Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

காணாமல் போன பந்தியானம்?


காணாமல் போன பந்தியானம்?
காணாமல் போன பந்தியானம் பரபரப்பான                 சூழ்நிலையில் லப்பைகுடிக்காடு! முதியவர்கள் 
நமதூரில் காலம் காலமாக கல்யாணத்திற்கு பந்தியானம் வைப்பதுதான் வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக பந்தியானத்தை ஓரம்கட்டி அந்த இடத்தில் தஞ்சம் புகுந்தது பிரியாணி.
நமதூரின் உள்ள சிறப்பில் ஒன்று பந்தியானம் இது உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு தெரியும். இதை நாம் மறந்தாலும் நமதூர் சரித்திரம் இதை மறக்காது. (வரலாறு முக்கியம்).
  இதை நாம் மறந்து புதிதாக ஊடுருவிய பிரியாணியை நாம் வளர்த்ததினால் நமதூரில் சுமார் 60% -70 % மேல் உள்ளோர் சிறு சிறு பாதிப்புக்கு ஆளாகின்றனர். அனால் அப்போது மற்ற ஊர்களை காட்டிலும் நமதூரில் தான் அதிக வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தனர். இது நம்முடைய நன்னியாத்தவிடம், அத்தாவிடம் கேட்டால் அவர் சொல்வார்.
ஏனென்றால், அதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது யாரும் அறிவதில்லை! 
எப்பதான் கல்யாணத்தில் பந்தியானம் வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் முதியவர்கள் காத்து கிடக்கின்றனர். 
இது என்றுமே வராது என்ற நினைப்பில் இப்போது உள்ளவர்கள் ஒரு சிலர்  உள்ளனர். ஆனால் காலம் இவர்கள் பக்கமே என்றும் சுற்றாது!
பந்தியானம் விடும் சவால் சந்திக்க பிரியாணி ரெடியா ?
பந்தியானம் : என்னை ஒருபேசன் சோறுடன் எவ்வளவு வேண்டுமானாலும் கலந்து சாப்பிடுங்கள் குறைந்தது 4 - 5 மணிக்கு மேல் பசி எடுத்து விடும்.
ஆனால் பிரியாணியை முடிமா?
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக