Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 அக்டோபர், 2012

சகோதரர் PJ அவர்களுக்கு துஆ செய்வோம்!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மார்க்க அறிஞரான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் காரணத்தினால், அவர் பொதுமக்களுக்கு தாம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவை பின்வருமாறு.....




8 கருத்துகள்:

  1. அவர்களுக்காக துவா செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  2. PJ அவர்களுக்காக துவா செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  3. நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,
    இஸ்லாம் என்றாலே என்னவென்று தெரியாமல் இனைவைப்பான காரியங்களிலும்,அனாச்சாரமான செயல்களிலும் ஈடுபட்டு கொண்டிருந்த என்னை போன்ற எத்தனையோ பேரை அவற்றிலிருந்து மீட்டெடுத்து,உண்மையான இஸ்லாம் என்றால் என்ன என்று புரியவைத்தவர் சகோதரர் பீ ஜெ அவர்கள் தான். இன்று இஸ்லாம் என்ற பெயரில் யாராவது எதாவது சொன்னால் ஹதீத் ஆதாரம் இருக்கா?? என்று தமிழகத்தில் உள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் கேட்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் சகோதரர் பீ ஜெ அவர்கள் தான்.
    அடி,உதை,வெட்டு,வசை பேச்சுக்கள்,ஊர் நீக்கம் என்று அனைத்தையும் எதிர்கொண்டு யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாமல் படைத்த ஒருவனுக்கு மட்டுமே அஞ்சி உண்மையான இஸ்லாத்தை எடுத்து வைத்தவர் சகோதரர் பீ ஜெ அவர்கள்.ஆரம்பத்தில் அவரை கடுமையாக எதிர்தவரில் நானும் ஒருவன்.காரணம் அவரை பற்றி எனக்கு எடுத்து சொல்லப் பட்ட விதம் அவ்வாறு.
    பிறகு அவருடைய உரைகளை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தவுடன் தான் அவர் சொன்ன விசயங்களும்,அவர் மீதும் எனக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்ப்பட்டது.என்னமோ இந்த சேதியை படித்தவுடன் என் வீட்டில் உள்ள ஒருவர் பாதிக்க பட்டது போல் எனக்கு தோன்றுகிறது.
    யா அல்லாஹ் நீயே நோய்க்கு நிவாரணம் அளிப்பதில் சிறந்தவன்.இவருக்கு ஏற்ப பட்ட இந்த நோயை விட்டும் முற்றிலும் நிவாரண அளிப்பாயாக.உடல் ஆரோக்கியத்தையும். சுகத்தையும்,நீண்ட ஆயுளையும் தந்து மென்மேலும் சிறந்த மார்க்க பணிகளை செய்ய கூடிய பாக்கியத்தை இவருக்கு தந்து அருள் புரிவாயாக ஆமீன்.

    இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரன் முஹம்மத்,

    பதிலளிநீக்கு
  4. அல்லாஹ் திர் குர் ஆனில் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் என்று தெளிவாக கூறுகிறான், அதைத் தான் இந்த தறுதலை ஜே செய்தான், பத்து ரூபாய் பரதேசி சுற்றி திரிந்த இவன், மார்க்கத்தைப் பயன்படுத்தி இன்று லட்சாதிபதியாய் சுற்றி திரிகிறான்., மார்க்கத்தைப் பயன்படுத்தி வயிற்றுபிழைப்பில் வாழும் ஒரு முனாபிக்,முதலில் குர்ஆன், ஹதிஸ், பிறகு குர்ஆன் மற்றும் ஸஹிஹ் வான ஹதிஸ், பிறகு குர் ஆனும், குர்ஆனுக்கு முரண்படாத ஹதிஸ், சகபாக்கள்(ரலி) பின்பற்ற கூடாது, வஹி அல்லாதவற்றில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற தேவையில்லை, திருகுர்ஆன் யாருமெ சரியாக மொழி பெயர்க்கவில்லை, திருகுர்ஆன் ஒலி வடிவில் தான் பாதுக்காகப்பட்டது, திருகுர்ஆனில் மொழி வடிவில் பாதுக்காக்கப் படவில்லை, திருகுர்ஆனில் எழுத்து பிழை நிறையாக உள்ளது, அல்லாஹ் விற்கு உருவம் உண்டு, நபி(ஸல்) அவர்கள் வஸிலா தேவையில்லை, என்று கொஞ்சம் கொஞ்சம் மார்க்கத்தை அழித்து கொண்டு இருக்கும் பொய்யன், சிந்தித்தால் மட்டும் விடைக் கிடைக்கும்,

    பதிலளிநீக்கு
  5. உண்மைத் தான், இவன் போன்ற நயவஞ்சகனுக்கு நல்ல சாவு வரக்கூடாது

    பதிலளிநீக்கு
  6. மேல் உள்ள இரண்டும் நான் தான் பதித்தேன், காப்பி மற்றும் பேஸ்ட் செய்யும் போது தவறாக விட்டு பதிவாகிவிட்டது

    பதிலளிநீக்கு
  7. //உண்மைத் தான், இவன் போன்ற நயவஞ்சகனுக்கு நல்ல சாவு வரக்கூடாது//
    ஒருவரின் கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்க முடியாதவர்கள் எதிரிகளாக மாறி, எதிராளியின் அழிவை விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தோற்கிறார்கள். அப்படியான இவரின் எழுத்துக்கள் அநாகரிகமானவை. ஆகவே, இவரை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கருத்து மேலே கருத்து பதிந்திருக்கும் இருவருக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  8. சகோதரர் அவர்களே,

    பீஜே அவன், சகபாக்கள்(ரலி) அவர்களை மிகவும் கீழ்தனமாக பேசினது மட்டும் அல்ல, மேலும் தலைபித்து பிடித்து சகபாக்கள்(ரலி) அவர்கல் மார்க்கம் தெரியவில்லை, மார்க்கம் விசயத்தில் தவறு செய்து விட்டார்கள் என்று சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியுள்ளான், அதற்கு மறுபதிலும் அளிக்கப்பட்டுவிட்டது, இது வரை அதற்கு பதில் தரவில்லை, அதே போல் நபி(ஸல்) அவர்களை வஹி அல்லாதவிசயத்தில் பின்பற்ற தேவையில்லை மக்கள் இடையே தவறான விசமகருத்தை இஸ்லாமியர்களின் உள்ளத்தை பதித்து வருகிறார்கள், எதிர் கருத்து தரவில்லை என்பது தவறு,

    பதிலளிநீக்கு