Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஒன்றிணைவோம்....

ஒன்றிணைவோம்....
நமது உயிரை விட மேலாக கருதப்படும் நமது தூதரை இழிவு படுத்தியதற்காக உலகமே கொந்தளித்துவரும் இந்த தருணத்தில் மார்கத்தை கட்டைபிடிக்கும் தாருஸ்ஸலாம் ஜமாத்தார்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள். 
காபிர்கள் மத்தியல் அழகிய முறையில் உடன்படிக்கை செய்யலாம் என்று இஸ்லாம் அறிவித்தும், ஏன் இவர்கள் அழகிய முறையில் இஸ்லாமிய அமைப்புக்களோடு உடன்படிக்கை இன்னும் செய்யவில்லை? ந்த நேரத்தில் உடன்படிக்கை செய்யாமல் ஒதுங்கி வாழ்வது வரவேர்க்கதக்கதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நல்லதை மட்டும் மக்கள் மத்தியில் செய்தால், அங்கு பிரச்சனை இல்லை ஆனால் அணிதிகேதிராக, தவறை தட்டிகேட்கும் பொழுதுதான் அங்கு பிரச்சனை உண்டாகும். 
நம்மில் பலகூட்டம் இருக்கும், எந்தக்கூட்டம்  நன்மையை ஏவி தீமையை தடுக்கிறதோ, அந்தக்கூட்டம் தான் வெற்றிபெற்றகூட்டம் ஆகும் சகோதரர்களே.
ஆரம்பகாலத்திலிருந்து நம்பிவந்த இஸ்லாமிய கட்சியான, இயக்கமான முஸ்லிம் லீக்கே இதில் மௌனம் சாதிப்பதும், இமாம்கள் இதைப்பற்றி பேசாமல் இருப்பதும், சுன்னத்துவல் ஜமாஅத்தார்கள் கல்யாணத்தை நடத்திவைப்ப்தை மட்டுமே சிந்திப்பதும். தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் சகோதரர்களே! காரணம் எவர்  தங்கள்   தாங்களே மாற்றிகொள்ளவில்லையோ! அல்லாஹ் அவர்கள்  சமுதாயத்தை மாற்றபோவதுமில்லை. என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்
இதில் யாரும் காருக்கும் சளைத்தவர்கள் அல்ல. TNTJ , TMMK , PFI , DSTJ , சுன்னத்துவல் ஜமாஅத். இவர்கள் தலைமையில் ஒன்றினயவில்லை என்றால், நமதூரில் அழகிய முறையில் உடன்படிக்கை செய்து ஒன்றிணைவோம். 
உடன்படிக்கையை மீறியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பான் என்று இவர்களுக்கு தெரியாதா?
அல்லாஹ்விர்க்ககவும் அவனுடைய தூதருக்ககவும் ஒன்றினயாத கூட்டம் இருந்து என்ன செத்தும் என்ன? அவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடைய Labbaikudikadunews தளத்தின் பார்வையில் செத்த மிருகத்திற்கு சமமே!
நமது நிருபர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக