆண்டு அறிக்கை வாசித்து நமது ஜமாஅத்தின் பொருளாதார நிலைபாடுகளை விவரிதார்கள்.

சகோதரர் ஹக்கீம் பாஷா அவர்கள் வட்டி இல்லா கடன் திட்டத்தின் ஆண்டு அறிக்கை வாசித்து.அது எப்படி சிறப்பாக நடைபெருகிறது, மக்கள் எப்படி பயன்பெருகிறார்கள் என்பதையும் விளக்கினார்கள்.

சிறப்பு பொருளாதார மேம்பாட்டுத்திட்டம் குறித்து சகோதரர் அஹமது குலாம் அவர்கள் விளக்கினார்கள்.

பொதுமக்களின் ஆலோசனைகளுக்குப்பிறகு சகோதரர் G சையதுல்லாஹ் அவர்களின் நன்றி உரை மற்றும் துஆஉடன் அமர்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!

குறிப்பு;
     அல்லாஹ்வுடைய அருளினால், புதிய புதிய சகோதரர் வருகையும், பொதுமக்களின் சிறந்த ஆலோசனைகளும், நமது ஜமாஅத்தின் மீது மக்கள் கொண்ட திருப்தியையும்,வளர்ச்சியையும் உணரமுடிகிறது  அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.!

மின்னஞ்சல் மூலமாக
சேக்ராஷித் 

83 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நமதூர் மக்களுக்கு ஓர் அருமையான ஒருங்கினைப்பு. சரியான செயல் திட்டம். தொலைநோக்கு பார்வை. நவீன தவ்ஹீத் வாதிகளுக்கு மத்தியில் உங்களுடைய பணி பாரட்டதக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏண்டா ஒங்க தொலைநோக்கு பார்வை நல்ல அதிபயங்கரமாகவே உள்ளது, தவ்ஹீத் ஜமாஅத்துடன் சேர்ந்து இருக்கும் போது தமுமுக காரனை அசத்தியவாதி அயோக்கியன் என்றீர்கள்,,, இன்று பிரிந்தவுடன் உங்களை வலுச்சேர்த்து கொள்ள தமுமுகவை ஆஹா ஓஹோ என்கிறீர்கள்...

      உங்களுக்கு சிந்திக்கின்ற சுயபுத்தியே கிடையாதா????

      மேலும் தமுமுகவினருடனான உங்களின் கள்ள உறவு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது, இன்ஷா அல்லாஹ் முழுமையாக வெளிவந்து உங்களின் முகத்திரை கிழிக்கப்படும்,,,

      அது வேற வாயி இது நார வாயி என்ற ரீதியில் உங்களின் பதில் இல்லாமல் இருந்தால் சரி....

      நீக்கு
  2. பிஸ்மில்லாஹ்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அன்பான சகொ.. அணைவரும் நன்கு சிந்தித்து பார்பதர்க்கு எழுதப்படுகிறது
    உண்மையில் தாருஸ்ஸலாம்….. அப்படி என்ன? நல்ல பணி செய்தார்கள்.

    இவர்கள் செய்யும் பணிகளை விரல்விட்டு சொல்லும் அலவிற்க்கு கூடல்லை

    அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்..

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

    வெற்றி பெற்ற கூட்டம் என்றால்

    நன்மையை ஏவவேண்டும் தீமையிலிருந்து தடுக்கவேண்டும்!!

    நாம் தொழுதொமா , தார்மம் செய்தொமா , ஹாஜ் செய்தொமா என்று இருக்ககூடாது.

    தீமையிலிருந்து ( மக்களை) தடுக்கவேண்டும்!!

    அனைத்து சகொ.. நன்கு சிந்தித்து பார்க்க

    ஒன்று ஒன்றாக பார்போம்

    ##திருமணம்##

    அன்று - tntj- (ததஜ) உடன் ஒன்ராக இருக்கும் போது தவ்ஹீத் மாபிள்ளை – தவ்ஹீத் பெண்தான் .

    இன்று – (பிரிந்தபின் தாருஸ்ஸலாமில் )எந்த மாபிள்ளையாக இருக்கட்டும், எந்த பெண்ணாக இருக்கட்டும். தாருஸ்ஸலாமில் நடந்தல் போதும். அதிலிருந்து பள்ளி ரூ- 1000 - 2000 நன்குடை வேண்டும் என்பதற்க?

    குறிப்பு: lbk & தூபை - தாருஸ்ஸலாம் நிர்வாகியின் பசங்களுக்கு தவ்ஹீத் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை தேர்ந்து எடுக்க திரானிஉண்டா?
    தாருஸ்ஸலாம் ஜமாத்தில் எத்தனை முதிர்கன்னிகள் உள்ளார்கள்.
    என்று உங்களுக்கு தெரியும்மா?
    இவர்கள் எல்லாம் தவ்ஹித் என்பதர்க்காவே தவிற்க்கப்படுகிராற்கள்.

    ------இதில் உங்கள் நிலைபாடு என்ன?------

    அன்று – பிரிந்தபின் 2011யில் திருமணதில் விடியொ எடுக்க கூடாது, ஆடம்பரம் கூடாது

    இன்று – 2013யில் சில மாதங்களுக்கு முன் திருமணதில் விடியொ எடுக்கப்பட்டதே!

    அன்று – பித் அத் திருமணதில் கலந்து கொள்ள கூடாது .

    இன்று – நிர்வாகிகளே கலந்து கொள்ளும் அவளம்!

    ---------------இதன் தொலைநோக்கு பார்வை-யா? ------


    ஜிம்மா உரை

    அன்று - tntj-ததஜ உடன் ஒன்ராக இருக்கும் போது நன்மையை ஏவி தீமையிலிருந்து தடுக்கும் விததில் இருந்த்து. அது நிர்வாகிகள் செய்தாலும் சரியே அன்று தட்டி கேட்க்கப்பட்டது.

    இன்று – நிர்வாகிகளே தவறு செய்தாலும் தட்டி கேட்க்க திரானில்லை?

    -------இதன் தொலைநோக்கு பார்வையா? -------


    நிர்வாகிகளின் அறங்கவளர்கள் நிலை :


    1.நிர்வாகி ஒருவர் பிர மத சகொ… தாவா செய்தால் அவரை நிர்வாகதில் இருந்து ஒதுக்குவது.

    2.நிர்வாகிகள், அறங்கவளர்கள், மார்கத்திர்க்கு புறமான காரியம் வலகாப்பு,நாற்ப்பது, மார்கத்திர்க்கு புறமான கலந்து கொண்டு முக்கு முட்டும் அளவிர்கு சாப்பிடுவது,

    3. நிர்வாகிகளே த.மு.மு.க, த.த.ஜ , stpi .போஸ்டர்களை கிளிப்பது.

    4.சலாத்திற்கு பதில் சொல்லுவது இல்லை.

    3. நிர்வாகியே பீடி சிகிரைட் குடித்து பங்கு சொல்லி தொழவைக்கும் நிலை
    இதைல்லாம் கண்டுகொள்ளால் இருப்பது தான் தொலைநோக்கு பார்வையா?


    இன்னும் இவர்களின் லச்சனதை சொல்லிக்கொண்டே போகலாம்.

    ****அன்பான சகொ.. அனைவரும் நன்கு சிந்தித்து பாருங்கள்…*****

    இவன்
    நன்மையை ஏவுவொம்!! தீமையை தடுபோம்!!


    பதிலளிநீக்கு
  3. 6. முதன்மை நிர்வாகி யாகப்பட்டவர் தனது அலுவலக சிப்பந்தியின் மனைவியை பைக்கில் வைத்துக் கொண்டு தெரு சுற்றுவதும்.
    7. மற்றொரு முதன்மை பழைய நிர்வாகி, அவருக்கு திருமணம் ஆகி 25 வருஷமாகிய பின்னர், அவருக்கு வர வேண்டிய வரதட்சணை பாக்கிக்காக மாமனார் பேரில் வழக்கு தொடர்ந்துள்ளதும் முன்மாதிரிக்கு அடையாளங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .varadachanai kaga valaku pottaru nu solurala. nee oru aambulana proof pannu da.

      நீக்கு
    2. varadachanaikaga mamanaru peril valaku thooduthullar yandru valaku number vudan nirubitaal nee oru aambula illana nee 6+3 daaaaa.

      நீக்கு
    3. மேலே 6,7 க்கு பதில் அளித்த கனி என்ற சகோதரர் மேலே கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அளித்தால் நல்லது...

      (கொள்கை சம்பந்தமான) உங்கள் கொள்கையில் பெரிய பள்ளத்தை வைத்து கொண்டு சிறிய ஓட்டையை அடைக்க முட்டு கொடுக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமே கிடையாதா ஜமாஅத்தின் கொள்கையை விமர்சனம் செய்துள்ளார்கள் அதற்கு தானயா முதலில் பதில் அளிக்க வேண்டும்...

      வழக்கம் போல் வருகின்ற ஜூம்மாவில் பெண்களிடம் ஒரு அழுகிய அழுகை நாடகத்தை அடங்கேற்றி இருக்கின்றவர்களை தக்கவைக்க தான் முயற்சிப்பீர்கள்,,,
      இந்த ஊரில் தவ்ஹீத் ஜமாஅத் அழியும் என கூறிய கைப்புள்ளைக்கு ஒரு பதிலை சொல்லிக் கொள்கிறேன் இது கொள்கையின் அடிப்படையில் வார்த்து எடுக்கப் பட்ட ஜமாஅத், அல்லாஹ்வின் அருள் இருக்கும் வரைக்கும் இந்த ஜமாஅத் அழிவை நோக்கிச் செல்லாது...

      உங்களின் கொள்கை அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, அதற்கு உங்களின் இப்படிப்பட்ட முரண்பாடான செயல்களே போதுமானது....

      இப்படிக்கு , தங்களின் நலம் விரும்பும்... இறை அடிமை

      நீக்கு
    4. TNTJ FIRTHOWSI SONNAN DHARUSALAM PALLIYAI ORU VARATHIL KAIPARUVOM ENRU..........ALLAVIN ARUL IRUKUM VARAI AYYOKIYARKAL KAIKU POGATHU.........

      நீக்கு
    5. nan keta 7th kelviku padil solu da appuram yalla kelivikum badil soluran da

      நீக்கு
    6. TO @kani...

      கூமுட்டையா நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்றால் ஃபிர்தவ்சி சொன்னாரு அவுங்க அத்தா சொன்னாருன்னு கிட்டு, அப்பன்னா அடுத்த வெள்ளிக்கிழமை பெண்கள் அழுகாச்சி சீரியல் ரெடி பண்ணிக்கொள்ளுங்கள்,,,

      பின்குறிப்பு: பள்ளி கட்ட தவ்ஹீத் சகோதரர்களிடம் இருந்து வசூல் செய்துவிட்டு அதை ஆட்டைய போட்டது, பின் வட்டியில்லா கடனில் 5 லட்சம் சுருட்டியது, அதற்கு கணக்கு கேட்டபோது , நான் ஆரம்ப கால தவ்ஹீத்வாதி என்னிடமே கணக்கு கேட்பதா என கூறியது????

      வட்டியில்லா கடனில் சுருட்டிய 5 லட்சத்தை அடைக்க , ஒரு ஆரம்ப கால தவ்ஹீத்வாதியிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது அனைத்திற்கும் தாங்கள் மக்கள் மன்றத்தில் வந்து விவாதிக்க தயாரா...

      நீக்கு
    7. enda unga jamath la iruka kudiya district secretary (still now ) divorce ana piragu antha penuku 150 sms anupinana ivana unga jamath enada panuchu............
      ithuku ans panu da

      நீக்கு
    8. 5 lakhs eduthavar yaru nu proof pana tayara............

      நீக்கு
    9. ஆதாரத்துடன் நிரூபியுங்கள், கழிசடைகளுக்கு இந்த ஜமாஅத்தில் இடமில்லை, நிச்சயம் தூக்கி எறியப்படுவார்...

      நீக்கு
    10. v,kalathur safeer ali than da avan
      proof:ask v.kalthur ahamed tntj ,abdul majeed umari

      நீக்கு
    11. another proof: cm shamsudeen also munnal tntj president

      நீக்கு
    12. real estate business vuga jamathil iruka kudiya nirvagi seyakudadunu annan sonnaru. annal thambigalo seyaragala? habbibullah tntj nirvaagi tana ? avar real estate serarula pa thambi?

      நீக்கு
    13. neega sonnaga nirvagi anda pennai vaithu vuru suthula pa. avagalku udambu sari illa adanala ta avar bike vaithu avaga house la vittaru.

      நீக்கு
    14. real estate business vuga jamathil iruka kudiya nirvagi seyakudadunu annan sonnaru. annal thambigalo seyaragala? habbibullah tntj nirvaagi tana ? avar real estate serarula pa thambi?

      ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள் ஜமாஅத்தில் இருக்க கூடாது என பைலாவில் கிடையாது , ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள் ஜமாஅத்தின் பெயரை உபயோகித்தவே தடையுள்ளது, அவர் ஜமாஅத்தின் பெயரை பயன்படுத்தி பிசினஸ் செய்து இருந்தால் நிச்சயம் அவர் மீது நடவடிக்கையெடுக்கப்படும்...

      பின் குறிப்பு: பிஜெ உணர்வில் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் ஜமாஅத்தில் நிர்வாகியாக இருக்க கூடாது என கவனகுறைவாக கூறிவிட்டார், பைலாவில் உள்ளது ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் போது ஜமாஅத்தின் பெயரை உபயோகம் செய்ய கூடாது என்பதே....

      நீக்கு
    15. தலைவர் பைக்கில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றார் என்பதை சொன்னதற்கு பொங்கும் ட்ரஸ்ட் வாதிகளே,, கொள்கையை பற்றி வாயைக் கூட திறக்க மறுப்பதேன்,,,

      இதுக்கு மேல் இதை நான் தொடர விரும்பவில்லை, முடிவா சொல்லுங்க திருமண விஷயத்தில் உங்க கொள்கை என்ன????

      நீக்கு
    16. unga jamath district secretary visayam ena achu atha pathi pesa matingalo.........
      mamiyar udacha manchati marumaga udacha ponchatiya.............????ena pa niyayam ithu...........

      நீக்கு
    17. thirumanam visayathil yaru seithalu thavaru than athairku tntj vum vidivilaku alla enbathai marandu vida vendam ................

      நீக்கு
    18. thirumana visayathil ungaa nilaipadu ena love panravarku marriage panrathu nabi valiya??????????.........safeer ali matter ena achu padila kanom............proof tha kodutacha............cbi investigation pannanuma ena............avara epo thukuviga.................

      நீக்கு
    19. unga jamath district secretary visayam ena achu atha pathi pesa matingalo.........
      mamiyar udacha manchati marumaga udacha ponchatiya.............????ena pa niyayam ithu...........

      ஆதரத்துடன் வந்து நேரில் நிரூபிக்க தயாரா??? இப்படி மொட்டையாக எழுதிவிட்டு சென்றால் எப்புடிப்பா, ஆதரத்தை கொண்டு வந்து குற்றம்சுமத்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்... எப்போது நேரில் ஆதரத்துடன் வந்து நிரூபிக்க போகிறீர்கள்....

      பின்குறிப்பு: நாங்கள் உங்கள் மீது சுமத்திய குற்றத்தை நீங்கள் இதுவரை மறுக்கவில்லயே,

      உங்கள் மீது கரையுள்ளது என கூறினால், உங்களின் பதில் உன் மீதும் தான் உள்ளது என கூறுகிறீர்கள், நாங்கள் எங்கள் கரையை துடைக்க தயார் நீங்கள் தயாரா???

      பெருசா ஒன்னும் பண்ணவேனாம்,, பாங்கு தொழுகை வைக்கிறவன பீடி சிகரெட் அடிக்காதவனாக போடுங்கள் பார்ப்போம்...

      நீக்கு
    20. thirumana visayathil ungaa nilaipadu ena love panravarku marriage panrathu nabi valiya?????????

      இன்றைய கால காதல் என்பது பெரும்பாலும் மார்க்கத்திற்கு முரணாகவே உள்ளது, அதில் மாற்று கருத்து இல்லை, இஸ்லாமிய ஆட்சியிருந்தால் அவர்களுக்கு இஸ்லாத்தின் படி தண்டனை வழங்கலாம், நம் நாடு ஜன்நாயக நாடு, இந்திய சட்டத்தில் என்ன உள்ளதோ அதை தான் செய்ய முடியும், அவர்களுக்கு போய் கசையடியோ இன்னபிற மார்க்கம் கூறும் தண்டைனைகளையோ வழங்க முடியாது...

      தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு:மனிதன் என்பவன் பாவம் செய்ய கூடியவனாகவே உள்ளான், அந்த அடிப்படையில் அந்நியப் பெண்ணை காதல் என்ற பெயரில் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பேசுவது குற்றமே அதில் எங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி மாற்று கருத்து கிடையாது... இருப்பினும் பாவம் செய்தவனை மென்மேலும் பாவம் செய்வதில் இருந்து காப்பாற்றவே அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப் படுகிறது...

      பின்குறிப்பு: இது உங்கள் ஆரம்ப காலத்துல தவ்ஹீத் இருந்தவர்களுக்கும் தெரியும், இப்போது எங்கிருந்து பிறந்தது இந்த திடீர் ஞான உதயம், எல்லாம் பத்திர கள்ளன் சைபுல்லாஹ் ஹாஜாவிடம் இருந்து வருகிறது என்பது யாவரும் அறிந்ததே...

      நாங்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை ஒன்றிற்கு கூட பதில் அளிக்க வில்லையே,, ஆரம்ப காலத்துல தவ்ஹீத் வாதிகளே????

      நீக்கு
    21. mudalil kelvi potatadu nee thana pa......... ne nerla vandu proof pannu pa..........nangalum proof panuvom........

      நீக்கு
    22. 1.safeer ali matter ra proof vudan sonnala pa aduku first badil sollu ga?
      2. palaya nirvagi thirumanam aagi 25 years ku appuam case poturukaru sonnala aduku avar. keatavana proof pana sonnaru........proof pana readya...........

      நீக்கு
    23. mudalil kelvi potatadu nee thana pa......... ne nerla vandu proof pannu pa..........nangalum proof panuvom........

      சரி எங்கே எப்போது விவாதத்தை வைத்து கொள்ளலாம் உங்க ஆரம்ப காலத்துல தவ்ஹீத் வாதியிடம் கேட்டு சொல்லுங்கள் .... நீங்கள் தடம்புரண்டதை மக்கள் மன்றத்தில் வைத்து நிரூபிக்க தயார்....

      நீக்கு
    24. 1.safeer ali matter ra proof vudan sonnala pa aduku first badil sollu ga?

      ஆதாரத்தை நேரில் எடுத்துகொண்டு வா என கூறினால் அதான் ப்ரூப் பண்ணியாச்சு என்று கூறுவது நகைப்பாக உள்ளது... நேரில் வந்து சொல்லுங்கள் சகோ நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் ....

      பின்குறிப்பு: இதுவரையில் உங்கள் கொள்கை விஷயத்திற்கு பதில் அளிக்க வில்லையே....

      நீக்கு
    25. enga kolhai sariya tavaranu neega yen kavala paduriga. ada otttum illai uravum illanu sollitigala appuram yaduku vuga kolhai yanna nu keekuriga?

      நீக்கு
    26. enga kolhai sariya tavaranu neega yen kavala paduriga. ada otttum illai uravum illanu sollitigala appuram yaduku vuga kolhai yanna nu keekuriga?

      3:104 وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
      3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

      இந்த ஒரு வசனத்திற்காக தான்....

      நீக்கு
  4. பொது சொத்தில் கட்டிய பள்ளியை ட்ரஸ்டி பெயரில் பதிவு செய்து தனி சொத்தாக்கிக்கொண்டது தனி கதை. ததஜ விலிருந்து பிரிந்தபோது பள்ளியை பொதுயுடைமை ஆக்குவோம் என்று கூறியவர்கள் இன்றுவரை பொதுயுடைமை ஆக்காமல் இருப்பதோடு கேள்வி கேட்பவர்களையும் கட்டம் கட்டுவது இதுதான் முன்மாதிரி. மானம்கெட்ட பொழப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. tntj &dstj pirinda pothu darussalam in 4lakhs money, bill book; marraiage dhafter innum pala porulai yaduta sendradu yaan sagodarar?

      நீக்கு
    2. யோக்கியவான்களே நியாயவான்களே ஆரம்ப காலத்துல தவ்ஹுத் வாதிகளே அப்படியே நீங்கள் துபையில் ஆட்டைய அதாவது திருடிய பணத்தையும் கணக்கில் சேர்த்தால் நல்லது ...

      பின்குறிப்பு: இது சம்பந்தமாக உங்களை பல முறை மக்கள் மன்றத்தில் வந்து விவாதிக்க வாருங்கள் என கூறியும் இதுவரை வரவில்லை ...

      இந்த காரணத்தை எல்லாம் பெண்களிடம் எடுபடும் எங்களிடம் எடுபடாது ...

      நீக்கு

    3. லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி

      தாருஸ்ஸலாம் தவ்ஹீத் இடமிருந்து கடத்தப்பட்ட (களவு செய்துபோன) பொருள்களின் விபரம் பட்டியலாக.
      1. ரொக்கம் பணம் 2,49,620= ஒவ்வொரு ஜும்ஆ வுக்குப் பின்னும் ஒலிபெருக்கியில் பள்ளி வளர்ச்சி நிதி
      என்று சொல்லி வசூல் செய்தது.
      2. ரொக்கம் பணம் 1,00,000= ஒரு தனிநபர் பள்ளியின் ஒரு பகுதியை திருத்தி அமைக்க கொடுத்த நன்கொடை.
      3. ரொக்கம் பணம் 32,000= தனி வசூல் மூலம் சேர்ந்தது.
      4. ரொக்கம் பணம் 25,000= TNTJயினரில் வசூலில் மீதம். TNTJக்கு சொந்தம்.
      5. வசூல் பணம்*** 48,000= ஜும்ஆ 24 வார (Feb to Aug-11) வசூல்
      ஆக*** 4,54,620= ***தோராயமாக.

      அரபி கல்லூரியை ஆக்கிரமித்த வகையில், சுட்ட (களவு செய்துபோன) பொருளாக.
      1. Ampliphier -1
      2. Speakers -5
      3. Stabilizer -1
      4. Invertors -2
      5. Ceiling Fans -12
      6. Mat rolls -6
      7. Safe Big -1
      8. Computers – 3
      9. Arabic College Hatheeth books (a full tray of a cycle cart).
      இரவோடு இரவாக பள்ளியிலிருந்த 30வருடத்திற்காண ஆவணங்கள், (இடம் பெயர்த்த) களவு செய்துபோன பொருளாக.
      10. Masjid Library Books (a person carrying capacity weight).
      11. Account Books.
      12. Minute books.
      13. Photo Album.
      14. Sealed certificate (Camp certificates).
      15. Electric Bills, House/land Tax Documents. 16. Old Receipts books.
      17. New receipts – unused 75 books.
      18. Darussalam Records (a person carrying capacity weight).
      19. Rubber Stamps of – round and meter.
      20. And so, misc. items. Known & unknown.அறிந்துகொள்ளுங்கள்.

      இப்படி தாருஸ்ஸலாம் தவ்ஹீத் மஸ்ஜிதின் சொத்துக்களின் பேரில், TNTJ யினருக்கு ஏன் இத்தனை நாட்டம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஏன் இந்தசொத்து பிரச்சனை.
      எதை கற்கிறோம், கற்பிக்கிறோம் என்று விளக்க வேண்டும்.
      இஸ்லாமையா? முதலாளித்துவத்தையா?
      நிற்க, தமிழக முஸ்லிம் சகோதரர்களே! நாங்கள் இழந்த சொத்துக்கு என்ன வழி. எமதூர் ஜமாதார்களிடம் நானே பேசி “போகட்டும் சொத்து” என்று சமாதானப் படுத்தி விடட்டுமா? ஆனால், TNTJ ஏகத்துவ வாதிகள் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டியது மிச்சம் இருக்கிறது.
      அதாவது, (1) மேடை ஏறி பேச்சு திறமையால் பொய் பேசிவிட்டு போகாமல், மக்கள் மத்தியில், அவர்கள் அபகரித்த எல்லாமே அவர்கள் உரிமை பெற்றதுதான் என்பதற்கு சான்றாக, அது அதற்குண்டான TNTJன் பேரில் கொள்முதல் படிவத்தையும், வசூலித்த பணத்திற்கு TNTJன் அடிக்கட்டை ஏட்டையும், வெளிப்படையாக காட்டி விட்டு, பொருள்களை அனுபவித்துக் கொள்ளட்டும். பள்ளி ஒலி பெருக்கியில் இறைஞ்சி கேட்டு வசூல்செய்த பணம், பள்ளி வளர்ச்சி நிதிக்காக இல்லை என்று பொய் உரைத்து விடட்டும்.முடியாது போனால், (2) அமானித பொருள்களை சுருட்டியதற்காகவும், அதற்கு பொதுமக்களையும் துணை போக நிர்பந்தப் படுத்தியதற்காகவும், மொத்தமாக குவியும் பாவத்திலிருந்து பாதுகாவல் தேடும் வண்ணம், சாகும் வரை அல்லாஹ்வை அஞ்சி அழுது பிராத்தித்துக் கொள்ளட்டும். மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.

      தமிழக முஸ்லிம் சகோதரர்களே! TNTJ சகோதரர்களுக்கு உபதேசியுங்கள். லப்பைக்குடிகாடு நகர் வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்குகாக துவா செய்யுங்கள். பொறுமையும், நபி வழியும் நாங்கள் விரும்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.


      நீக்கு
    4. அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டரை ஆண்டுக்கு முன் எனது மின்-அஞ்சல் முகவரியின் மூலம் எனது பெயரிட்டு (agmbaasha) சமூக வலை அஞ்சலில் பிரசுரித்த மேற்படி இக்கட்டுரையை எனது அனுமதியில்லாமல் இங்கே அதன் நகல்களை வெளியிட்ட மொட்டை கடுதாசி கோழை ”பெயரில்லா” நீ யார்?
      ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். யார் ஒருவன் மொட்டை கடுதாசி விடுகிறானோ அவன், தன் தந்தை பெயர் அறியாதவன். ”பெயரில்லா” சகோதரர்களாகிய உங்களுக்கு இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கின்றேன்.
      இன்னும், ஒவ்வொரு முஸ்லீம் தந்தையும் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்தல், அதன் பின் ஹகீகா செய்தல், தலைமுடி நீக்குதல் போன்றவற்றை செய்திருப்பார்கள். ஆனால், 1-“பெயரில்லா” வாகிய உங்களுக்கு தந்தை இல்லாமல் / தந்தையை அறியாமல் இருக்கலாம், அல்லது 2-”பெயரில்லா” நீங்கள் காபிருக்கு பிள்ளையாக பிறந்திருக்கலாம்.
      நிற்க, அனாவிஷயமாக உங்கள் தெருச்சண்டையில் எனது வாசகத்தை புகுத்தி என்னை வம்புக்கு இழுக்காதே கோழை “பெயரில்லா”
      இனியாவது உங்களுக்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
      உபதேசிப்பவர்-agmbaasha-

      நீக்கு
    5. மேலே பட்டியல் இட்ட சகோதரர் தனது பெயரையும், மொபைல் எண்ணையும் பதிவு செய்யவும்..

      எனது பெயர்: நாசர்
      மொபைல் எண்: 9791203451, 944924065

      நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நீங்கள் சொல்வது சத்தியம் என்றால் (மேலே நீங்கள் பட்டியலிட்ட அனைத்தையும், நாங்கள் சொல்லும் பட்டியலையும்) மக்கள் மன்றத்தில் வைத்து விவாதித்து கணக்கை முடித்துக் கொள்வோம்...

      மேலும் இந்த பதிவை காணும் நடுநிலையான மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகிரங்கமாக மக்கள் மன்றத்திற்கு விவாதத்திற்கு அழைக்கிறார்கள் ஆனால் தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளையினர் ஏன் வர மறுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்...

      74:49. நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
      74:50. அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
      74:51. (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

      நீக்கு
    6. அவர்கள் பட்டியள் வெளியிட்டது போல் நீங்கலும் உங்கள் பட்டியலை வெளியிடலாமே!

      நீக்கு
    7. அவர்கள் பட்டியல் வெளியிட்டது போல் நீங்களும் உங்கள் பட்டியலை வெளியிடலாமே!!

      நிச்சயம் வெளியிடுகிறோம் கமெண்ட்ஸ் ல் பட்டியல் இட்டவர் எப்போது எங்கு பேசலாம் என்பதை அறிவித்தார்கள் என்றால் ... நேரடியாக இருவரின் கணக்கையும் பிரித்து கொள்வோம் மக்கள் மன்றத்தில் வைத்து ... நாங்கள் எங்கு வந்தும் நிரூபிக்க தயார் சம்பந்தபட்டவர்களிடம் கேட்டு மேலே கூறப்பட்டுள்ள எண்ணிற்கு அழைப்பு விடுக்கவும்...

      நீக்கு
  5. அண்ணன்! பெட்டி வாங்க நமதூரின் பொரூளாதாரதை வீன் விரையம் செய்து படாதபாடுபடும் tnt காரர்களுக்கு. தாருஸ்ஸலாம் பனி நன்று இதற்கு உதாரணம் புதிய புதிய சகோதரர் வருகையும், ஜமாஅத்தின் மீது மக்கள் கொண்ட திருப்தியையும்,வளர்ச்சியையும் காணலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Anna petiyei vanginar yendru nerubika thiraani iruka..? Apadi iruntha nerube..!

      Merkanda therumanam matrum nirvagiyen seyalpadirku bathil sollu.


      Rottey kare kodutha innum puthiya sakotharar nirayaper varuvarkal.ethil aacharya paduvatharku oundrum illai.

      நீக்கு
    2. புதிய புதிய சகோதரர்கள் வருவது ஒருபுறம் இருக்கட்டும், தவ்ஹீத் பெண்ணை ஏன்யா சுன்னத் ஜமாஅத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் முடித்து கொடுக்கிறீர்கள்...

      மெளலீது, தர்கா, தகடு, தாயத்து கூடாது என எதிர்த்து பிரச்சாரம் செய்து தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருந்தீர்கள், ஆனால் இன்றோ உங்கள் வீட்டு பெண்களை ஏன் மறுபடியும் இணைவைப்பு கொள்கையின் பக்கம் திருப்பி அனுப்புகிறீர்கள்...

      தவ்ஹீத் ஜமாஅத் வேண்டாம் என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம், கொள்கை எல்லோருக்கும் ஒன்று தானயா??? நீங்கள் தனிப்பட்ட முறையில் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு போங்க...

      இப்போதாவது உணருங்கள் நீங்கள் எதில் தடம்புரண்டுள்ளீர்கள் என்று,,, நரக நெருப்பிற்கு அஞ்சி கொள்ளுங்கள் எவனெல்லாம் தன்னுடைய மகனிற்கு தவ்ஹீத் பெண்ணை திருமணம் முடிக்காமல் சுன்னத்வல் ஜமாஅத்தில் திருமணம் முடிக்கிறானோ, அந்த பெண் நாளை மறுமையில் உங்களின் அத்தனை தவ்ஹீத் வாதிகளின் சட்டையை பிடிப்பாள்,,,

      பாதிக்கப் பட்டளின் துஆவிற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்...

      நீக்கு
    3. உதாரணத்திற்கு முன்னாள் துணைத் தலைவர் அவர்களின் மகனுக்கு எந்த தவ்ஹீத் பெண்ணை திருமணம் முடித்தீர்கள்...

      * உங்கள் ஜமாஅத்தில் ஒரு சகோதரர் என் பெண்ணை எந்த தவ்ஹீத் மாப்பிள்ளையாவது திருமணம் செய்து கொள்ள மாட்டானா என ஏங்கிய போது, உங்களில் ஆரம்ப கால தவ்ஹீத் வாதிகள் எத்தனை பேர் முன்வந்தீர்கள்... அவர் இன்று தன் மகளை சுன்னத் ஜமாஅத்தில் கொடுத்துள்ளார்...

      *உங்கள் ஜமாஅத்தின் நிர்வாகி தன்னுடைய மருமள் மற்றும் மகளுக்கு வலைகாப்பு நடத்தினாரே!!! இது எல்லாம் எந்த தவ்ஹீத் வாதிகளின் பண்பு ஆரம்ப கால தவ்ஹீத் வாதிகளே...

      சத்தியம் எது அசத்தியம் எது என தெளிவாக்கப்பட்ட பின்னரும் தாங்கள் வரட்டு கெளரவம் கற்பித்து இந்த நிலையிலேயே இருந்தீர்கள் என்றால் உங்கள் வருங்கால சந்ததியினர் வழி தவற நீங்களே காரணம்...

      சிந்திப்பீர் செயல்படுவீர்????

      பெண்ணை பெற்ற தந்தைமார்களும், தாய்மார்களே உங்களது பெண்ணை எங்கு திருமணம் முடித்து கொடுக்க போகிறீர்கள்???

      வந்த வழியிலேயே உள்ளவர்களிடமா????

      நீக்கு
    4. thowheed murai la ta pa thiruman mudipom

      நீக்கு
    5. thowheed murai la ta pa thiruman mudipom

      தவ்ஹீத் முறையில் திருமணம் முடிப்பது இருக்கட்டும், தவ்ஹீத் பெண்ணை திருமணம் முடிக்கிறீர்களா????

      நீக்கு
  6. பொட்டி வாங்கினார் என்பதை நிரூபிக்க தயாரா???? நீங்களும் பல வருஷமாக சொல்லிகிட்டு இருக்கீங்க பிஜெ பெரிய கோடீஸ்வரர் கார் வைத்து இருக்கார், பெரிய பங்களாவில் குடியிருக்கார் என்று .... நானும் எவனாவது அவர் சொந்த காரில் செல்லும் காட்சியையும் , பெரிய பங்களா வீட்டில் புகைப்படத்தையும் போட்டோ எடுத்து நெட்டில் போடுவார்கள் என்று எவனும் இதுவரை போடவில்லை....

    பதிலளிநீக்கு
  7. இவனுங்க எல்லாம் ஆரம்ப கால தவ்ஹீத் வாதி இல்லை,,,,, ஆரம்ப காலத்துல தவ்ஹீத் வாதி .... ஏண்டா உங்க மவனுக்கு தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை திருமணம் முடிக்க வக்குயில்லை.... நீங்கலெள்ளாம் தவ்ஹீதை பற்றி பேச அருகதையே கிடையாது ...

    பதிலளிநீக்கு
  8. ப்ளீஸ் COOL DOWN Brothers..!!

    கிழக்கு மேற்கு ஜமாத் மாதிரி நீங்களும் ஆயிடாதீங்க.. Please be UNITY..!!

    சமுதாய ஒற்றுமை ஓங்குக..!!

    பதிலளிநீக்கு
  9. kelvi onnu ketta bathil onnu solra madaiyargal

    பதிலளிநீக்கு
  10. ivarkal madayar kalaga iruppadalthan valai kappu nadathinaarkal 1000,2000 varumanathirkkaka 08/01/14 anndru markasil sunnath jamaathai saarnthavarukku thirumanam mudithu vaitarkal innum niraya kuralaam sunnath jamathil thirumanam kudathu endru ezuthiya sakotarar avarum sunnath jamathai sarntha pennaithan manammudithar thodarum....

    பதிலளிநீக்கு
  11. அறிவற்றவர்களாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்ற இவர்கள் எப்படி இஸ்லாத்தை வளர்ப்பார்கள்.

    மக்களோட ஒட்டி உறவாடினால்தான் இஸ்லாத்தை எடுத்துக் கூற முடியும். மக்களிடமிருந்து வெருண்டோடும் ஒரு கும்பல் தங்களுக்குள் பேசிக் கொள்ளத்தான் முடியுமே தவிர மற்றவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி எத்தி வைக்க முடியும்.

    குறைகூறி புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

    பதிலளிநீக்கு
  12. அந்த விளம்பர விரும்பியும் அவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களும்தான் தங்களை சுத்தமானவர்களாக காட்ட பிறரை விமர்சிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள். அவர்களது விமர்சனங்களை நாம் பொருட்படுத்த தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  13. தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இருவரும் ஒரே தவ்ஹீத் கொள்கையில் இல்லையா, தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்தினரே அவர்கள் கொள்கையில் தடம்புரண்டுவிட்டீர்கள் என்று இவ்வளவு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள் நீங்கள் இதை மறுக்கவே இல்லையே, அப்போது நீங்கள் அவர்கள் சொல்லியிருப்பதைப் போன்று நீங்கள் கொள்கையில் தடம்புரண்டு விட்டீர்களா???

    இனியும் நீங்கள் மக்களை தக்கவைக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களின் கூறிய குற்றச்சாட்டை பொய் என்று நிருபியூங்கள், அல்லது அவர்களுடன் விவாதிங்களேன் சத்தியம் யாரிடம் இருக்கிறதென்று தெரிந்துவிடும்...

    பதிலளிநீக்கு
  14. அஸ்லாமு அலைக்கும் .

    தவ்ஹித் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை பிரிவினை ஊருவகாக்கி கொண்டுதான் இருக்கு அன்று ஜாக் முதல் இன்று சைபுல்லா வரை அவர்கள் சொல்லக்கூடிய சத்தியமும் அசத்தியமும் இதில் இருக்க்ன்றதா இவர்கள் சத்தியத்தை சொள்ளக்குடியவராக .இருக்கட்டும் அன்று ஜாக்கில் ஆரம்பித்த சத்தியம்தனே சைபுள்ளஹஜவிடமும் உள்ளது .அவர்களும் அல்லாவைத்தான் வணங்குகிறார்கள் ஒரே குரான் தான் அப்புறம் எப்படி உங்களுக்குள் பிரிவினை வருகிறது அப்போ தவ்ஹித்தை
    பின் பற்றியவர்கள் ஒற்றுமையை பின் பற்றினார்களா இல்லலை
    பிரிவினை பற்றினார்களா ?இல்லை நாம் அனைவரும் முசிலிம்கள் தனா இஸ்லாம் நமக்கு ஈசியாக கிடைத்ததனால் தானோ நாம் இப்படி சண்டை அடித்குக்கொண்டு இருகிறோம் .அல்லா நம் அனைவரையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் என்ற அச்சம் இருக்கட்டும் இதுப்போல் கருத்து என்கின்ற போர்வையில் நம்மை நாமே இலிவ் படுதிக்க வேண்டாம் சகோதர்களே நாம் அனைவரும் முஸ்லிம்கள் நம்பிரச் சனைக்கு குரான் மற்றும் ஹ்திச்களும் உள்ளன நாம் அதை பின் பற்றுவோமே . ஒற்றுமையாக இருப்போம் அல்லாஹ் நம் அனைவர்க்கும் அருள் செய்பனாக .

    பதிலளிநீக்கு
  15. இப்படியே நீங்கள் தவ்ஹீத் மாப்பிள்ளைக்கு சுன்னத் ஜமாஅத் பெண்ணையும் , தவ்ஹீத் பெண்ணிற்கு சுன்னத் ஜமாஅத் ஆண்மக்களையும் திருமணம் முடித்தால் அடுத்து வரும் தலைமுறைக்கு தவ்ஹீதை யார் எத்திவைப்பது,,,, இப்போது தெரிகிறதா நீங்கள் எதில் தடம்புரண்டுள்ளீர்கள் என்று ....

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நான்கு நோக்கத்தில் திருமணம் முடிக்கப் படுகிறால்,,,

    1)அழகு,
    2)குடும்ப பாரம்பரியம் ,
    3)செல்வத்திற்காக,
    4) மார்க்க பற்று..

    இதில் நபி(ஸல்) அவர்கள் மார்க்க பற்றுள்ள பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள் இல்லையெனில் உங்கள் கை மண்ணாகட்டும் என கூறினார்களே...

    இப்போது உங்கள் கை மண்ணாகி கொண்டிருக்கிறது,,,, ஆரம்ப காலத்துல தவ்ஹீத் வாதிகளே...

    மறுமையில் சுன்னத் ஜமாஅத்தில் மணம் முடிக்கப்பட்ட ஒவ்வோரு பெண்ணும் உங்களில் உள்ள அனைத்து ஆரம்ப காலத்துல தவ்ஹீத் வாதிகளின் சட்டையை பிடிப்பாள்....

    இறைவனுக்கு அஞ்சி மார்க்கத்தை சொல்லுங்கள் மக்களின் கூட்டத்தை தக்கவைக்க மார்க்கத்தை சொல்லாதீர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுன்னத் ஜமாதில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மார்க்க பற்று இல்லை என்கிரீற்களா?கூட்டத்தை கூட்டமட்டும் சுன்னத் ஜமாத் பெண்களிடம் சென்று மன்டியிட்டு அவசியம் கலந்துகொள்ளுங்கள் என்று கெஞ்சுவது ஏன்?

      நீக்கு
    2. கூட்டத்தை கூட்ட மட்டும் பெண்களிடம் சென்று மண்டியிட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள் என கூறுகிறோம் என கூறுகிறீர்கள் ....

      முதலில் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் , இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைய போவதுதவ்ஹீத் காரண் மட்டும் அல்ல மாறாக அனைத்து மக்களும் தான் ,,,, நீங்கள் கூறும் வாதம் எப்படி உள்ளது எனில் எல்லோரும் இதுவரை வெளிநாட்டில் சென்று கஷ்டப்பட்டோம் இனியும் கஷ்டப்பட வேண்டும் ,, நமக்கு எதற்கு கல்வி அரசுத் துறையில் வேளை வாய்ப்பு நாம காலத்திற்கும் வெளிநாட்டிற்கு தான் போக வேண்டும் நம் பிள்ளை , மனைவி , தாய் தந்தை இவர்களை பிரிந்து தான் இருக்க வேண்டும் , ,,,

      என்று கூறுவது போல் உள்ளது தங்களின் வாதம் ....

      இந்த நிலை மாற நம் எதிர்கால சந்ததியினர் நம் நாட்டிலே மனைவி மக்களோடு வாழ்ந்திடவே இந்த இடஒதுக்கீடு போராட்டம் ....

      நீக்கு
    3. சகொதரரெ! நீங்கள் எங்களுக்காக இடஒதுக்கீடு கேட்கவும் வேண்டாம் அதன் பெயரில் எங்களது பொருளாதாரத்தை சுரன்டவும் வெண்டாம்.

      நீக்கு
    4. சகொதரரெ! நீங்கள் எங்களுக்காக இடஒதுக்கீடு கேட்கவும் வேண்டாம் அதன் பெயரில் எங்களது பொருளாதாரத்தை சுரன்டவும் வெண்டாம்.

      பதில்: யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவராவார் (திருக்குர்ஆன் 5:32)

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத் தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
      (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.
      நூல் : புகாரி (481)

      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
      அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) நூல் : புகாரி(6011)

      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.
      அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (6951)

      மேலே கூறப்பட்டுள்ள திருமறை வசனத்தையும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்காகத் தான் நாங்கள் போராடுகிறோமே அல்லாமல் யாரிடமும் வாரியத்திற்கோ, தேர்தலில் ஓட்டுக்கோ, எங்களுக்கு என்று எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், இறைவனிடம் மறுமையில் இறைவனிடம் எதிர்பார்த்தே இதைச் செய்கிறோம்...

      மேலும் நீங்கள் செய்யும் இதைப்போன்ற போன்ற பொய்பிரச்சாரம் எல்லாம், எங்களுக்கு இன்ஷா அல்லாஹ் இலவச விளம்பரமாக அமையும்...

      இறுதியாக ஒன்று.. உங்களுக்கு

      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக் குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், ''அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.
      அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (6952

      நீக்கு
    5. அல்லாஹ்வின் திருப்பெயரால்...
      மேலே கூறப்பட்டுள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அது படி தான் அவர்கள் சார்ந்து இறுக்கும் இயக்கங்கள் செயல் படுகின்றனவா ?

      2012 அஸ்ஸாம் இனப்படுகொலை சம்மந்தமாக மேலே கூறப்பட்டுள்ள பேரு இயக்கம் இது வரைக்கும் என்ன செய்தது விளக்கம் தேவை.

      2013 மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைகர்கள் சம்மந்தமாக மேலே கூறப்பட்டுள்ள பேரு இயக்கம் இது வரைக்கும் என்ன செய்தது விளக்கம் தேவை.

      2013 முஸஃபர் நகர் கலவரத்திற்காக மேலே கூறப்பட்டுள்ள பேரு இயக்கம் இது வரைக்கும் என்ன செய்தது விளக்கம் தேவை.

      தயவு செய்து மார்க்கத்தை உங்களுக்கு சாதகமாக வலைத்து கொள்ளாதீர்கள்.

      யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவராவார் (திருக்குர்ஆன் 5:32)

      இந்த குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் படி இவர்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள பேரு இயக்கம் உதவி செய்து இறுக்க வேண்டும் ஆனால் தங்களுக்கு எது இலகுவானதோ அதை மட்டும் செய்து கொண்டு இருப்பது ஏன்?

      நீக்கு
    6. யாரும் இங்கு மார்க்கத்தை தங்களுக்கு சாதகமாக வலைக்கவில்லை, மார்க்கம் என்பது தெளிவாக்க பட்டுள்ளது , மார்க்கத்திற்கு முரணாக இந்த ஜமாஅத் செய்தால் ஆதாரத்துடன் பகிருங்கள் சகோதரரே, திருத்திக் கொள்வோம்...

      மற்ற இயக்கங்கள் இதற்கு வசூல் வேட்டை நடத்தியதே அதற்கு இதுவரையிலும் ஏதாவது அவர்களின் கிளை மற்றும் தலைமை சரியான கணக்கினை காட்டியுள்ளதா...

      கணக்கினை கிளை மற்றும் அவர்களின் தலைமையிடம் இருந்து கணக்கு கேட்டு பாருங்கள்...

      நீக்கு
    7. தயவு செய்து கேள்வி என்ன அதற்கு பதில் செல்லுங்க. அது பற்றி அந்த அந்த இயக்கத்திற்கு பெறுப்பு. நீங்கள் கூறிய குர்ஆன் ஹதீஸ்க்கு பதில் செல்லுங்க என்றால் தேவையில்லாமல் திசை திருப்புகின்றீர். அப்போ அங்கே எல்லாம் பாதிக்கப் பட்ட மக்கள் இந்த குர்ஆன் ஹதீஸ் க்கு அப்பாட்பட்டவர்களா?

      நீக்கு
    8. இருதியாக பெரு இயக்கம் பதில் சொல்ல இயலவில்லை என்றால் விவதமேடைக்குவரதயாரா என்று கூருவார்.

      நீக்கு
  16. ஊரின் ஓற்று மைக்கு உலை வைத்த தவ்ஹீத் வாதிகளின் நிலை மிகவும் பரிதாபத்திர்ககுவுரியது இன்ஷா அல்லாஹ் இன்னும் பலபிறிவுகளாக பிரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் ஒற்றுமையை குழைத்தது இதற்கு முன்பு அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்தார்களாம் மக்களே நம்புங்க கிழக்கு மற்றும் மேற்கு சுன்னத்வல் ஜமாஅத் என வர தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் இவர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் ...

      மேலும் ஹனபி ,ஷாபி,ஹம்பலி,மாலிக் என்று இவர்கள் பல பிரிவினர்களாக இல்லை தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் பிரித்தது...

      முஸ்லீம் லீக் இருக்கும் போது மாமாக மற்றும் எஸ்டிபிஐ என நாங்கள் பிரித்தோம்...

      இப்படி பல கூறுகளாக ஜமாஅத்தை பிரித்தது நாங்கள் தானாம் ஆனால் இவர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்களாம்... நம்புங்க மக்களே....

      நீக்கு
  17. ungaluku vekam illai oruvairai patri oruvar thavaraka pasi kondu irukirikal neegal ellam ore jamathil than iruthirkal apo theriya villaiya. konjam kuda mariyathai iillai vada poda enkurirkal. muthali naam tavaru seiyamal irukiroma endru parukal piraku matravarkal thavarai parpom

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டரை ஆண்டுக்கு முன் எனது மின்-அஞ்சல் முகவரியின் மூலம் எனது பெயரிட்டு (agmbaasha) சமூக வலை அஞ்சலில் பிரசுரித்த ஒரு கட்டுரையை எனது அனுமதியில்லாமல் இங்கே நகல்களை வெளியீட்ட மொட்டை கடுதாசி கோழை ”பெயரில்லா” யார்?
      ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். யார் ஒருவன் மொட்டை கடுதாசி விடுகிறானோ அவன், தன் தந்தை பெயர் அறியாதவன். ”பெயரில்லா” சகோதரர்களாகிய உங்களுக்கு இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கின்றேன்.
      இன்னும், ஒவ்வொரு முஸ்லீம் தந்தையும் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்தல், அதன் பின் ஹகீகா செய்தல், தலைமுடி நீக்குதல் போன்றவற்றை செய்திருப்பார்கள். ஆனால், 1-“பெயரில்லா” வாகிய உங்களுக்கு தந்தை இல்லாமல் / தந்தையை அறியாமல் இருக்கலாம், அல்லது 2-”பெயரில்லா” நீங்கள் காபிருக்கு பிள்ளையாக பிறந்திருக்கலாம்.
      நிற்க, அனாவிஷயமாக உங்கள் தெருச்சண்டையில் எனது வாசகத்தை புகுத்தி என்னை வம்புக்கு இழுக்காதே கோழை “பெயரில்லா”.
      இனியாவது உங்களுக்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
      உபதேசிப்பவர்-agmbaasha-

      நீக்கு
    2. அஸ்லாமு அலைக்கும் .

      தவ்ஹித் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை பிரிவினை ஊருவகாக்கி கொண்டுதான் இருக்கு அன்று ஜாக் முதல் இன்று சைபுல்லா வரை அவர்கள் சொல்லக்கூடிய சத்தியமும் அசத்தியமும் இதில் இருக்க்ன்றதா இவர்கள் சத்தியத்தை சொள்ளக்குடியவராக .இருக்கட்டும் அன்று ஜாக்கில் ஆரம்பித்த சத்தியம்தனே சைபுள்ளஹஜவிடமும் உள்ளது .அவர்களும் அல்லாவைத்தான் வணங்குகிறார்கள் ஒரே குரான் தான் அப்புறம் எப்படி உங்களுக்குள் பிரிவினை வருகிறது அப்போ தவ்ஹித்தை
      பின் பற்றியவர்கள் ஒற்றுமையை பின் பற்றினார்களா இல்லலை
      பிரிவினை பற்றினார்களா ?இல்லை நாம் அனைவரும் முசிலிம்கள் தனா இஸ்லாம் நமக்கு ஈசியாக கிடைத்ததனால் தானோ நாம் இப்படி சண்டை அடித்குக்கொண்டு இருகிறோம் .அல்லா நம் அனைவரையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் என்ற அச்சம் இருக்கட்டும் இதுப்போல் கருத்து என்கின்ற போர்வையில் நம்மை நாமே இலிவ் படுதிக்க வேண்டாம் சகோதர்களே நாம் அனைவரும் முஸ்லிம்கள் நம்பிரச் சனைக்கு குரான் மற்றும் ஹ்திச்களும் உள்ளன நாம் அதை பின் பற்றுவோமே . ஒற்றுமையாக இருப்போம் அல்லாஹ் நம் அனைவர்க்கும் அருள் செய்பனாக .

      நீக்கு
    3. வ அலைக்கும் அஸ்ஸலாம்...

      தவ்ஹீத் ஜமாஅத் ஜாக்கிலிருந்து பிரிந்தது , தமுமுக விலிருந்து பிரிந்தது, சைபுல்லாஹ் ஹாஜாவை நீக்கியது ஏன்??

      ஜாக்: ஜாக்கில் உள்ள நிர்வாகிகள் சிலர் பாலியல் சேட்டை, பண மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டனர், முடிந்த அளவு தவறை சுட்டிக் காட்டினோம், தவறு செய்தவர்களை நீக்காமல் பதவி உயர்வு கொடுத்தார்கள், கிளையில் பொறுப்பில் இருந்தவரை மாவட்டத்திற்கு மாற்றினார்கள், பொருளாதார மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை... உண்மையில் சத்தியத்தை சொல்லக் கூடியவன் இதில் இருக்க வேண்டுமா? அல்லது இதில் இருந்து வெளியேற வேண்டுமா???

      தமுமுக: தமுமுக வுடன் பிரிந்தது ஏன்??
      தமுமுகவின் வளர்ச்சிக்கு தவ்ஹீத் எனும் ஏகத்துவ பிரச்சாரம் முட்டுக்கட்டையாக உள்ளது என கூறியதோடு மட்டுமல்லாமல் கையெழுத்தும் போட்டு கொடுத்தனர், குர்ஆன், ஹதீஸை சொல்லாதே என கூறுவோறுடன் எப்படி சேர்ந்து இருப்பது...

      சைப்புல்லாஹ் ஹாஜா:: ஒரு ஜமாஅத்தின் பெயரை வசூல் செய்த பணத்தை தனி நபர் மீது பதிவு செய்தது, ஜமாஅத்தின் பெயரை மிஸ்யூஸ் பண்ணியது, அனைத்து தவ்ஹீத் வாதிகளின் பொருளாதாரம் மூலம் கட்டப்பட்ட பள்ளியை ட்ரஸ்டின் பெயரில் பதிவு செய்து கொண்டு தவ்ஹீத் வாதிகளுக்கு இடமில்லை என கூறியது இதுபோல் பல கூறலாம்...

      ஏன் பிரிந்தார்கள் என பார்ப்பதை விட்டுவிட்டு, எதற்காக பிரிந்தார்கள் என்பதை பாருங்கள் சகோதரரே???

      நீக்கு
  18. அஸ்லாமு அழைக்கும் .சகோதரே

    தவறை இளைத்தவரை நீங்கள் இயக்கத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள் சரி நீங்கள் நீக்கவேண்டியது. ஒரு நபரை மட்டும்தான் தவிர ஒரு கூட்டதை அல்ல .நீங்கள் தவ்ஹிதை அவருக்கு கற்றுகொடுதிருந்தால் அவர்கள் ஏன் உங்களை விட்டு
    பிரியவேண்டும் நீங்கள் கொடுப்பது தவ்ஹிதை தானே ? அவர்மட்டும்தான் செல்லவேண்டும் ஆனால் அவர்கள் கூட பல நபர்கள் செல்ல காரணம் என்ன .உங்கள் சகோதர் அனைவருக்கும் .என்ன நீங்கள் கற்று தருகிறிர்கள் நீங்களே யோசித்து பாருங்கள் இதை நான் உங்களுக்கு சுட்டி காண்பிப்பது. உங்களை வெறுப்பு அடைய வைக்கவேண்டி அல்ல நீங்களும் நானும் முஸ்லிம் என்னும் .ஒரே காரணம் தான் .

    பதிலளிநீக்கு
  19. சகோதரர்களே நமது வலை தளத்தில் பலபேர் நல்ல கருத்துக்களை சொல்கிறார்கள் ஆனால் நமது தாய்,தந்தை நமக்கு வைத்த பெயரை வெளிப்படுத்த தயங்குகிறார்கள் ..இவர்களை அழைப்பது பெயரில்லாதவேனே என அழைப்பதா ..ஒரு விஷயத்தை ;வெளியே சொல்ல முதலில் மனதில் தைரியம் வேண்டும் அது எந்த இயக்கத்தையோ,அமைப்பையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே எனவே தயவு செய்து பெயரில்லாதவன் என வெளிப்படுத்த வேண்டாம் அப்படி உங்களது பெயர்களை வெளியே சொல்ல தயக்கம் இருந்தால் இதுபோன்ற சமூக வலை தளங்களுக்கு தாங்கள் வரவேண்டாம் ஏனெனில் இது மொட்டைக்கடிதாசி போடுகிரவர்கலைப்பொல உள்ளது
    நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் ஒருவருக்கு பெயரிருக்க பட்டப்பயர் கொண்டு அவரை அழைக்க வேண்டாம் என

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இந்த தளத்தை நடத்துபவர் யார்??? அவரின் பெயர் என்ன ? அவரின் வீட்டு பெயர் என்ன ?? அவரின் தந்தை பெயரென்ன ???

      கள்ள வெப்சைட்டுக்கு கள்ள பெயரில் தான் வரமுடியும் ....

      நீக்கு
    2. SARIYA SONNIRGAL............ INTHA WEBSITE NADATHUBAVUR YAR?...........PEYAR POTTAVAN ONUM ARIVALLI ILLAI............

      நீக்கு
    3. AGM BASHA AVARGALA...........UNGAL ANUMATHI ILLAMAL VELLIITARGAL ENRAL............ NEGAL COPYRIGHT VANGI VAITHURKIRIGALA ENA.................

      நீக்கு
    4. பெயரில்லா 18 ஜனவரி, 2014 1:44 பிற்பகல் என்கிற சகோதரரே!
      நீர் மீண்டும் உமது பெயரை குறிப்பிடாமல் எழுதுவது உமக்கு வெட்கமில்லையா? எனது முந்தைய விளக்கப்படி நீர் தந்தையை அறியாதவரும் காஃபிரும் தானே?
      நீர் தாருஸ்ஸலாம் காரர் தான் என்று என்னால் அறிய முடிகிறது. இன்னும் கொஞ்சம் ஆராய்கையில் உனது சொற்களை வைத்து நீர் யார் என்பதும் எனக்கு விளங்குகிறது. எனது கட்டுரைக்கு நான் COPY-RIGHT பெற்றிருக்கவில்லை என்பது உன்மை என்பது ஒருபுறமிருக்க, உன் விருப்பப்படி, மற்றவரின் குரளில் பேசி அவராக தோன்ற வைப்பதும், மற்றவரின் எழுத்து நடையைக் காட்டி, தன்னை புதைத்து அவராக காட்டுவதும், மற்றவரின் நிழலில் வாழ்வதும் நீர் கற்ற மார்க்கமா? சமூக நாகரீகமா?
      தாருஸ்ஸலாமினுள் இப்படி ஒரு நிலமை. இப்படிப்பட்டோருக்கு பின்னால் சீடர்கள். நல்லோர்களோடு, இந்த கலவைகளை கொண்டுதான் தாருஸ்ஸலாம் இயங்குகிறது.
      அல்லாஹ் நம் எல்லாருக்கும் கல்வி ஞானம் தந்தருள்வானாக.

      நீக்கு
    5. யார் ஒருவன் மொட்டை கடுதாசி விடுகிறானோ அவன், தன் தந்தை பெயர் அறியாதவன். ”பெயரில்லா” சகோதரர்களாகிய உங்களுக்கு இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கின்றேன்.
      இன்னும், ஒவ்வொரு முஸ்லீம் தந்தையும் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்தல், அதன் பின் ஹகீகா செய்தல், தலைமுடி நீக்குதல் போன்றவற்றை செய்திருப்பார்கள். ஆனால், 1-“பெயரில்லா” வாகிய உங்களுக்கு தந்தை இல்லாமல் / தந்தையை அறியாமல் இருக்கலாம், அல்லது 2-”பெயரில்லா” நீங்கள் காபிருக்கு பிள்ளையாக பிறந்திருக்கலாம்...
      nee pirakum bothu unga appan unaku hakkeeka koduthana ene............ne oru kumutaiyunu elarukum teriyum...........

      நீக்கு
    6. amamam unnai pathi ela makkalukum teriyum da..........darusalam epadi unai nirvagiyaga akkiyathu...........u r a selfish.............i dont want to say any other words because many people are seeing this site...............

      நீக்கு
  20. உஙகள் தளத்தில் வந்த செய்திகளிள் மிக அதிகமானோர் கருத்துகூரியது இது தான் முதலிடதில் இறுக்கும் என்று நினைகின்ரேன்! keepit up

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Irai Achachamindri Yesi Pesi Kondirukkum Poli Madhavathikalaana Ungal Sandaikalai Paarkumpoadu, Koodiya Viraivil Indhu Madhathilirunthu "Thiravidar Kazhagam" Peyaril Suya Mariyathai Iyakkam Thondriyathai Pol, Varungaala Samoogathil Islathilum Irai Nambikkai Izhakka Seithu Pala Thajjal-kalai Uruvaakki Vida Pogireergal. Maanam ketta ungalai pondra Madhavaadhikalal Nam Samooga Otrumai Kooru Poda paduvathu Naramaamisa Vettai mannan MODI pondra kafir-kalukku Nam samoogathai Kaatti kodukkum ungalai pondra Theru Naaikalai Mudhalil Kondru Poda Vendum. Ulagam Enge Sendru Kondirukkirathu. Naveena Ulaga Munnetrathirkaaga Muslim Ulagam Enna Seithullathu. Verumane Veen Pechu Pesi Sandai Ittukolvathai Thavira. Yethenum Oru Muslim Naattai Subeethchamana, Arivu Poorvamana, Ulaga nanmaikkaga udhavum naattai kaana mudiyuma.? Afganisthan, Iran, Sudan, Somaliya...? Kettaal Ethiri Naadugal enbathalUSA, Israel Sadhi endru solveergal. Appa Saudi, Kuwait, UAE Pondra Valam Kolikkum Nadugal Anaacharathilum, Asingathilum Migathirukirathe. Kaettal USA, ISrael Natpu Naadugal Enbeergal. Moththathil Siriya Oorendralum, Periya Naadenralum Nammai Sutrilum Ethirigalal Abathu Ullathai Arinthum Ariyamal Kandavan Pechai Kettu Nam Otrumaiyai palikodukka venduma? Kadeuketta Madhavadhikalai Purakkanikka vendum. Manidha Neyam Malara Venndum. Idhu pondravarkalin Nadavdikkalilirunthu Echarikkaiyaka Irukka Vendum. Madhathai Seruppai Ubayokithu Kalatti viduvadhai pol Kalatti vida Vendum.

      நீக்கு
    2. U R ABSOLUTELY RIGHT.

      நீக்கு
  21. மேலே பட்டியல் இட்ட சகோதரர் தனது பெயரையும், மொபைல் எண்ணையும் பதிவு செய்யவும்..

    இது வரை ஒருதர் கூட போன் பன்னி மக்கள் மன்றத்தில் நிருபிக்கதயார் என்று முன் வரவில்லை....

    எனது பெயர்: நாசர்
    மொபைல் எண்: 9791203451, 944924065

    நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நீங்கள் சொல்வது சத்தியம் என்றால் (மேலே நீங்கள் பட்டியலிட்ட அனைத்தையும், நாங்கள் சொல்லும் பட்டியலையும்) மக்கள் மன்றத்தில் வைத்து விவாதித்து கணக்கை முடித்துக் கொள்வோம்...

    மேலும் இந்த பதிவை காணும் நடுநிலையான மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகிரங்கமாக மக்கள் மன்றத்திற்கு விவாதத்திற்கு அழைக்கிறார்கள் ஆனால் தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளையினர் ஏன் வர மறுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்...

    74:49. நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

    74:50. அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

    74:51. (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

    .

    பதிலளிநீக்கு