Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 24 அக்டோபர், 2012

தீன் (வீண்) இயக்கம்...


உங்களுக்கு தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது  யார்?
உங்களுக்கு யார் தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது. அவர்கள் இருந்தார்கள் என்றால் , நிச்சயமாக இதை கலைத்து விடட்டும். நடிகன் பார்த்திபன் வரான் , பரதேசிவறான், என்று அந்த கூத்தாடிக்காக நம்முடைய பொருளாதாரத்தை செலவுசெயும் விதமாக விளம்பரம் செய்து இருகிறீர்கள். உங்களை நமதூரில் இருந்து எதற்காக நியமித்து இருந்தார்கள் என்பதை மறந்து விட்டீர்களா? நமதூர் நலனுக்காகவும், வரக்கூடிய தலைமுறைகளுக்காகவும், ஏதாவது நல்லது செய்தால் செயுங்கள், அப்படி இல்லையென்றால் தீன்
இயக்கம் கலைத்துவிட்டு, கூத்தாடி இயக்கம் அல்லது வீண் இயக்கம் என்று பெயரை மாற்றி அமைத்துவிடுங்கள். இஸ்லாமிய சிந்தனை இல்லாத ஒரு கூத்தாடிக்கு நாம் நம் பொருளாதாரத்தை வீண் செய்யும் விதமாக நம்முடைய தீன் இயக்கத்தை அடகு வைத்து விளம்பரம் செய்வது அழகல்ல சகோதரர்களே! இதை நாங்களும் உங்களுக்கு கூறவில்லை என்றால் , நாளைய தலைமுறை எங்களை மானம் இழந்தவர்கள் எங்களை கருதிவிடும். இது நாங்கள் ஆதங்கத்தில் கூறிய வார்த்தை தான், இதைவிட எளியபதம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதை சொல்லாமல் இருந்தால் தான் , எங்களுக்கு குற்றஉணர்வு எங்களை வாழவிடாது.
பார்திபனைபற்றி:
இவன் இஸ்லாத்திற்கு நண்பனாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை! ஆனால் இவனுடைய சிந்தனை ஒரு இஸ்லாமியனை இழிவுபடுத்துவதே குறிக்கோள்! எடுத்துக்காட்டு நிறையாக சொல்லிக்கொண்டே போகலாம்.....
கடந்தவார வியாழக்கிழமை அன்று இரவு இவன் அமீரகத்தின் RSS-சின் ஊதுகோள் வானொலில் கூறுகையில், கீதையில் சொல்லப்படாத விஷயம் எதுவும் இல்லை! அப்படியென்றால் உங்கள் கீதையில் மருத்துவத்தைபற்றி, விண்வெளியைபற்றி, கடலைப்பற்றி, மனிதன் உருவாவதை பற்றி, விஞ்ஞானம் பற்றி ஏதாவது கூறியுள்ளதா? ஆனால் உலகத்தின் இருதிவேதமாகிய குர்ஆனில் கொசுவைக்கூட விட்டுவைக்கவில்லை,  எங்களுடைய இறைவன்! என்பதை இவர்கள் போன்றோருக்கு பாடம் புகட்டுவோம்.
பதிவு: அமீரகம், நமதூர் நிருபர்.  

1 கருத்து:

  1. நம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,

    சகோஸ் இவங்க(தீன் இயக்கம்) துபைல உள்ள நம்மூர் சகோதரர்களிடம் 25 திர்ஹம் ஊர் வளர்ச்சிக்காக வசூலிக்கிறோம் என்று கேட்டு(இல்ல மிரட்டி தரலேன்ன கல்யாணம் பண்ணும் போது பிரச்சனை பண்ணுவாங்களாம்) வாங்கியதாக என் நண்பன் என்னிடம் சொன்னான்.பிறகு நீ பணம் கொடுத்தியா? என்று என்னிடம் கேட்டான்.எவனாவது அப்படி எண்ட பணம் கேட்ட பாத்து பைசா கூட தரமாட்டேன் என்று கராரா சொல்லிட்டேன்.ஊர் வளர்ச்சியாம் ஊர் வளர்ச்சி.இவங்க ஊருக்கு செய்ற வளர்ச்சிதான் சந்தி சிரிக்குது.

    இந்த செய்தியை பார்த்த பிறகும் கூட இனிமேல் தயவு செய்து நம் ஊர் சகோதரர்கள் யாரும் இவர்கள் மாதிரி ஆட்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.இவங்க ஒரு பருப்பும் செய்ய மாட்டாங்க

    பதிலளிநீக்கு