Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 6 ஜனவரி, 2014

இதற்கு எப்படி தலைப்பு எழுதுவது என்று எங்களுக்கு தெரிய வில்லை....

 நமதூர் மக்களின் கருத்துக்களை வரவேற்கப்படுகிறது....







27 கருத்துகள்:

  1. வரவேற்ற தக்கது அல்ல. ஆபத்தானது.

    பதிலளிநீக்கு
  2. ANAACHAARAM..!! Who is this and when was this happened?

    பதிலளிநீக்கு
  3. Saythan pillaiku kalyanam....
    Saythan kuittam ellam oorkolam...
    Pithugathana palliel nadakuthu therumanam....
    Intha therumanatha nadathuvathu
    Kilaku jamath saythanin kuittam......

    பதிலளிநீக்கு
  4. யார் இந்த பட்டாணி கோமாளி?

    பதிலளிநீக்கு
  5. யாருக்கு கல்யாணம்? குதிரையும் மாலபோட்டுருக்கு! உனக்க இல்லை குதிரைக்க

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும், மக்கள் ஓரளவிற்கு தூய இஸ்லாத்தை அறிந்து, பழைய அனாச்சாரங்களிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு நபி(ஸல்)அவர்கள் காட்டி தந்த எளிய திருமணங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கும் போது,சில பேர் நாங்கள் இன்னும் திருந்தவில்லை அல்லது திருந்த விரும்பவில்லை,அய்யாமுல் ஜாஹிலியாக்களாகவே இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.பணத்திமிறும், இதற்கு துணைபோன கிழக்கு மஹல்லா நிர்வாகமும்தான் இது போன்ற கூத்திற்கு காரணம்.இவர்கள் அனைவருக்கும் ஹிதாயத் கிடைக்க துஆ செய்யுங்கள்.
    மார்க்கம் உள்ள பெண்ணை மனந்துக்கொள்ளுவதிலும்,எளிய திருமணங்களிலும்தான் அல்லாஹ்வின் பரக்கத் உள்ளது-நபி மொழி.

    பதிலளிநீக்கு
  7. நான் நினைக்குறேன் இவன் போலீசாரால் தேடப்படும் தீவிரவாதி என்று அதான் இப்படி.....

    பதிலளிநீக்கு
  8. மிகவும் வருத்தமாக உள்ளது.தோழர்களே இது மிகவும் ஆபத்தான ஒன்றும் கூட.

    பதிலளிநீக்கு
  9. இது எங்கே என்று சொல்ல முடியுமா எதுக்கு நமதூர் மானத்தை வாங்குறீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. A losu ethula enna da orr manam pothu ....
      Puthi ella eintha kilaku jamathuku......
      Pallivasaluku Kasu varuthuda ooray vikaoom thayaga mataga che.... thu....

      நீக்கு
  10. இது திருமணமல்ல இன்னும் இவர்கள் திருந்தாத மனம்

    பதிலளிநீக்கு
  11. yeen maappula olijju irukkar..etthanai ton pu?

    பதிலளிநீக்கு
  12. எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இது மாப்பிள்ளையா? (அ) மணப்பெண்ணா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலையப்பா...... தெரியலையே.....

      நீக்கு
    2. Thats is Horse or Donkey i think....

      நீக்கு
    3. mapula than pa ............. na patha.........

      நீக்கு
    4. Endra kannu patha????.....

      நீக்கு
    5. dai payana ponanu yaruku ellam doubt iruko avanga pondatiya anupungada doubt clear pandrenda

      நீக்கு
    6. ANTHA ANNA ANTHA HORSE MELA SIT PANARU ATHA NA PATHA..............APPO HORSE WAIT THANGA MUDIYAMA ALUDUTHUCHU............

      நீக்கு
  13. விரயம் செய்வோர் ஷைத்தானின் உற்ற நண்பர்கள் ...

    தலைப்பு : ஷைத்தான் காட்டி தந்த வழியில் திருமணம் ,,,,

    இப்படி கிழக்கு நிர்வாகத்தையும் மேற்கு நிர்வாகத்தையும் திட்டிவிட்டு உங்கள் திருமணத்தையும் ஏன் அங்கேயே வைக்கிறீர்கள் சகோதரர்களே,, சிந்தித்து முடிவெடுங்கள் மறுமை வெற்றிக்கு எந்த ஜமாஅத் சிறந்தது என்று...

    பதிலளிநீக்கு
  14. plz don't repeat again this kind of costume any more in lbk. ignore from all jamaath...


    பதிலளிநீக்கு
  15. இஸ்லாத்தை கேவலப்படுத்தும் இத்தகையவர்களை ஷைத்தான் என்பதா ?ஷைத்தானின் தோழர்கள் என்பதா?!

    இறைவன் தன் திருமறையில்...
    இன்னும் அத்தகைய (பெருமையடிப்ப)வர்கள் (பெருமையை நாடி) மனிதர்களுக்கு காண்பிப்பதற்காகத்தான் செலவு செய்வார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொள்ளவும் மாட்டார்கள். எவனுக்கு ஷைத்தான் தோழனாக இருக்கின்றானோ அவன் தோழனால் மிகக்கெட்டவன். (அல்குர்ஆன் 4:38).....
    I don 't want to write more to damage ourselves , This is my mistake , Why ? I forgot to convey the Iman & saria of islamic marriage to him.- i.e.what is the marriage law as per Quran' and Prophet Mohammad ( sal ) said ...? ,etc.... So i am no eligible to blame others...

    By Mohamed


    பதிலளிநீக்கு
  16. I accept yours comments but I need clarification for all for Islam follow 1, 5time salah

    பதிலளிநீக்கு
  17. 2,watching tv 3,going out side ladis full cover 4, you cont saw ladis 5, you cont alowed

    பதிலளிநீக்கு
  18. 6, you cont go theatres 6, you know don't use bad words others 8, husband and wife meet with in 40 days must

    பதிலளிநீக்கு
  19. Thakni kalacharathi elivu paduthu vitergal immediatly remove other vice you can meet so many problem in face book

    பதிலளிநீக்கு