Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 அக்டோபர், 2012

ஆர்த்தி ராவ்வுக்கு நமது இணையதளத்தின் மூலம் அழைப்பு பணி


ஆர்த்தி ராவ்வுக்கு நமது இணையதளத்தின் மூலம் இஸ்லாமிய அழைப்பு பணி


இவர் யார் என்றால் நித்யானந்தா என்ற  சாமியார் வேடத்தில் போலியாக இந்த உலகத்தில் உலாவிவரும் காம அரக்கனால் சீரழிக்கப்பட்ட பெண்களில் இருவும் ஒருவர். இவர்தான் அந்த அயோக்கியனின் முத்திரையை கிழிக்கும் வண்ணம் அவனுடைய அறையில் ரகசிய பதிவு கேமரா வைத்தவர்.
மண அமைதி வேண்டும் என்று சென்ற இவரை கடவுள் பெயரை சொல்லி சீரழித்துவிட்டான். இறுதியாக செய்தியாளர்களிடம் இவர் பேசுகையில் கடவுளை மட்டுமே நம்ப வேண்டும்.' என்று கூறிய ஆர்த்தி ராவுக்கு நமது Labbaikudikadunews இணையதளத்தின் மூலம் ஓர் இறைவனை அறிமுகம் செய்கிறோம்.

பலகடவுல்கள் உலகில் நாம் கொண்டுவந்தாலும் அது இந்த உலகிலே அழிந்துசெள்ளகூடியதே! நம்முடைய மரணதிருக்கு பிறகும் பயனளிக்க கூடியது அல்ல! அனால்  ஒரு இறைவனை மட்டுமே எடுத்துக்கொண்டு நாம் ஆராய்ந்து பார்த்தல் போலியான வாழ்க்கை, நிலையான மகத்துவமிக்க வாழ்க்கை எது என்பது நமது அறிவுக்கு நமது இறைவன் புலப்பட வைப்பான். காரணம் நன்மை, தீமை பற்றி பகுத்தறியும் தன்மை இறைவன் மனித சமுதாயத்திற்கு வழங்கி உள்ளான்.
அவன் யார் என்றால் அவன்தான் நம்மையும், இந்த உலகத்தையும் படைத்து,  மறுமைநாளில் நம்மிடம் கேள்விகனக்கு கேட்ககூடிய அதிபதி. மற்றமததில் உள்ளதுபோல் இறைவனுக்கும் நமக்கும் இடைத்தரகர்கள் இல்லாத ஒரு சத்திய வழி எது என்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான். நீங்கள் நினைப்பது போன்று இறைவன் ஒரு துணையோடுதான் வாழவேண்டும் என்ற நிலையிலை. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை. அவைக்கு இணைகள், துணைகள், உருவம், எதுவும் கிடையாது. உலகில் தான்விரும்பியோருக்கு, நாடியோருக்கு மன்னிப்பையும் அருளையும் வழங்குகின்றாள். ஆனால் அவனுக்கு  இணையாக ஒன்றை கற்பிக்கும் பொழுது அந்த குற்றத்தை மட்டும் அவன் மன்னிப்பதாக இல்லை!.
எனவே நீங்கள் உலகி சுற்றித்திரிந்து பாருங்கள் அவனுடைய அத்தாட்சிகளே போதும், அவனுடைய வல்லமையும், தனித்தன்மையையும், அருட்கொடைகளையும் நமக்கு எவ்வாறு வழங்கியுள்ளான் என்பதை புரிந்துகொள்ள முடியும். இருந்தும் அவனுக்கு நீங்கள் இணைகளை உருவாக்கினால் நாளை மறுமையில் கைசேதமிட்டு நிற்கும் மக்களில் ஒருவராகநாளைய நரக நெருப்புக்கு நீங்கள் எரிபொருளாக மாறிவிடாதீர்கள்!!!
இறைவன் நாடியிருந்தால்.... இதன் மூலம் இவர் இஸ்லாதினை ஆராய்ந்து பார்த்து ஏற்கட்டும். ஆமீன்!
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக